<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-18533880</id><updated>2011-07-28T02:26:17.241-07:00</updated><category term='கனடா'/><category term='இணையம்'/><category term='நாள்நகர்வு'/><category term='tamil wiktionary'/><category term='புத்தகம்'/><category term='புகைப்படம்'/><category term='ஹாலோவீன்'/><category term='கருத்துப்படம்'/><category term='தைத்திருநாள்'/><category term='குழந்தைகள்'/><category term='பதிவுரிமை'/><category term='விக்கி'/><category term='அறிவியல்'/><category term='tamil wiki'/><category term='வாழ்க்கை'/><category term='புத்தாண்டு'/><category term='விவசாயம்'/><category term='சமூகம்'/><category term='காதல்'/><category term='பெண்கள்'/><category term='இடஒதுக்கீடு'/><category term='இந்தியா'/><category term='கொண்டாட்டம்'/><category term='நையாண்டி'/><category term='தொழில்நுட்பம்'/><category term='வாசிப்பனுபவம்'/><category term='தமிழ்மணம்'/><category term='பொங்கல்'/><category term='நாகரிகம்'/><category term='நனவோடை'/><category term='அறிமுகம்'/><category term='விக்சனரி'/><category term='கிராமம்'/><category term='கிராமங்கள்'/><category term='தகவல்'/><category term='அரசியல்'/><title type='text'>உடுக்கை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>56</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-3276105071501915659</id><published>2009-11-18T17:21:00.000-08:00</published><updated>2009-11-18T17:26:53.971-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விக்கி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil wiktionary'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil wiki'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விக்சனரி'/><title type='text'>தமிழ் விக்சனரியை எளிதாக உபயோகிப்பது எப்படி?</title><content type='html'>ஒவ்வொரு முறை தமிழில் எதையாவது எழுத ஆரம்பித்த உடனேயே மொழிச்சிக்கலில் மாட்டிக் கொள்வதென்பது விருப்பத்திற்குரிய விளையாட்டாகவே மாறிப்போயிருக்கிறது. ஆனால் மூளையைக் கசக்கினாலும் பிழிந்தாலும் வழிவதென்னவோ இன்னொரு ஆங்கிலச் சொல் தான். இதற்காக ஆங்கிலப் புலமை அதிகமென்னும் பொய்யைச் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. கணினியின் ஓரத்தில் உட்காந்திருக்கும் ஆங்கில அகராதி  அவ்வேலையைச் செய்து விடுகிறது. ஆங்கில அகராதியைப் பயன்படுத்தும் போது தமிழுக்கென்று ஒரு அகராதியையும் பயன்படுத்தலாம் தான். தமிழுக்கென்று சில அகராதிகள் இருப்பது தெரியுமென்றாலும் எழுத்துருச் சிக்கல்களால் அவற்றை அவ்வளவாக பயன்படுத்தியதில்லை. இந்தச் சூழலில் தான் &lt;a href="http://ta.wiktionary.org"&gt;விக்சனரி &lt;/a&gt;அறிமுகமானது. எண்ணிக்கையில் குறைவான  வார்த்தைகளே இருந்தாலும் உபயோகிப்பது எளிதாக இருந்ததால் தேவைப்படும் போது எட்டிப் பார்ப்பது உண்டு. இப்பொழுது சமீபத்தில் தமிழிணையப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் சொற் களஞ்சியங்களையும் விக்சனரிக்கு கொண்டு வந்திருக்கின்றனர். எனவே எண்ணிக்கையளவு கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை விக்சனரி தேவைப்படும் போது, விக்சனரிப் பக்கத்திற்கு செல்வதென்பது கடிமான ஒன்று.  ஆனால் கொஞ்சம் தேடிய போது பயர்பாக்ஸின் நீட்சி ஒன்று இச்சிக்கலைத் தீர்த்து வைப்பதை அறிய முடிந்தது.  &lt;a href="https://addons.mozilla.org/en-US/firefox/addon/7675"&gt;Wikilook &lt;/a&gt;எனும் இந்த நீட்சி நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் பக்கத்திலிருந்தவாறே விக்கி மற்றும் விக்சனரிகளில் இருந்து தேவையான பொருளடக்கத்தைப் பெற உதவுகிறது. இன்னும் சிறப்பாக விக்சனரி உள்ளடக்கம் தனிப் பக்கமாக இல்லாமல் சிறு சன்னலிலேயே காண்பிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை நிறுவுவதும் உபயோகப்படுத்துவதும் எளிது. நீட்சியை நிறுவியபின் அதன் அமைவுப் பக்கத்தில் &lt;a href="http://ta.wiktionary.org"&gt;தமிழ் விக்சனரி&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://ta.wikipedia.org"&gt;தமிழ் விக்கியின்&lt;/a&gt; முகவரிகளை அளிப்பதன் மூலம் நீங்கள் உலாவிக் கொண்டிருக்கும் பக்கத்திலிருந்தே அப்பக்கங்களை அணுகலாம். மேலும் உலாவியில் ஏதாவதொரு வார்த்தையை தெரிவு செய்தால், எவ்விதச் சொடுக்கல்களுமில்லாமலேயே தன்னாலேயே விக்சனரி உள்ளடக்கத்தினை காண்பிக்குமாறும்  அமைக்க முடியும். இந்த நீட்சியை இயங்கச் செய்வதும் நிறுத்துவதும் கூட மிக எளிதாகவே இருக்கிறது. அதனால் தேவையான போது மட்டும் இயங்கவைத்துக் கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-3276105071501915659?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/3276105071501915659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=3276105071501915659' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/3276105071501915659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/3276105071501915659'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2009/11/how-to-use-tamil-wiktionary-and-wiki.html' title='தமிழ் விக்சனரியை எளிதாக உபயோகிப்பது எப்படி?'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-1367576950508499761</id><published>2008-12-19T09:51:00.000-08:00</published><updated>2008-12-19T09:54:14.885-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அம்மாக்களின் கதை</title><content type='html'>நம்ம வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு சின்ன விசயம் நடந்து போச்சி....&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சுமதியக்கா வீடு, அதான் ரவி வீட்டுக்கு எதிர்த்த வீடு, அவங்க வீட்ல பிரச்சனை ஆனதுக்கப்புறமா அந்த வீட்டையும் வித்துட்டு எல்லாம் தனித்தனியா போயிட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அதை ஒரு டீச்சர், ரிடையர் ஆனவங்கதான்,  வாங்கி குடிவந்து அதாச்சி ஒரு ஆறேழு மாசம். வீட்டுக்காரர் ரொம்ப நாளைக்கு முன்னாடியே விட்டுட்டு  போயிட்டாராம். இவங்களும் பையனும் தான். பையனை இங்க பாலிடெக்னிக்ல படிக்கப்போட்டு அவ்வளவு சிக்கல்லயும் இஞ்சினியரிங்கும் படிக்க வைச்சிருக்காங்க. அந்தப் பையன் இப்ப மெட்ராஸ்ல வேலை பாத்துக்கிட்டு இருக்கான். &lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் வாசல்ல உக்காந்திருந்தா வருவாங்க நல்லா பேசுவாங்க. என்னவோ தெருவுல வேற யாருகிட்டயும் அவ்வளவா வைச்சிக்கிறது இல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;போன ஒருவாரமா புலம்பிக்கிட்டே இருந்தாங்க. அந்தப் பொலப்பத்துனாலயா இல்ல என்னன்னு தெரியலை அவங்களுக்கு உடம்பும் சரியில்லாமா போச்சி. நான் கூட ரெண்டு தடவை கூழு காச்சி குடுத்தேன். அடுத்த தடவை எடுத்துட்டு போனப்ப அவங்க வீட்ல இல்ல. ஆஸ்பத்திருக்கு போயிட்டாங்க. செல்வியக்கா தான் அதைக் காலி பண்ணினாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் பையனைப்பத்தின புலம்பல் தான். போன இடத்திலயா இல்ல படிக்கும்போதான்னு தெரியலை அந்தப் பையனுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்திருக்கு. போன வாரம் கல்யாணமும் முடிச்சிட்டான்.  இவங்களுக்கு சொல்லவும் இல்லை. பக்கத்துத் தெரு முக்குல இருக்கற ப்ரெண்ட்ஸுக்கெல்லாம் பத்திரிக்கை வைச்சிருக்கான். &lt;br /&gt;&lt;br /&gt;இவங்களுக்கு இந்த விசயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பொண்ணோட வீட்லருந்து அவங்க அப்பாவும் அம்மாவுக்கு விசயம் தெரிஞ்சி அவங்களே வந்திருக்காங்க. அவங்க வீட்ல மொதப்பொண்ணு ஓடிப்போனதினால ரெண்டாவது பொண்ணுக்கும் அதே மாதிரி ஆகிறக்கூடாதுன்னுதான் கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்கு வந்திருக்காங்க. இந்தம்மாதான் பிடி கொடுக்கலை. &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறமா அந்தப் பையனா கல்யாணம் முடிச்சிட்டான். கல்யாணம் நல்லா பெருசாவே பண்ணியிருக்காங்க. எல்லாம் போயிட்டு வந்தவங்க சொன்னது தான். இவங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதிலருந்தே மனசு கேக்கலை. எவ்வளவு பண்ணியிருக்கேன். அவனை முன்னாடி கொண்டு வர்றதுக்கு தனியா எவ்வளவு கஷ்டப்பட்டேன். பெத்தவளுக்கு என்ன மரியாதை. இப்படிப் பண்ணிட்டானேன்னு புலம்பிக்கிட்டே இருந்தாங்க. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மூணு நாள்லயே இவங்களுக்கும் உடம்பு முடியாம போயிருச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;நாளு நாளைக்கு முன்னாடி ஈஸ்வரியக்கா தான் வந்து கதவை தட்டுனாங்க. டீச்சர் வீட்ல முனிசிபாலிட்டி தண்ணி வெள்ளம் போயிட்டிருக்கு. வீட்டு கேட்டும் உள்ள பூட்டியிருக்கு. பக்கத்து வீட்டு பீட்டி மாஸ்டர் கேட்டு மேல ஏறி உள்ள போனாரு. கதவு பூட்டாம தான் கிடந்துச்சி. எப்ப நடந்ததுன்னு யாருக்கும் தெரியலை. நைட்டு தான் உயிர் போச்சா இல்லை முந்துன நாளே போயிருச்சான்னு தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்றது. யாருக்கு சொல்றதுன்னு கூட புரியலை. மாமா கூட அவங்களுக்கு சொந்தக்காரங்க ஒருத்தரு வேலை பாக்கறாரு. அதனால மாமாவை கூப்புட்டு அவங்களுக்கு சொல்ல சொன்னேன். சுத்தி முத்தி நிறைய சொந்தக்காரங்க இருப்பாங்க போலருக்கு. நிறையப் பெரு. நல்ல கூட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;பையனுக்கும் தகவல் சொல்லிவிட்டு அந்தப் பொண்ணு அவங்க அம்மா அப்பா எல்லாம் வந்திருந்தாங்க. அழகு பட்ட பொண்ணு. இன்னும் கொஞ்ச நேரம் நின்னு பாக்கலாமோன்னு தோணும். அந்தப் பையன்தான் அப்படி அழுதுக்கிட்டு இருந்தான்.  என்னால தான, என்னால தானன்னு அந்தப் பையன் அழுததை பாக்கவே எப்படியோ இருந்தது. எப்ப நடந்ததுன்னு தெரியாததால ரொம்ப நேரம் வைச்சிருக்கலை. &lt;br /&gt;&lt;br /&gt;பையன் இன்னும் இங்க தான் இருக்கான்.  நான் அந்தப் பையன்கிட்ட எதுவும் பேசலை. பக்கத்து வீட்டுக்காரங்க, கீரை விக்கிறம்மான்னு  போனவங்ககிட்டயெல்லாம்  அப்படி அழுதானாம். என்ன அழுது என்ன பண்ண, போனது போனது தான.&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் இந்த மாதிரி எதையாவது பண்ணித் தொலைச்சிராத. பாத்து இருந்துக்கோ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-1367576950508499761?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/1367576950508499761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=1367576950508499761' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1367576950508499761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1367576950508499761'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2008/12/blog-post.html' title='அம்மாக்களின் கதை'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-2349906261082989237</id><published>2008-09-30T09:09:00.000-07:00</published><updated>2008-09-30T11:18:06.110-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹாலோவீன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாள்நகர்வு'/><title type='text'>கடைக்கு வந்த பேய்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_s0PN7l1ZLME/SOJQATPav3I/AAAAAAAAAFw/ameIRdUIGa4/s1600-h/DSC00985.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_s0PN7l1ZLME/SOJQATPav3I/AAAAAAAAAFw/ameIRdUIGa4/s400/DSC00985.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5251848081562582898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பேய்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-2349906261082989237?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/2349906261082989237/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=2349906261082989237' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2349906261082989237'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2349906261082989237'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2008/09/halloween-ghosts.html' title='கடைக்கு வந்த பேய்கள்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_s0PN7l1ZLME/SOJQATPav3I/AAAAAAAAAFw/ameIRdUIGa4/s72-c/DSC00985.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-3975941661782601054</id><published>2008-05-27T13:08:00.000-07:00</published><updated>2008-05-27T14:11:53.491-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாள்நகர்வு'/><title type='text'>நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் IISc</title><content type='html'>பெங்களூர்ல இருக்கற &lt;a href="http://www.iisc.ernet.in/"&gt;இந்திய அறிவியல் கழகம் (IISc)&lt;/a&gt; இன்னைக்கு(மே 27, 2008) தன்னோட நூறாவது ஆண்டுல &lt;a href="http://nanopolitan.blogspot.com/2008/05/big-day-for-iisc.html"&gt;அடியெடுத்து&lt;/a&gt; வைக்குது. இந்திய அறிவியலோட கலங்கரை விளக்கமா இருக்கற ஐஐஎஸ்சிக்கு என்னோட வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/SDxxuIPzxHI/AAAAAAAAAFU/SZybO-KBbX0/s1600-h/IISc_tower_sketch.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/SDxxuIPzxHI/AAAAAAAAAFU/SZybO-KBbX0/s400/IISc_tower_sketch.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5205160306635162738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஐஐஎஸ்சி பிரதான கட்டிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/SDxxuoPzxII/AAAAAAAAAFg/TQLXMQoRsMA/s1600-h/tatastatue.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/SDxxuoPzxII/AAAAAAAAAFg/TQLXMQoRsMA/s400/tatastatue.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5205160315225097346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிலை, ஐஐஎஸ்சி உருவாக காரணமா இருந்த ஜே.ஆர்.டி டாட்டாவோடது. ஆரம்ப காலங்கள்ல இந்த நிறுவனம் டாட்டா இன்ஸ்டிடுயூட்ற பேர்ல தான் அறியப் பட்டிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: தமிழ் வலையுலகத்தில IIScல இருந்து வந்தவங்கன்னு எனக்குத் தெரிஞ்சி ஒரு கும்பல் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://nganesan.blogspot.com/"&gt;நாக.கணேசன்&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://kumizh.blogspot.com/"&gt;மு.சுந்தரமூர்த்தி&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://domesticatedonion.net/tamil/"&gt;வெங்கட்&lt;/a&gt;&lt;br /&gt;4. &lt;a href="http://andaiayal.blogspot.com/"&gt;அருள்செல்வன் &lt;/a&gt;&lt;br /&gt;5. &lt;a href="http://paari.weblogs.us/"&gt;பாரி.பாலாஜி&lt;/a&gt;&lt;br /&gt;6. &lt;a href="http://kaiyedu.blogspot.com/"&gt;கையேடு இரஞ்சித்&lt;/a&gt;&lt;br /&gt;7. &lt;a href="http://ntmani.blogspot.com/"&gt;தங்கமணி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-3975941661782601054?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/3975941661782601054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=3975941661782601054' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/3975941661782601054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/3975941661782601054'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2008/05/iisc-centenary-year-kickstarts-today.html' title='நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் IISc'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/SDxxuIPzxHI/AAAAAAAAAFU/SZybO-KBbX0/s72-c/IISc_tower_sketch.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-5456934700663621894</id><published>2008-02-16T09:47:00.000-08:00</published><updated>2008-02-16T10:00:46.858-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மண்ணைத் தின்று உயிர் வாழும் மக்கள்</title><content type='html'>சின்னக் குழந்தைக மண்ணைத் திங்கிறதும் கர்ப்பமா இருக்கறவங்க திங்கிறதும் கேள்விப்பட்டது தான். ஆனா உயிர் வாழ்றதுக்கே மண்ணைத் தான் திங்க வேண்டியதிருக்குன்னு கேக்கும் போது பயங்கர அதிர்ச்சியா இருக்கு. இந்த மாதிரி நடக்கிறது ஹைய்தின்ற நாட்டில.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/R7ckNwZu1rI/AAAAAAAAAD8/79yISCdWl7E/s1600-h/mudcookies.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/R7ckNwZu1rI/AAAAAAAAAD8/79yISCdWl7E/s800/mudcookies.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5167638916180661938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R7ckOAZu1sI/AAAAAAAAAEE/bmMKiWBZOPU/s1600-h/mud-cookies.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R7ckOAZu1sI/AAAAAAAAAEE/bmMKiWBZOPU/s800/mud-cookies.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5167638920475629250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பு பட்ட செய்திகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.news.com.au/story/0,23599,23126063-401,00.html"&gt;1.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.msnbc.msn.com/id/22902512/"&gt;2.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-5456934700663621894?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/5456934700663621894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=5456934700663621894' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/5456934700663621894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/5456934700663621894'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2008/02/blog-post.html' title='மண்ணைத் தின்று உயிர் வாழும் மக்கள்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/R7ckNwZu1rI/AAAAAAAAAD8/79yISCdWl7E/s72-c/mudcookies.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-1815056267855569890</id><published>2008-01-07T16:17:00.000-08:00</published><updated>2008-01-07T16:47:30.963-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுரிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகரிகம்'/><title type='text'>டொட்டடொயிங் -2: கிழக்கு பதிப்பகத்தின் ஆளப்பிறந்தவர்கள்</title><content type='html'>அது பத்தாவதுக்கான வகுப்பறை. அன்னைக்கு ஆய்வு நாள். சாதரணமா ஆய்வு அன்னைக்கு ஆய்வாளர்கள் வந்து பசங்க எப்படி படிக்கறாங்கன்னு சோதனை பண்ணுவாங்க. இதுக்காக பள்ளிக்கூடம் முழுசுமே எதோ திருவிழா மாதிரி ஜே ஜேன்னு இருக்கும். எங்களுக்கு ஆய்வாளர் வந்த நேரம், சமூக அறிவியல் பாடம் நடந்துக்கிட்டிருந்தது. வந்தவரு ஆர்வமாகி, இந்தியாவின் முதல் ஜனாதிபதி யாருன்னு கேட்டுட்டாரு. என்னைக் கேட்டிருந்தா அது நான் இல்லைன்னு சொல்லியிருக்கலாம். கேக்கப்பட்ட பையன் அப்டியே எந்திரிச்சி நிக்கிறான். போனதுக்கப்புறம் வாத்தியாரு விட்டாரு டோசு. ஏண்டா உனக்கு முதல் ஜனாதிபதி தெரியலைன்னு இப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்குன்னு சொல்ல வேண்டியது தான அப்டிங்கறாரு. இப்டித்தான் நான் வரலாறு படிச்சி வந்திருக்கேன். &lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்ப அப்படி இருந்துச்சி. அதுக்காக நம்ம வரலாற்று அறிவை அப்படியே வைச்சிக்கலாமா. கொஞ்சமாவது முன்னேத்தவேணாமான்னு தோணுனப்ப சிக்குனது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கற "ஆளப்பிறந்தவர் நீங்கள்" ன்ற புத்தகத்தோட அட்டை. யார் யாரையெல்லாம் கண்டு பிடிக்க முடியுதுன்னு முயற்சி பண்ணினேன். ஏதோ கொஞ்சம் முடிஞ்சது. ஒரு சிலது கண்டு பிடிக்க முடியலை. அட்டைப் படத்துக்குக் கீழ எந்த முகங்களையெல்லாம் கண்டுபிடிக்க முடியலைன்னு போட்டிருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதுல யாரோட படம் இல்லை, ஏன் இல்லைன்ற ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் இங்க வராதீங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3FEbjVKYCI/AAAAAAAAACQ/Bd4QLqK58gY/s1600-h/kizhakku.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3FEbjVKYCI/AAAAAAAAACQ/Bd4QLqK58gY/s800/kizhakku.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5147971089192345634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னால முடியாதது கீழ இங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வரிசை 1- 5வது படம்&lt;br /&gt;வரிசை 2- 2&lt;br /&gt;வரிசை 5- 2 (ரஷ்புதின்?),3 (தாட்சர்?),5&lt;br /&gt;வரிசை 7- 1,3  &lt;br /&gt;&lt;br /&gt;பொழுது போகாத இந்த விடுமுறையில இத விட நல்ல விளையாட்டு என்ன இருந்திருக்கும்  சொல்லுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-1815056267855569890?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/1815056267855569890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=1815056267855569890' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1815056267855569890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1815056267855569890'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2008/01/building-tamil-history-kizhakku.html' title='டொட்டடொயிங் -2: கிழக்கு பதிப்பகத்தின் ஆளப்பிறந்தவர்கள்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3FEbjVKYCI/AAAAAAAAACQ/Bd4QLqK58gY/s72-c/kizhakku.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-4974702828168915604</id><published>2008-01-07T15:11:00.000-08:00</published><updated>2008-01-07T16:42:17.183-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>டொட்டடொயிங் -1 : தமிழ் டைப்பிங் என் அனுபவம்</title><content type='html'>கிறிஸ்துமஸ் விடுமுறையில தூங்கிட்டிருந்த உடுக்கையத்தட்டி முழுநேர வலைப்பதிவுச் சேவையாத்தணும்னு முடிவு பண்ணி செயல்ல இறங்க வேண்டிய நேரத்தில, வீட்டுக்கு ஆளனுப்பி கடத்திட்டுப் போயிட்டாங்க. இது தான் இப்படின்னா பனி கொட்டு கொட்டுன்னு கொட்டி போன எடத்திலயும் எந்த வேலையையும் செய்யமுடியாம ஆக்கிருச்சி. இது வரைக்கும் பெஞ்ச பனி போன முழு வருசத்திலயும் பெஞ்ச பனிய விட நாலு மடங்கு அதிகம். இன்னும் 3-4 மாசம் இருக்கக்கு. ம்ம்ம்ம்ம்ம்.   சரி, யார் எப்படி வந்து தடுத்தாலும் ஆத்துறது ஆத்தியே தீருவோமில்ல!! &lt;br /&gt;*******************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஏம்பா தமிழ்ல வெப்சைட்டெல்லாம் இருக்கு, நம்ம கம்ப்யூட்டர்லயே கூட தமிழ் நல்லா தெரியுது. சரி அதே மாதிரி நம்ம கம்ப்யூட்டர்லயும் தமிழ்ல எழுதலாமா? அதுக்கு வேற கீபோர்டு வாங்கணுமா. இந்த கீபோர்ட்ல இங்கிலீஸ் மட்டும் தான் இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;நல்லாவே எழுதலாம்ப்பா. வேற கீபோர்டெல்லாம் தேவையில்ல. இருக்கற கீபோர்டை வைச்சே நீங்க தமிழ்ல டைப் பண்ணலாம். அதுக்குன்னு நிறைய சாப்ட்வேர் இருக்கு. அதுல உங்களுக்கு வசதியான ஒன்னை நீங்க உபயோகப்படுத்திக்கலாம்ப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய எல்லாம் வேணாம், ஈஸியா இருக்கறது எதுனாச்சும் சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;ஈஸின்னு எதைச் சொல்றதுன்னு தெரியலை. நான் ரெண்டு சாப்ட்வேர் உபயோகப்படுத்திக்கிட்டு இருக்கேன். ஒரு சாப்ட்வேர் நிறுவினா பயர்பாக்ஸ்ல மட்டும் தான் தமிழ் டைப் பண்ணமுடியும். இன்னொன்ன நிறுவினா வோர்ட், எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸுன்னு எதுல வேணா டைப் பண்ணமுடியும். ரெண்டுமே ஒரேமாதிரி தான். உங்களுக்கு எது வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வோர்ட்ல டைப் பண்ற மாதிரி இருந்தா எதாவது லெட்டர் டைப் பண்ணுறதுக்கு வசதியா இருக்கும். ஆமா இதுக்கு தமிழ் டைப்ரைட்டிங் தெரிஞ்சிருக்கணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்குமே தமிழ் டைப்ரைட்டிங்க் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. நிறைய வழிமுறைகள் இருக்கு. அதுல ஒன்னை உபயோகப்படுத்திக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இவ்வளவு குழப்பம். ஒரே வழி மட்டும் இருந்தா பிரச்சனை இல்லையில்லை. சரி நீ சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழி முறையில நீங்க இங்கிலீஸ்ல டைப் பண்ணினா அது தமிழ்ல்ல அதுவாவே தமிழ்ல மாறிக்கும். உதாரணத்துக்கு 'AMMAA' ன்னு டைப் பண்ணினீங்கன்னா அதுவே 'அம்மா'ன்னு வந்துரும். இந்த முறைக்கு பேரு அஞ்சல். இன்னொரு முறையில நீங்க இங்கிலீஸ்ல இருக்கற மாதிரி நீங்க கீ எல்லாம் ஞாபகம் வைச்சிக்கணும். கொஞ்ச நாள்ல இது உங்களுக்கு பழக்கத்துக்கு வந்துரும். வேணும்னா கீ போர்ட் படத்தை பிரிண்ட் எடுத்த்து வைச்சிக்கலாம்.அதோட கீ போர்ட் ஸ்டிக்கர் கூட கிடைக்குது. இது தான் சுலபமானது, ஈஸியானதுன்னும் சொல்றாங்க.இந்த முறைக்குப் பேரு தமிழ்99.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புதுசா கத்துக்கறதுக்கு எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலை. எனக்கென்னவோ முதல்ல சொன்ன முறையே சரியா இருக்கும்ணு தோணுது. இப்போதைக்கு நீ முதல்ல சொன்ன மாதிரி இருக்கற சாப்ட்வேரையே இன்ஸ்டால் பண்ணு. கம்ப்யூட்டர் நல்லா பழகுனதுக்கப்புறம் தேவைப்பட்டதுன்னா ரெண்டாவது இதுக்கு மாறிக்கறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சரிப்பா..... டைப் பண்ணிப் பாருங்க..&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் இதுல சமாளிச்சிக்கலாம்னு தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: இது தமிழ்99 முன்னெடுக்கற நண்பர்களுக்கு எதிரானது இல்லை. உண்மையில நடந்தத்தான் எழுதியிருக்கேன். தமிழ் டைப்பிங், எழுத்துரு குழப்பத்தில ஓடிப்போன நண்பர்களையும் நான் சந்திச்சிருக்கேன். எந்த திட்டத்தை முன்னெடுக்கும் போதும், பழகுறதுக்கு எளிதான திட்டங்களையும் முன் வைக்கணும், வைக்க வேண்டியதிருக்குன்ற காரணத்துக்கு மட்டும் தான் இந்த பதிவு. :)&lt;br /&gt;&lt;br /&gt;பிகு2: தமிழ்99 ஏன் சிறந்ததுன்றதுக்கு வாய்ஸ் ஆன் விங்க்ஸ் இட்டிருக்கிற &lt;a href="http://valaipadhivan.blogspot.com/2005/06/blog-post_10.html"&gt;பதிவு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-4974702828168915604?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/4974702828168915604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=4974702828168915604' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/4974702828168915604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/4974702828168915604'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2008/01/tamil-typing-my-2-cents.html' title='டொட்டடொயிங் -1 : தமிழ் டைப்பிங் என் அனுபவம்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-1203781802533086826</id><published>2008-01-07T14:32:00.000-08:00</published><updated>2008-01-07T14:52:53.690-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கக்கூஸ் டெக்னாலஜி</title><content type='html'>நம்மூர்ல இருக்கற கட்டணக் கழிப்பறைகள்ல மூக்க மூடிக்கிட்டு எதையும் கண்டுக்காம ஒன்னுக்கு அடிக்கவோ இல்ல மலம் கழிக்கவோ செஞ்சிட்டு வந்துடறோம். ஒரு சில இடங்கள்ல தவிர்க்கவே முடியாம உபயோகப்படுத்திட்டு வாழ்க்கையே வெறுப்பானதும் உண்டு. இங்க எல்லா இடங்கள்லயும் நல்லா சுத்தமாவே வைச்சிருக்காங்க. இருந்தாலும் இங்க இருக்கற வெஸ்டர்ன் டாய்லட்னு நம்மூர்ல சொல்ற கக்கூஸ்கள்ல மலம் கழிக்கணும்னா ஒரு தட்டு மேல உக்காந்து தான் இருக்கணும். பரபரப்பா இயங்குற விமானநிலையம் மாதிரி இடங்கள்ல ஏற்கனவே ஒருத்தர் உக்காந்த இடத்துமேல உக்காந்து மலம் கழிக்கறதுக்கு கொஞ்சம் நெருடலாவே இருக்கும். அதுக்காக புதுசா ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைச்சிருக்காங்க. இந்த வடிவமைப்பு படி நாம உக்கார்ற கோப்பை மேல ஒரு சிறப்பு பூச்சை கொடுத்துட்டா, சமீபத்தில அந்த கழிப்பறைய யாரும் உபயோகப்படுத்தியிருக்காங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம். இந்த சிறப்பு பூச்சு தெர்மோகுரோமிக்(thermochromic)ன்ற பொருளால ஆனது. இந்த பொருளோட சிறப்பு, வெப்பத்துக்கு தகுந்தமாதிரி தன்னோட நிறத்தை மாத்தறது தான். இந்த வடிவமைப்போட படம் தான் கீழ இருக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.canadiandesignresource.ca/officialgallery/wp-content/uploads/2007/12/thermotoilet.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://www.canadiandesignresource.ca/officialgallery/wp-content/uploads/2007/12/thermotoilet.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மூலம்: &lt;a href="http://www.canadiandesignresource.ca/officialgallery/?p=2195"&gt;Canadiandesingresource&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-1203781802533086826?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/1203781802533086826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=1203781802533086826' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1203781802533086826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1203781802533086826'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2008/01/thermochromic-toilet-seats.html' title='கக்கூஸ் டெக்னாலஜி'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-2776143387702247854</id><published>2007-12-30T21:42:00.000-08:00</published><updated>2007-12-31T18:00:22.365-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>விடைபெற்றது நெட்ஸ்கேப்</title><content type='html'>நெட்ஸ்கேப்ன்ற பேரை எங்கயாவது கேள்வி பட்டிருக்கீங்களா. சமீப காலங்கள்ல கணினியை உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருந்தீங்கன்னா கேள்வி பட்டிருக்கறதுக்கு வாய்ப்புகள் கம்மி. ஆனா கணினியை 90கள்ல, இல்லாட்டி 2000த்தோட ஆரம்பங்கள்ல பயன்படுத்துனவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Netscape_Navigator_2.JPG/480px-Netscape_Navigator_2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Netscape_Navigator_2.JPG/480px-Netscape_Navigator_2.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கு இண்டெர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஓபரா, சபாரின்னு ஏகப்பட்ட இணைய உலாவிகள் இருந்தாலும், 90கள்ல நெட்ஸ்கேப் தான் முன்னணி உலாவியா இருந்தது. இன்னைக்கு யோசிக்கற உலாவி இயங்கு தளத்தோட ஆரம்பகட்ட விதை நெட்ஸ்கேப் தான். நெட்ஸ்கேப் நேவிகேட்டர் ன்ற பேர்ல வந்த இயங்குதளம் தன்னோட 4வது பதிப்பு வரைக்கும் உலாவிச் சந்தையில முன்னணியில இருந்தது. இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 4வது பதிப்பும் 5வது பதிப்பும் சிறப்பான அம்சங்களை வைச்சிருந்ததால இதை எளிதா கீழ தள்ளிருச்சி. அது மட்டுமே காரணம் கிடையாது. விண்டோஸ் தன்னோட இயங்குதளத்தோட சேத்தே இண்டெர்நெட் எக்ஸ்புளோரரையும் சேத்து கொடுக்க ஆரம்பிச்சதும் ஒரு காரணம். இதுக்காக விண்டோஸ், நெட்ஸ்கேப் கம்பெனிக்கு ஒரு பெரிய தொகைய தண்டமா பின்னாடி கட்ட வேண்டியதிருந்தது. அதோட பின்னாடி வந்த பதிப்புகள் அளவில பெருசாவும், வேகம் குறைவாகவும் இயங்க ஆரம்பிச்சது. அதனாலயே மக்கள் வேகமா எக்ஸ்புளோரருக்கு மாறிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/R3mdzDVKYLI/AAAAAAAAADY/aO9_US-HGww/s1600-h/2006-12-15-netscape-communicator-4.04-396x267.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/R3mdzDVKYLI/AAAAAAAAADY/aO9_US-HGww/s400/2006-12-15-netscape-communicator-4.04-396x267.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5150321149267828914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனைகளோட நடுவில நெட்ஸ்கேப் தங்களொட நிரல்களை பொதுவில வெளியிட்டாங்க. அதிலருந்து மோசில்லா இணைய உலாவி வெளிவந்தது. என்ன தான் பேர் வேறய இருந்தாலும் ரெண்டும் ஒரேமாதிரி தான் இருந்தது. இந்த நிரல்கள்ல ஒட்டு வேலை செய்றதில எந்தா உபயோகமும் இல்லைன்னு சொல்லிட்டு ஒரு புது உலாவிய மோசில்லா நிறுவனம் ஆரம்பத்திலருந்து கட்ட ஆரம்பிச்சது. இன்னைக்கு மறுபடியும் எக்ச்புளோரர்கூட போட்டி போட்டுக்கிட்டு இருக்கற பயர்பாக்ஸ் தான் அது. ரெண்டுமே வெவ்வேற கட்டமைப்புகளை சார்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் இன்னொரு உலாவிய கட்டியெழுப்பியிருந்தாலும் நெட்ஸ்கேப்பும் தொடர்ந்து சந்தையில இருந்துக்கிட்டே தான் இருந்தது. அக்டோபர் 2007ல கூட தங்களோட &lt;a href="http://browser.netscape.com/"&gt;நேவிகேட்டர் 9&lt;/a&gt; பதிப்பை வெளியிட்டிருந்தாங்க. இருந்தும் இந்த வாரத்திலருந்து  அடுத்த கட்ட மேம்பாடுகளையும், உதவிகளையும் நிறுத்தறதா &lt;a href="http://blog.netscape.com/2007/12/28/end-of-support-for-netscape-web-browsers/"&gt;அறிவிச்சிருக்காங்க&lt;/a&gt;. ஒரு காலத்தில இணையத்தை ஆட்சி செஞ்ச இந்த உலாவி, இந்த வருசத்தோட விடைபெறுது. &lt;br /&gt;&lt;br /&gt;பை பை நெட்ஸ்கேப்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Netscape"&gt;நெட்ஸ்கேப் விக்கிப்பீடியாவுக்கான சுட்டி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: வாசிக்கற எல்லாருக்கும் முனியாண்டியோட புத்தாண்டு வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-2776143387702247854?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/2776143387702247854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=2776143387702247854' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2776143387702247854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2776143387702247854'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/12/bid-farewell-to-netscape.html' title='விடைபெற்றது நெட்ஸ்கேப்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/R3mdzDVKYLI/AAAAAAAAADY/aO9_US-HGww/s72-c/2006-12-15-netscape-communicator-4.04-396x267.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-5516573538382127385</id><published>2007-12-30T13:54:00.000-08:00</published><updated>2007-12-30T15:00:29.958-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>BSNL, MTNL இணைய இணைப்பு உள்ளவங்களுக்கு மட்டும் !!</title><content type='html'>இந்தியாவில அகலப்பாட்டை இணைப்பு இப்ப கிராமங்களுக்கு கூட சுலபமா கிடைக்குதுன்னு நினைக்கிறேன். இடத்தைப் பொருத்து அகலப்பாட்டை வேகம் 256 Kbps லருந்து 2 Mbps வரைக்கும் கிடைக்குது. இதுக்கான குறைஞ்ச பட்ச கட்டணம் 250 ரூபாய். இதுக்கடுத்து 500, 900 ம்னு வெவ்வேற திட்டங்கள் இருக்கு. இதுல 900 ரூபாய் திட்டத்தை தவிர மற்ற எல்லா திட்டத்துக்கும் உபயோகிக்கறதுக்கு ஒரு எல்லை வைச்சிருக்காங்க. உதாரணமா 250 ரூபாய் திட்டத்தில நீங்க மாசத்துக்கு 1 GB அளவு மட்டும் தான் உபயோகிக்க முடியும். இதுக்கு மேல போச்சின்னா 1 MB க்கு 90 பைசா அளவுக்கு நாம கட்ட வேண்டியதிருக்கும். இதுல அளவுன்னு பாத்தீங்கன்னா தமிழ்மணத்தோட முகப்பை திறக்கறதுக்கு 100 KB ஆகும். இதே இது ஒரு வலைப்பக்கத்தை திறக்கணும்னா அந்தப் பக்கத்த்தோட உள்ளடக்கத்தைப் பொருத்து வேறுபடும். அந்தப் பக்கத்தில எதாவது படம் இருந்ததுன்னா படத்தோட அளவைப் பொருத்து இதுவும் மாறும். ஒரு படம்ன்றது 100 KB லருந்து 2-3 MB வரைக்கும் கூட போகும். இதை விட அதிகமா போறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி ஒரு சினிமாப் பாட்டு இறக்கறீங்கனா அது தோராயமா 5 MB இருக்கும். வீடியோ கிளிப்பிங்க் போய் பார்க்கறீங்கன்னா 1 நிமிடத்துண்டுக்கு 1 MB ன்ற அளவில இருக்கும். வித்தியாசப் படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்புறம் யாரவது நண்பர்களோட கம்ப்யூட்டர்லருந்து பேசுறீங்கன்னா ஒரு மணி நேரத்துக்கு தோராயமா 100-150 MB வரைக்கும் ஆகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நீங்க அதிகமான கட்டணம் (அதாவது உங்களோட வரம்புக்கு அதிகமா உபயோகிக்கும் போது) கட்ட விரும்பலைன்னா, நீங்க எந்தளவுக்கு உபயோகிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கறது நல்லது. இதை அடிக்கடி நீங்க பார்த்துக்கறது உங்க பர்ஸைப் பதம்பாக்கம இருக்கறதுக்கு உதவும். எனக்கு தெரிஞ்ச ஒரு கம்ப்யூட்டர்ல வைரஸ் ஒன்னு ஏறி அது பாட்டுக்கு இணைப்பை உபயோகிச்சிக்கிட்டு இருந்திருக்கு. கடைசியில 250 ரூபாய்க்கு பதிலா 1500 ரூபாய்  வரைக்கும் கட்டவேண்டியதாயிருச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;சரி இதை எப்படி நீங்க கண்காணிக்கறது. அதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒரு வழி &lt;a href="http://bsnl.co.in/index.html"&gt;BSNLலோட பக்கத்துப்&lt;/a&gt; போய் உங்களோட பயனர்பெயரும் கடவுச் சொல்லும் கொடுத்தா  அங்கருந்து தெரிஞ்சிக்க முடியும். அதை விட எளிமையான இன்னொரு வழியும் இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரெண்டாவது வழிக்கு நீங்க பயர்பாக்ஸ் உபயோகிக்க வேண்டியதிருக்கும். பயர்பாக்ஸ் இல்லாதவங்க &lt;a href="http://www.mozilla.com/en-US/firefox/"&gt;இந்தப் பக்கத்திலருந்து&lt;/a&gt; இறக்கி நிறுவிக்கலாம். தமிழ்ல வேணுங்கறவங்க தமிழா.காமோட &lt;a href="http://thamizha.com/modules/news/article.php?storyid=15"&gt;இந்தப்பக்கத்திலருந்து&lt;/a&gt; இறக்கிக்கலாம்.(இது கொஞ்சம் பழைய பதிப்பு).&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு அடுத்து இந்த பயர்பாக்ஸுக்கு ஒரு நீட்சிய(extension) நிறுவணும். இந்த நீட்சிக்கு பேரு &lt;a href="https://addons.mozilla.org/en-US/firefox/addon/5471"&gt;டேட்டாபாக்ஸ்(Datafox&lt;/a&gt;).&lt;br /&gt;அங்க போய் அந்த நீட்சியைப்பத்தின விபரங்களை தெரிஞ்சிக்கலாம். அவ்வளவு பொறுமை இல்லாதவங்க &lt;a href="https://addons.mozilla.org/en-US/firefox/downloads/file/18272/datafox-1.0.1-fx.xpi"&gt;இந்த சுட்டியில&lt;/a&gt; நேரடியா தரவிறக்கிக்கலாம். இதை கிளிக் பண்ணவுடனே இந்த நீட்சியை நிறுவவான்னு கேக்கறதுக்கு ஆமாம்னு பதில் சொன்னா அதுவே நிறுவிரும். இப்ப பயர்பாக்ஸை மூடிட்டு மறுபடியும் திறங்க. உங்களோட பயர்பாக்ஸ் அடிப்பட்டையில ஒரு சின்ன படம் இருக்கும். அதை கிளிக் பண்ணி உங்களோட BSNL பயனர், கடவுச் சொல்லையும் கொடுங்க. இப்ப நீங்க உபயோகிச்ச அளவு தெரிய ஆரம்பிக்கும். இந்த அளவு உடனே உடனே கிடைக்கறது கிடையாது. ஒவ்வொரு முறையும் இந்த நீட்சி BSNL பக்கத்துக்குப் போய் நீங்க எவ்வளவு உபயோகிச்சிருக்கீ்ங்கன்னு சொல்லும். &lt;br /&gt;  &lt;br /&gt;பிகு: இதை நிறுவறதைப் பத்தி ஒரு முழுமையான விளக்கம் தேவைப்படுறவங்க போக வேண்டிய&lt;a href="http://thegoan.com/datafox/"&gt; சுட்டி&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-5516573538382127385?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/5516573538382127385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=5516573538382127385' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/5516573538382127385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/5516573538382127385'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/12/bsnl-mtnl-bandwidth-monitoring.html' title='BSNL, MTNL இணைய இணைப்பு உள்ளவங்களுக்கு மட்டும் !!'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-1395035090163501823</id><published>2007-12-28T07:13:00.000-08:00</published><updated>2007-12-28T12:03:31.813-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>லிவிங்ஸ்மைலின் புத்தகம்</title><content type='html'>தமிழ் வலைப்பதிவுலகில எனக்குப் பிடிச்ச ஒரு சில பதிவர்கள்ல &lt;a href="http://livingsmile.blogspot.com/"&gt;லிவிங்ஸ்மைல்&lt;/a&gt; வித்யாவும் ஒருத்தங்க. அதுக்கு பல காரணங்கள் சொல்லலாமுன்னாலும் ரெண்டு முக்கியமான விசயங்கள். ஒன்னு அவரை தன்னோட, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்குப் போராடுற போராளியா எனக்குப் பிடிக்கும். இன்னொன்னு வலைப்பதிவை சரியா உபயோகப்படுத்திக்கிட்டவங்கள்ல அவங்களும்  ஒருத்தங்கன்னு நான் நினைக்கிறேன். திருநங்கைகள் அப்படின்னா ஏதோ ஒரு அழுகலான பார்வைன்ற தளத்தில இருந்து அவங்களும் சராசரியான மனிதர்கள்தான்ற ஒரு பார்வையை இன்னைக்கு குறைஞ்சது வலைப்பதிவர்கள் மத்தியில கொண்டு வந்ததுக்கு அவங்களோட எழுத்துக்களும் ஒரு காரணம். இது அவங்களுக்கு, அவங்களோட எழுத்துக்கு மட்டுமில்லாம வலைப்பதிவுகளுக்கும் கிடைச்ச ஒரு வெற்றியா தான் இதை பார்க்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப சந்தோசமான விசயம் என்னன்னா அவங்களோட வாழ்க்கை &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2007/12/blog-post.html"&gt;புத்தகமா வருது&lt;/a&gt;. தமிழ்ல மட்டுமில்லாம ஆங்கிலம், மலையாளம் மொழிகள்லயும் மொழிபெயர்க்கப்பட்டு வருது. இந்தப் புத்தகத்தைப் பத்தி பத்ரி எழுதியிருக்கற முன்னோட்டம்&lt;br /&gt;&lt;blockquote&gt;திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.&lt;/blockquote&gt; இந்தப் புத்தகம் சென்னை புத்தக காட்சியில வெளியாகுது.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகள்ல அவங்க அடைஞ்ச வெற்றியை எழுத்துலகத்திலயும் அடைஞ்சி தன்னோட இலட்சியத்தை எட்டுறதுக்கு அவங்களுக்கு இந்த முனியாண்டியோட வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக அட்டைப்படங்கள்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3UkKjVKYII/AAAAAAAAADA/GXcXQv77948/s1600-h/Living_Smile_Tamil.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3UkKjVKYII/AAAAAAAAADA/GXcXQv77948/s400/Living_Smile_Tamil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5149061512669323394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3UkKjVKYJI/AAAAAAAAADI/MinxGhmyNBQ/s1600-h/Living_Smile_English.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3UkKjVKYJI/AAAAAAAAADI/MinxGhmyNBQ/s400/Living_Smile_English.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5149061512669323410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/R3UkKzVKYKI/AAAAAAAAADQ/W76lP3nWc2Q/s1600-h/Living_Smile_Malayalam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/R3UkKzVKYKI/AAAAAAAAADQ/W76lP3nWc2Q/s400/Living_Smile_Malayalam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5149061516964290722" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-1395035090163501823?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/1395035090163501823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=1395035090163501823' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1395035090163501823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1395035090163501823'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/12/living-smile-vidyas-book.html' title='லிவிங்ஸ்மைலின் புத்தகம்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3UkKjVKYII/AAAAAAAAADA/GXcXQv77948/s72-c/Living_Smile_Tamil.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-6177464287844463448</id><published>2007-12-28T04:18:00.000-08:00</published><updated>2007-12-28T04:55:06.331-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>1000 பதிவுகளுக்கே மூச்சு வாங்கும் கூகுள் ரீடர்</title><content type='html'>இப்ப கொஞ்ச நாளா தமிழ்மணத்தில OPML, திரட்டி, ஓடை ன்னு சும்மா ஆளாளுக்கு பிச்சி ஒதறிக்கிட்டு இருந்தாங்க. ஆளுக்கொரு திரட்டி செய்வோம், அடுத்தவன் திரட்டி எங்களுக்கு வேணாம்னு ஒரு சிலரும், அதுக்கு பதிலா இன்னும் சிலரும் பதிவெழுதிக்கிட்டு இருந்தாங்க. இதிலருந்த அரசியல் எல்லாம் நமக்கு வேணாம். ஆளுக்கொரு திரட்டியில வெளியான ஒரு விசயத்தை மட்டும் இங்க பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ல்ல இருக்கற மூவாயிரத்துச் சொச்ச பதிவுகளுக்கும் OPML தயாரிக்கற வேலையில நண்பர்கள் இறங்கியிருக்காங்க&lt;a href="http://groups.google.com/group/tamil-blogs-open-opml"&gt;(Tamil-blogs-open-opml)&lt;/a&gt;. தற்போதைய நிலவரப்படி 1000 பதிவுகளுக்கு OPML ரெடியாயிருக்கு. இந்த முயற்சியில கூகுள் ரீடரோட முக்கியமான பலகீனமான ஒரு பகுதி தெரிய வந்திருக்கு. என்னன்னா 1000 பதிவுகளைக்க்கூட திரட்ட முடியாம ரீடர்&lt;a href="http://groups.google.com/groups/search?q=tamil-blogs-open-opml&amp;qt_s=Search"&gt;கூகுள்ரீடர் படுத்துக்குதுன்ற&lt;/a&gt; விசயம் வெளியில வந்திருக்கு. அந்த குழுமத்தில இருக்கற பல நண்பர்களும் அதை உறுதிப்படுத்தியிருக்காங்க. இதைப்பத்தி கூகுளுக்கும் நண்பர்கள் எழுதியிருப்பாங்கன்னு நம்புவோம்.  தற்போதைக்கு நம்ம நண்பர்கள் வேற திரட்டிக்கு மாறுறதா முடிவு பண்ணியிருக்காங்க. நண்பர்களோட முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். (மேல சுட்டப்பட்டிருக்கற குழுமம் திறந்த நிலையிலிருந்து [open-access] தற்போதைக்கு குழு உறுப்பினர்களுக்கானதா [private] மூடப் பட்டிருக்கு).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுல நெருடுன ஒரு விசயம் என்னன்னா, சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் தமிழ்மணத்தை நோண்டி நொங்கெடுக்கறவங்க, கூகுள் ரீடர் தமிழ் பதிவுகளின் கலங்கரை விளக்கம்னு பதிவெழுதுனவங்க ஏன் இதைப்பத்தி எதுவும் பதிவுகள்ல எழுதலைன்னு தெரியலை. ஒருவேளை இதுக்குப் பேருதான் கருத்தாக்கலான்னு தெரியலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-6177464287844463448?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/6177464287844463448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=6177464287844463448' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/6177464287844463448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/6177464287844463448'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/12/aggregating-1000-blogs-google-reader.html' title='1000 பதிவுகளுக்கே மூச்சு வாங்கும் கூகுள் ரீடர்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-2041713378456446077</id><published>2007-12-27T10:00:00.000-08:00</published><updated>2007-12-27T12:57:04.073-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>அடுத்த அஞ்சு வருசத்தில தொழிநுட்பம் எங்க இருக்கும்?</title><content type='html'>ஐபிஎம் தன்னோட சமீபத்திய வெளியீட்டில அடுத்த அஞ்சு வருசத்தில நம்மளோட வாழ்க்கைய மாத்தப் போற &lt;a href="http://www-03.ibm.com/press/us/en/pressrelease/22683.wss"&gt;அஞ்சு எதிர்கூறல்களை&lt;/a&gt; வெளியிட்டிருக்காங்க. இது இப்ப இருக்கற சந்தை நிலவரம், போக்கு, தங்களோட ஆய்வகத்தில பண்ணுற ஆராய்ச்சிகள் இதை ஒட்டி சொல்லியிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க சொல்லியிருக்கற அஞ்சு தொழில்நுட்ப முன்னேற்றங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1.எளிமையான பசுமை ஆற்றல் மற்றும் அது ஏற்படுத்தப்போகும் சிக்கனம்&lt;/span&gt;&lt;br /&gt;நாம எப்படி ஆற்றலை உபயோகப்படுத்தப்போறோம்ன்றது சுத்தமா மாறிப்போகும். நாம உபயோகப்படுத்தற ஒவ்வொரு உபகரணத்தையும்(அடுப்பு, வாஷிங் மெஷின்,போன்றவை) நம்மளோட அலைபேசியாலயோ இல்லை இணைய உலாவியாலயோ இயக்கக்கூடியதா இருக்கும். இப்ப அலைபேசியில நிமிடங்களை கணக்கெடுத்துக்க முடியறமாதிரி ஆற்றல் உபயோகத்தையும் கவ்வனிக்க கூடியதா இருக்கும். அதேமாதிரி ஆற்றல் மூலங்களையும்(சூரிய ஆற்றல்,காற்றாற்றல்) தேர்ந்தெடுக்கக்கூடியதா இருக்கும். ஆற்றல் மூலங்களும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால சிக்கனமானதாவும் பக்கதிலயே தயாரிக்கப்படுறதாவும் மாறும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;2. வாகனம் ஓட்டுதல்&lt;/span&gt;&lt;br /&gt;ரோட்டுக்கும் வாகனத்துக்குமான தொடர்பாடல்கள் அதிகரிக்கும். இதனால பாதுகாப்பான பயணங்கள் சாத்தியமாகும். பெரிய நகரங்களும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால தங்களோட போக்குவரத்து நெரிசல்களை எளிதா கட்டுப்படுத்தக்கூடியதா இருக்கும். மனிதர்கள் நேருக்கு நேரா மோதாமா போறதுக்கு காரணமான அனிச்சை, வாகனங்களுக்கும் தொழில்நுட்பம்  மூலமா வந்துரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3.தெரிந்து சாப்பிடுதல்&lt;/span&gt;&lt;br /&gt;இப்ப பல இடத்திலருந்து வர்ற உணவுகளையெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். அந்த உணவு எங்கருந்து வருது, எப்டி தயாரானது எதுவும் தெரியாது. இனி வரப்போற காலங்கள்ல ஒரு பழத்தை எடுத்தீங்கன்னா அதைப்பத்தி ஆதியோட அந்தமா தெரிஞ்சிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;4.செல்போனே எல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;இப்ப இருக்கற மாதிரி தனியா ஒரு பர்ஸ் எல்லாம் வைச்சிக்கத்தேவையிருக்காது. நம்மளோட கிரெடிட் கார்டு, ஐடி கார்டு எல்லாம் தேவைப்படாது. நம்மளோட செல்போனே போதுமானதா இருக்கும். யாராவது போட்டிருக்கற சட்டை நமக்கு பிடிச்சிருந்து அதை போட்டோ எடுத்தா,  அந்த சட்டைய பத்தின எல்லா விவரத்தையும் தேடி கொடுக்ககூடியதா இருக்கும்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;5. சிறப்பு புலன்களுடனான மருத்துவம்&lt;/span&gt;&lt;br /&gt;மருத்துவம்ன்றதே இனி வரப்போற வருசங்கள்ள வித்தியாசமா இருக்கும். தொழில்நுட்பம் டாக்டர்களுக்கு சிறப்பு சக்திகளை கொடுக்கும். உங்களோட பிரச்சனைய ஏற்கனவே அந்த பிரச்சனை உள்ளவங்களோட ரொம்ப எளிதா ஒப்பிட்டு பாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க சொல்லியிருக்கறதில பாதி ஏற்கனவே உபயோகத்தில வந்திருக்கறதால அஞ்சி வருசத்தில இதெல்லாமே முழுசா புழக்கத்துக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்தியாவும் அஞ்சி வருசத்துக்குள்ள வரும்னு நம்புவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-2041713378456446077?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/2041713378456446077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=2041713378456446077' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2041713378456446077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2041713378456446077'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/12/blog-post_27.html' title='அடுத்த அஞ்சு வருசத்தில தொழிநுட்பம் எங்க இருக்கும்?'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-3082493061829650486</id><published>2007-12-26T04:29:00.001-08:00</published><updated>2007-12-26T04:56:32.233-08:00</updated><title type='text'>1, 20,000 பென்குயின்களின் மாநாடு</title><content type='html'>எப்பவாவது காக்கா எல்லாம் கூட்டம் போட்டு பார்த்திருக்கீங்களா. எனக்கு புரியாத புதிர்ல அது ஒன்னு. என்னோட கிராமத்திலயும் சரி, அதுக்கு பின்னாடி வந்த நகரத்து வாழ்க்கையிலயும் சரி, சாயங்கால வேளையில நான் அடிக்கடி பார்த்த ஒரு விசயமா மாறி போனது இந்த காக்கா மாநாடு. இந்த இடம் அந்த இடம்னு கிடையாது எதாவது ஒரு இடத்தில கூட்டமா சில நூறு காக்காய்கள் உக்காந்திருக்கும். நானும் எதாவது காக்கா மைக் வைச்சி மத்த காக்காயை எல்லாம்  டார்ச்சர் பண்ணுதான்னு தேடுவேன். ஆனா இதுவரைக்கும் அந்த மாதிரி எதுவும் பார்க்க முடிஞ்சதில்லை. எதுக்காக கூடுது என்ன பண்ணுதுன்னு இதுவரைக்கும் தெரியாது. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா விட்டு கனடா வந்த உடனே என்னைய நட்போட வரவேற்ற எனக்கு தெரிஞ்ச நண்பர்ல காக்காயும் ஒருத்தர். இங்க அவங்களோட எண்ணிக்கை ரொம்ப குறைவுன்றதால காக்காய் மாநாடு பார்த்ததில்லை. ஆனா அதே மாதிரியான ஒரு மாநாட்டை கடற்பறவைகள்(சீகல்) நடத்துவாங்க. பக்கத்தில இருக்கற மைதானத்தில இது அடிக்கடி நடக்கும் மைதானம் முழுசும் அந்த நேரத்தில நிரம்பி வழியும். இப்படி கூட்டம் போடுறவங்க, பக்கத்தில இருக்கற ரோட்டையெல்லாம் மறைக்க மாட்டாங்க. அதனால நாம வழக்கம் போல போய்ட்டு வந்துட்டு இருக்கலாம். இவங்களோட மாநாடு எதோ சூரியக் குளியல் போடறதுக்காக உக்காந்திருக்கற மாதிரி இருக்கும். காக்காய் மாநாடும் சரி, சீகல் மாநாடும் சரி எனக்கு பார்க்கப் பிடிச்ச ஒரு சில விசயங்கள்ல ஒன்னு. சில நூறு பறவைகள பார்க்கறதுக்கு அவ்வளவு ஆச்சரியப் படுற எனக்கு ஒரு இலட்சம் பறவைகள் மாநாடு போடுறாங்கன்னு சொன்னா மூர்ச்சையாகிற மாட்டனா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/South_Georgia"&gt;தெற்கு ஜார்ஜியா&lt;/a&gt;ன்ற ஒரு இடத்தில இனப்பெருக்கத்துக்காக கிட்டத்தட்ட ரெண்டு இலட்சம் பென்குவின்கள் கூடுமாம். கீழ இருக்கற படம் கிட்டத்தட்ட 1,20,000 பென்குவின்கள் குவிஞ்ச்சப்ப எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://upload.wikimedia.org/wikipedia/commons/b/bf/Colony_of_aptenodytes_patagonicus.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 800px;" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/b/bf/Colony_of_aptenodytes_patagonicus.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிகு 1: இந்த மாதிரி நாய்களை கவனிச்சி வந்தவரு அதைப் பத்தி ஒரு &lt;a href="http://kaiyedu.blogspot.com/2007/11/blog-post_23.html"&gt;சூப்பர் பதிவு&lt;/a&gt; போட்டிருக்காரு. வாசிச்சி பாருங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-3082493061829650486?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/3082493061829650486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=3082493061829650486' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/3082493061829650486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/3082493061829650486'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/12/1-20000.html' title='1, 20,000 பென்குயின்களின் மாநாடு'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-1404292205148727099</id><published>2007-12-25T20:31:00.000-08:00</published><updated>2007-12-25T21:47:32.432-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மைக்ரோநாடுகள்</title><content type='html'>ஒரு தனி மனுசனுக்கு, இல்லை ஒரு குடும்பத்துக்கு, இல்லை ரெண்டு மூணு குடும்பத்துக்கு மட்டும் தனியா ஒரு நாடுன்னு கற்பனை பண்ணிப் பாக்கமுடியுதா உங்களால. கிட்டத்தட்ட 8 கோடிப் பேர் இருக்கோம், இருந்தும் ஈழம்னு ஒரு தனி நாட்டுக்காக எவ்வளவு சண்டை, எத்தனை உசுரு. இந்த இலட்சணத்தில குடும்பத்துக்கு ஒரு நாடெல்லாம் வாய்ப்பே இல்லைங்கற கும்பலா நீங்க. நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் மைக்ரோநாடுகள்ன்னு சொல்லப்படுற குட்டி நாடுகளும் இந்த உலகத்தில இருக்கு. ஏகப்பட்ட மைக்ரோநாடுகள் ஆரம்பத்தில (1970கள்ல) இருந்தாலும் இப்போதைக்கு மூணு நாடுகள் இருக்கு. இதெல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்களாவே அறிவிச்சிக்கறது. நாடுகள்னு சொல்லப்படுறதுக்கான வரைமுறைக்குள்ள இதுகள் அடங்கினாலும் உலக அமைப்புகள் இந்த நாடுகள் எதையும் அங்கீகரிக்கலை. ஆனாலும் இந்த நாடுகள் நாடுகள் செய்ற பாஸ்போர்ட் வெளியிடுறது, தபால் தலை, காசு வெளியிடுறது, தனியா கொடி வைச்சிக்கறது மாதிரி வேலையெல்லாம் செஞ்சிக்கிட்டு தான் இருக்காங்க.  இதுல இப்போதைக்கு இருக்கற மூணு நாடுகளைப்பத்தி மட்டும் பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Principality_of_Sealand"&gt;சீலேண்ட் (Principality of Sealand)&lt;/a&gt;&lt;br /&gt;மைக்ரோநாடுகள்ல அதிகமா வெளியுலகத்துக்கு தெரிஞ்சது இந்த நாடு தான். பேர்ல இருக்கற மாதிரியே இது ஒரு கடல்நாடு தான். இந்த நாட்டுக்குன்னு சொந்தமா தரை கிடையாது. இரண்டாம் உலகப்போரப்ப இங்கிலாந்து படைகள் வானூர்தி எதிர்ப்பு தளமா பயன்படுதின ஒரு சின்ன இடம் தான் இந்த நாடு. இது இங்கிலாந்துக்குப் பக்கத்திலயே இருக்கு. இருந்தும் போர் முடிஞ்சதுக்கப்புறமா படைகள் இந்த இடத்தை உபயோகப்படுத்தாம விட்டுட்டாங்க. அதை ஒருத்தர் ஆக்கிரமிச்சி தனி நாடா அறிவிச்சிட்டாரு.சமீபத்தில இதை விக்கப் போறதா கூட அறிவிச்சிருந்தாங்க. சிவாஜி ரஜினி மாதிரி கோடிகள் சம்பாதிச்சி வைச்சிருந்தீங்கன்னா நீங்ககூட முயற்சி பண்ணிப் பாக்கலாம். இந்த நாடு பரபரப்பா செய்திகள்ல அடி பட்டதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இந்த நாட்டுல நடத்தப்படுற டேட்டா சென்டர். காப்புரிமை பிரச்சனையிலருந்த தப்பிக்க இது நல்ல வழின்னு மியூசிக், வீடியோ கோப்புகளை சட்டத்துக்கு புறம்பா விநியோகம் செய்ற கம்பெனிக்காரங்க இந்த நாட்டை வாங்க முயற்சி செஞ்சாங்க. இன்னும் செஞ்சிக்கிட்டு தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3HpvjVKYDI/AAAAAAAAACY/uh-qwjxsCas/s1600-h/sealand.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3HpvjVKYDI/AAAAAAAAACY/uh-qwjxsCas/s400/sealand.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5148152852208312370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.molossia.org/"&gt;மொலாசிய குடியரசு&lt;/a&gt;:&lt;br /&gt;சில ஹெக்டேர் நிலத்தில மட்டுமே அமைஞ்சிருக்கற ஒரு நாடு. இன்னும் ஆச்சரியமானது இது அமெரிக்கவுக்குள்ளயே நெவதா மாகாணத்தில இருக்கு. மொத்த மக்கள் தொகை 4 பேர். இதுல மூணு ஆண்கள், ஒரு பெண். இருக்கற நாலு பேர்ல இந்த நாட்டோட விதிப்படி நாட்டோட இராணுவத்தில சேர்றதுக்கு ஒரே ஒருத்தர் தான் தகுதியானவர். இப்போதைக்கு அவர் தான் இந்த நாட்டோட அதிபரும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/R3HpvzVKYEI/AAAAAAAAACg/K3QCGfuNHvk/s1600-h/molossia.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/R3HpvzVKYEI/AAAAAAAAACg/K3QCGfuNHvk/s800/molossia.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5148152856503279682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://en.wikipedia.org/wiki/Redonda"&gt;ரெடோண்டா&lt;/a&gt;:&lt;br /&gt;ஒரு சதுர மைல் பரப்பளவே உள்ள ஒரு குட்டிப் பாறை தான் இந்த நாடு. இந்த நாட்டுக்காக பலபேர் உரிமை கொண்டாடிக்கிட்டு இருக்காங்களாம். இந்த நாடு அமெரிக்கா பக்கத்தில இருக்கற ஆண்டிகுவா வோட பராமரிப்புல இப்போதைக்கு இருக்கு. இந்த நாட்டோட முக்கிய வருமானம் கடற்பறவைகள் போடுற எச்சம். வருசத்துக்கு 7000 டன் அளவில பறவைகளோட எச்சம் இந்த இடத்திலருந்து கிடைச்சிருக்குது. தற்போதைக்கு இந்த நாட்டில யாரும் வசிக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/R3HpvzVKYFI/AAAAAAAAACo/DkYojgeHx-o/s1600-h/redonda.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/R3HpvzVKYFI/AAAAAAAAACo/DkYojgeHx-o/s800/redonda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5148152856503279698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தவிர பல மைக்ரோ நாடுகள் இருந்திருந்தாலும் தற்போதைக்கு அது எல்லாம் இணையத்தில மட்டுமோ இல்லை பக்கத்து நாடுகளால கபளீகரம் செய்யப்பட்டோ இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இணைப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Micronation"&gt;விக்கிப்பீடியா&lt;/a&gt; &lt;br /&gt;2. &lt;a href="http://weburbanist.com/2007/12/24/small-strange-and-surreal-3-of-the-most-bizarre-micronations-in-the-world/"&gt;Weburbanist&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-1404292205148727099?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/1404292205148727099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=1404292205148727099' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1404292205148727099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1404292205148727099'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/12/blog-post_25.html' title='மைக்ரோநாடுகள்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/R3HpvjVKYDI/AAAAAAAAACY/uh-qwjxsCas/s72-c/sealand.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-1938534223183825937</id><published>2007-12-25T12:33:00.000-08:00</published><updated>2007-12-25T13:18:10.864-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>இணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்</title><content type='html'>வருசத்துக்கு எத்தனை புத்தகங்கள் வெளியாகுதுன்னு எப்பவாவது யோசிச்சி பார்த்திருக்கீங்களா? சரியான கணக்கு எனக்கு கிடைக்கலைன்னாலும் சுமாரா 10 இலட்சம் புத்தகத்துக்கு மேல வெளியாகுதுன்னு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Books_published_per_country_per_year"&gt;விக்கிபீடியா&lt;/a&gt; சொல்லுது. எண்ணிக்கைய பாக்கும் போதே தலைசுத்தல் வருது. வர்ற ஒவ்வொரு புத்தகத்தையும் த்லைமுறைக்கும் பாதுகாக்கணும்னா யோசிச்சி பாருங்க. நூலகங்கள்லயும் எவ்வளவு புத்தகங்களைத் தான் சேத்து வைக்கமுடியும். இப்ப வர்ற புத்தங்களாவது பரவாயில்லை, டிஜிட்டல் முறையில கிடைக்கறதால இன்னும் கொஞ்சம் காலத்துக்கு அதை பாதுகாக்கலாம். ஆனா ஏற்கனவே வந்த புத்தகங்களோட நிலைமை?  பழைய புத்தகங்களை பாதுகாக்கறதுக்காக ஏற்கனவே &lt;a href="http://www.gutenberg.org/wiki/Main_Page"&gt;குட்டென்பெர்க் திட்டம்&lt;/a&gt; செயல் பட்டுக்கிட்டிருக்கு. இதுல 100,000 புத்தகங்களை இலவசமா தர்றாங்க. தமிழ்லயும் &lt;a href="http://tamil.net/projectmadurai/"&gt;மதுரைத்திட்டம்&lt;/a&gt; செயல் பட்டுக்கிட்டு இருக்கு. ஈழத்துமக்களும் தங்களோட படைப்புகளை &lt;a href="http://noolaham.net/"&gt;நூலகம் திட்டம்&lt;/a&gt; மூலமா மாத்திக்கிட்டு இருக்காங்க. இது போக கூகுள் மாதிரி பெருந்தலைகளும் இந்த வேலையில இறங்கியிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு நடுவில சத்தமேயில்லாம் சில பல்கலைக்கழகங்களும் இந்த வேலையில இறங்கி இது வரைக்கும் 10 இலட்சம் புத்தகங்களை டிஜிட்டைஸ் பண்ணியிருக்காங்க. இவங்களோட இலக்கு 1 கோடி. தமிழ்ல இதுவரைக்கூம் 4000 புத்தகங்கள் முடிஞ்சிருக்கு. தெலுங்குல 50,000மும் கன்னடத்தில 20,000மும் முடிஞ்சிருக்கு. இந்த புத்தகங்கள் எல்லாரோட பார்வைக்கும் இணையத்தில கிடைக்குது.  &lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பற்றிய &lt;a href="http://www.physorg.com/news115383203.html"&gt;செய்திக் குறிப்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ulib.org/"&gt;நூலகத்திற்கு செல்ல&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிக்கப்பட்ட புத்தக எண்ணிக்கைகளோட &lt;a href="http://www.ulib.org/ULIBProgressReport.htm"&gt;விபரம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: புத்தகங்களை தேடிப் படிக்கறது இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. போகப்போக சரியாகும்னு நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிகு2: &lt;a href="http://noolaham.net/"&gt;நூலகம் திட்டத்தை&lt;/a&gt; பின்னூட்டத்தில் நினைவு படுத்திய நண்பர் மயூரனுக்கு நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-1938534223183825937?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/1938534223183825937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=1938534223183825937' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1938534223183825937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1938534223183825937'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/11/1.html' title='இணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-7972175472930020564</id><published>2007-12-25T08:18:00.000-08:00</published><updated>2007-12-25T08:45:23.770-08:00</updated><title type='text'>போட்டுக் கொடுக்கும் கூகுள் ரீடர்</title><content type='html'>கூகுள் ரீடர்ல நீங்க படிக்கற இடுகைகள பகிர்ந்துக்கற வசதி இருக்கறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். இதுவரைக்கும் நீங்க உங்களோட முகவரிய பகிர்ந்துக்கிட்டா மட்டும் தான் மத்தவங்களுக்குத் தெரியும். உதாரணத்துக்கு நான் ஒரு 100 இடுகைய படிச்சிட்டு அதுல பத்தை என்னோட குறிப்பிட்ட நண்பர்களோட மட்டும் பகிர்ந்துக்க விரும்பினா அதை செய்ய முடியும். அதாவது யாருக்கு என்னோட முகவரிய அனுப்பியிருக்கனோ அவங்க மட்டும் அதை பாக்க முடியும். மத்தவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சிக்கவும் வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இப்ப சமீபத்தில கூகுள் ரீடர் அறிமுகப்படுத்தியிருக்கற ஒரு புது வசதி இதுக்கு குண்டு வைச்சிருச்சி. இந்த வசதியினால நீங்க எந்த இடுகைய பகிர்ந்துக்கிறீங்கன்னு உங்களோட கூகூள் டாக்ல இருக்கற எல்லாருமே பாக்கமுடியும். இந்த வசதிய நிறுத்தறதுக்கான எந்த வித சிறப்பு வசதியும் இதுல கொடுக்கப்படலை. அப்படியான எண்ணமும் இல்லைன்னு கூகுள் சொல்லிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இது தங்களோட தனிப்பட்ட சுதந்திரத்தில தலையிடுற வேலை. இந்த போட்டுக்குடுக்கற வசதிய நிப்பாட்டணுமுன்னு சில பதிவர்கள் கொதிச்சிப் போய் இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மக்களே இந்த வசதிய நீங்க உபயோகப்படுத்தறீங்கன்னா கொஞ்சம் உஷாராவே இருந்துக்கங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு- 1 : நீங்க பகிர்ந்துக்கற இடுகைகள் மட்டும் தான் மத்தவங்களுக்குத் தெரியும். அதுக்காக நீங்க படிக்கற எல்லாமே தெரிஞ்சிடாது. இந்த வசதி உங்களுக்குத் தொல்லைன்னா நீங்க பகிர்ந்துக்கறதையே நிப்பாட்ட வேண்டி வரும்&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு- 2 : கூகுள் டாக்/சேட் ல உங்களோட பேசுனவங்க கூகுள் ரீடர் உபயோகப்படுத்தறாங்கன்னா மட்டும் தான் தெரியும். மத்தபடி கூகுள் முகவரிப் புத்தகத்தில இருக்கற மத்தவங்களைப் பத்தி கவலைப்பட தேவையில்லை. அவங்களுக்குத் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது சம்பந்தமான பதிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://groups.google.com/group/google-reader-howdoi/msg/e2a7a7d782571c38"&gt;New feature: Sharing with Friends&lt;/a&gt; புதிய வசதியின் அறிமுக இடுகை&lt;br /&gt;2. &lt;a href="http://slashdot.org/~Felipe+Hoffa/journal/191246%20shares%20private%20data,%20ruins%20Christmas"&gt;Google reader shares private data: Ruins Christmas&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://groups.google.com/group/google-reader-howdoi/msg/270c0fc8d4836211"&gt;இது இப்படித்தான் இருக்கும் - இந்தப் பிரச்சனைக்கு கூகுளின் பதில்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-7972175472930020564?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/7972175472930020564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=7972175472930020564' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/7972175472930020564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/7972175472930020564'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/12/blog-post.html' title='போட்டுக் கொடுக்கும் கூகுள் ரீடர்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-8604516829097789796</id><published>2007-09-28T06:04:00.000-07:00</published><updated>2007-09-28T11:28:32.383-07:00</updated><title type='text'>IIScல் ஒரு தற்கொலை: பேராசிரியர்களின் சாதீய வெறி</title><content type='html'>பெங்களூர், இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) நடந்த ஒரு தற்கொலை, இன்னும் ஒரு தற்கொலை என்ற அளவில் கடந்து சென்று விட்டிருக்கிறது. நடந்த இடமோ இல்லை காரணமோ  எந்த வித சலனத்தையும் எங்கும் ஏற்படுத்தவில்லை. காரணம், இறந்தது ஒரு தலித் மாணவன். தூண்டியது பேராசிரியர்களின் சாதீய மேலாதிக்கப் பாகுபாடு மற்றும் அடக்குமுறை. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் வேலைப்பளு, மனஅழுத்தம் என்று எதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு, சாதி என்பது ஒழிந்து விட்டது, அதெல்லாம் கடந்த கதை என்ற கூப்பாட்டை மறுபடியும் ஆரம்பிக்கலாம். அதைத்தான் IIScயும் செய்துள்ளது. இறந்து போன மாணவன் தற்கொலைக்கு முன்னால் எழுதிய கடிதமும், அவனது நாட்குறிப்பும் எளிதாக மறைக்கவும் அழிக்கவும் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு விசாரணைக்கு குழுவை அமைத்திருப்பதாக IISc தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரே இந்த குழுவுக்கு தலைமையேற்றிருந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வெளிக்குழுக்கள் சுயாதீனமாக நடத்திய தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளன. நாம் இப்பொழுது அறிவுப் பூர்வமாக இந்தக் குழுக்களின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கலாம் அல்லது அந்த மாணவனின் கோழைத்தனத்தை விமரிசிக்கலாம். நம்மால் செய்ய முடிந்ததுவும் எளிதானதுவும் அது மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க ராமராஜ்ஜியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றி ஒரு IISc நண்பனிடம் தொடர்பு கொண்டபோது வந்த பதில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;hai all,&lt;br /&gt;sorry for joining u people late. but i knew about this much earlier, almost on the timings of the happening of the events.. (gtalk, chat) .... so when i saw the mail i thought its a new one. having been in iisc for quite some time i wouldnt be surprised if it was a new one of the samekind for the same reason. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;bye&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புபட்ட இணைப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.rediff.com/news/2007/aug/27student.htm"&gt;http://www.rediff.com/news/2007/aug/27student.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமதா சைனிக் தள் என்ற அமைப்பின் அறிக்கையை முன் வைத்து&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/2007/09/26/stories/2007092655570500.htm"&gt;http://www.hindu.com/2007/09/26/stories/2007092655570500.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகுஜன் மாணவர் கூட்டமைப்பு, IISc மாணவர்களின் உதவியோடு நடத்திய உண்மை அறிதலின் அறிக்கை. அழிக்கப்பட்ட நாட்குறிப்பில் விட்டு வைக்கப்பட்டுள்ள ஒரு பக்கமும் இந்த அறிக்கையில் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://endcampuscasteism.files.wordpress.com/2007/09/bangalore-report_final26.pdf"&gt;http://endcampuscasteism.files.wordpress.com/2007/09/bangalore-report_final26.pdf&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-8604516829097789796?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/8604516829097789796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=8604516829097789796' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/8604516829097789796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/8604516829097789796'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/09/iisc.html' title='IIScல் ஒரு தற்கொலை: பேராசிரியர்களின் சாதீய வெறி'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-1230827573263217839</id><published>2007-05-25T15:16:00.000-07:00</published><updated>2007-05-25T16:10:11.760-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமங்கள்'/><title type='text'>கிராமத்திலிருந்து நகரத்திற்கு...</title><content type='html'>இந்த வாரம் உலக மக்கள் தொகை கணக்கெடுப்புல ஒரு முக்கியமான மைல் கல்லா அமைஞ்சிருக்கு. மே 23ம் தேதியை உலக கிராம மக்கள் தொகையை, நகர மக்கள் தொகை தாண்டிய நாளா அறிவிச்சிருக்காங்க. இது ஒரு குறியீடு தான்.  ஐக்கிய நாடுகள் சபை 2010ல  நகரத்தில 51.3 சதவீத மக்கள் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கறாங்க. இப்போதைக்கு இந்த விபரத்தை வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகமும், ஜார்ஜியா பல்கலைக்கழகமும் சேர்ந்து &lt;a href="http://news.ncsu.edu/releases/2007/may/104.html"&gt;வெளியிட்டிருக்காங்க&lt;/a&gt;. அவங்களோட கணக்குப்படி  இப்போதைக்கு 3,303,992,253 பேர் நகரத்திலயும் 3,303,866,404 பேர் கிராமத்திலயும் இருக்காங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம நாட்ல இந்த மாற்றம் எந்த அளவில இருக்குன்னு தெரியலை. ஒருவேளை தாண்டியிருக்காட்டினாலும், தாண்டுறதுக்கு அதிகமான நாட்கள் ஆகாதுன்னு நம்புறேன். கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புன்னு சொல்லி சுத்தமா அதை கண்டுக்காம விட்டாச்சி.அதிகமான கிராமங்களை உள்ளடக்கினது இந்தியா.  அதனால இதனால வர்ற பாதிப்பும் அதிகமா தான் இருக்கும் இன்னைய வாழ்க்கை முறையில நகரமும் கிராமமும் ஒண்ணுக்கொன்னு  பின்னி தான் இருக்கு.ஆனாலும் இந்த ரெண்டுக்கும் நடுவுல இருக்க்ற வித்தியாசங்கள் பெருசு. நகரங்கள் தங்களை தாங்களே சார்ந்து இருக்க முடியாது. தங்களோட ஒவ்வொரு தேவைக்கும் கிராமங்களை எதிர் நோக்கி தான் இருக்கணும். ஆனா கிராமங்கள் யாரை எதிர்நோக்கியும் இருக்க தேவையில்லை. இப்போதைக்கு இவங்க கணக்குப் படி கிராமங்கள் காலியாகிட்டிருக்கு. &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/RldsuNfa1TI/AAAAAAAAACI/M5_q5UEyufQ/s1600-h/e715.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/RldsuNfa1TI/AAAAAAAAACI/M5_q5UEyufQ/s800/e715.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5068639446780007730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க இதை சொல்லாட்டினாலும் கண் முன்னாடி தெரியறதே பயமுறுத்தற மாதிரி தான் இருக்கு. உதாரணத்துக்கு  என்னோட கிராமத்தில இருந்த 200 குடும்பங்கள்ல இப்ப அங்க சுமாரா 100 குடும்பங்கள் இருந்தாலே அதிகம். குடும்பம் குடும்பமா வெளியேறினவங்க ஒருபுறம், அப்புறம் படிக்கறதுக்காகன்னு வெளியேறினவங்க இன்னொரு புறம். இதில முக்கியமான ஒன்னு வெளியேறினவங்க யாரும் ஊருக்கு திரும்பினதா தெரியலை. பக்கத்து நகரம், அதுக்கு பக்கத்தில பெரிய நகரம்னு ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் ஊர்ந்து மேல மேல தான் போய்க்கிட்டு இருக்கு. ஒரு 10 பேர் இருக்கற எங்க குடும்பத்தில இன்னைக்கு எங்க பாட்டியைத் தவிர யாருமே ஊர்ல இல்லை. இதே நிலைமை தான் மத்த குடும்பத்திலயும். விவசாயத்தையே நம்பி இருக்கற ஊர்ல என்னோட தலைமுறையில விவசாயத்துக்குன்னு போனவங்கன்னு யாரையுமே நான் காமிக்க முடியாது. இதுக்கு எல்லாருமே படிச்சி நல்ல நிலைமைக்கு வந்துட்டாங்கன்னு அர்த்தம் கிடையாது. படிக்காதவங்களும் எதாவது ஒரு கூலி வேலைன்னாலும் நகரத்துக்கு  போயிரணும்ன்ற எண்ணத்தில வெளியேறிட்டாங்க. இத்தனைக்கும் சுத்தி இருக்கற ஊர்களை கணக்கெடுத்தா எங்க ஊர் விவசாயம், வானம் பார்த்த ஒண்ணுன்னாலும் நல்ல முறையில தான் நடந்தது.ஆனாலும் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகிருச்சி.  இப்போதைக்கு மீதி அங்க இருக்கறவங்களும் எப்ப எடத்தை காலி பண்ணலாம்னு தான் உக்காந்துக்கிட்டு இருக்காங்க. ஏற்கனவே நாலு ஆசிரியர்கள் வேலை பாத்த எங்க ஊர் பள்ளிக்கூடத்தில இன்னைக்கு ஒரே ஒரு ஆசிரியர் தான். இருக்கற பிள்ளைங்களும் பக்கத்தில 10கிமீ தள்ளி இருக்கற நகர பள்ளிக்கு வந்திடறாங்க.  இந்த மாதிரி போற குழந்தைகள்ல 3-4 வயசு குழந்தைகளும் அடக்கம்.  இன்னும் சில வருசங்கள்ல அந்த ஊர்ல மனுசங்க வாழ்ந்த தடம் மட்டும் தான் இருக்கும். இது தான் ஒவ்வொரு சின்ன கிராமத்தோட கதையாவும் இருக்கும்னு நினைக்கும் போது, என்ன சொல்றதுன்னே தெரியலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-1230827573263217839?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/1230827573263217839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=1230827573263217839' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1230827573263217839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/1230827573263217839'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/05/blog-post_25.html' title='கிராமத்திலிருந்து நகரத்திற்கு...'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/RldsuNfa1TI/AAAAAAAAACI/M5_q5UEyufQ/s72-c/e715.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-6135087965860104720</id><published>2007-05-04T20:22:00.001-07:00</published><updated>2007-05-06T10:59:30.940-07:00</updated><title type='text'>ஓவ்வொரு குடிமகனுக்கும் 50 இலட்சம் ரூபாய்</title><content type='html'>&lt;div xmlns='http://www.w3.org/1999/xhtml'&gt;ஒரு நாடு தன்னோட ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பணம் சேத்து வைக்கிறதைப்பத்தி யோசிக்க முடியுதா. இந்தியாவை விட்டுத் தள்ளுங்க, ஒவ்வொரு குடிமகனோட தலையிலயும் சில ஆயிரங்கள் கடன் இருக்கும். ஆனா இன்னைக்கு நாம ஆன்னு வாயைப் பிளந்து பாத்துக்கிட்டு, போயி குடியேறணும்னு ஆசைப்படுற சில நாடுகள்லயும் அவங்க குடிமகன்களோட தலையில கொஞ்சம் கடனை ஏத்தி தான் வைச்சிருக்காங்க. போன வருடம் அதிகமா வருமானம் வந்ததுன்னு தலைக்கு 1 இலட்ச ரூபாய் திருப்பி குடுத்த மாநிலத்தை வைச்சிருக்கற கனடாவுலயும் ஒட்டு மொத்தமா பாக்கும் போது நிலைமை சொல்லிக்கற மாதிரி இல்லை. ஆக மொத்தம், பெரும்பாலான நாடுகள்ல துண்டு விழுகாம பட்ஜெட் போடுறதுன்றது பெரிய விசயம் தான்.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;ஆனா இன்னைக்கு இந்த &lt;a href="http://www.nytimes.com/2007/05/04/business/worldbusiness/04norway.html?pagewanted=1&amp;ei=5090&amp;en=7f2abf5b2406f2e6&amp;ex=1335931200&amp;partner=rssuserland&amp;emc=rss"&gt;செய்தியை&lt;/a&gt; படிச்சதுக்கப்புறம் பயங்கர ஆச்சரியமாயிருச்சி. ஒரு நாடு தன்னோட ஒவ்வொரு குடிமகனுக்காகவும் இன்னைய தேதிக்கு 50 இலட்ச ரூபாய் சேத்து வைச்சிருக்கு. இன்னும் ஆச்சரியமா, இந்த பணத்தை என்ன பண்றதுன்னு தெரியாம பல இடங்கள்ல முதலீடு பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஒரு நாடே பெரிய முதலீடு செய்யுற நிறுவனமா இருந்து பல நாடுகள்ல பெரிய பெரிய கம்பெனிகள்ல முதலீடு செஞ்சிருக்காங்க. இவங்களோட முதன்மையான வருமானம் பெட்ரோல். பெட்ரோல் உற்பத்தில சவுதி அரேபியா, ரஷ்யாவுக்கு அப்புறமா இவங்க மூணாவது இடத்துல இருக்காங்க. நாட்டோட மக்கள் தொகை சுமாரா 50 இலட்சம். இந்த நாடு அடிக்கடி நம்மளோட செய்திகள்ல வந்துகிட்டு தான் இருக்கு. அதோட இன்னொரு முக்கியமான விசயத்துக்காகவும் இந்த நாடு பேர் போனது. அது அமைதிக்கான நோபல் பரிசை தேர்ந்தெடுத்து குடுக்கறவங்க இவங்க தான்(மத்த பரிசுகளுக்கு சுவீடன்). இப்ப தெரிஞ்சிருக்கும் எந்த நாட்டைப்பத்தி நான் பேசிக்கிட்டு இருக்கேன்னு. இப்பவும் தெரியலைன்னா அந்த நாடு நோர்வே. பயங்கர ஆச்சரியமாயிருக்கா. இந்த நாடு 1996ல இருந்து ஓய்வூதியத் திட்டம்னு ஒரு திட்டத்தில இது வரைக்கும் சேத்து வைச்சிருக்கற தொகை 400 பில்லியன் டாலர்(ரூபாய்க்கு நீங்களே மாத்திக்கோங்க)&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;இன்னொரு ஆச்சரியமான ஒரு விதயத்துக்காக தான் இன்னைக்கு இந்த நாடு அமெரிக்க செய்தி நிறுவனங்கள்ல அடிபட்டுகிட்டு இருக்கு. அது என்னன்னா இவங்க தங்களோட ஓய்வூதியத் திட்டத்தில இருக்கற பணத்தை பல இடங்கள்ல முதலீடு செஞ்சிருக்காங்க. அப்படி முதலீடு செஞ்சிருந்த சில அமெரிக்க நிறுவனங்கள்ல இருந்து இவங்க விலகிட்டாங்க. அதுல ஒரு முக்கியமான நிறுவனம் வால்-மார்ட். இவங்க விலகுறதுக்காக சொன்ன காரணம் வால் மார்ட் நேர்மையான வர்த்தக முறைகளை கடைப்பிடிக்கலை. ஒழுங்கான நெறிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் எல்லாத்தில இருந்தும் விலகுறதா முடிவு பண்ணியிருக்காங்க. வால்-மார்ட் பத்தி இவங்க சொன்ன குற்றச்சாட்டு தங்களோட பொருட்கள் உற்பத்தி பண்ணுற இடத்தில குழந்தைத்தொழிலார்களை உபயோகப்படுத்தறது, அப்புறம் இதை எதிர்க்கற தொழிலாளர் சங்கங்களை காலி பண்ணுறது. இப்போதைக்கு வால்-மார்ட் எப்டி இந்தத் தடையில இருந்து வெளிய வர்றதுன்னு மண்டைய உடைச்சிக்கிட்டு இருக்காங்க. இப்போதைக்கு நோர்வே வெளிய வந்திருக்கற 30 கம்பெனிகள்ல 12 கம்பெனிகள் அமெரிக்காவுல இருக்கு. வால் மார்ட்டுக்கு அடுத்து முக்கியமான இன்னொரு கம்பெனி விமானங்கள் தயாரிக்கற போயிங்.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;இப்படி வெளிய வர்றதுக்கு இவங்க சொல்லியிருக்கற காரணம் 'எங்களோட மக்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுறதை விரும்பலை'. மக்களுக்காகவும் அரசாங்கங்கள் பேசுதுங்கறதை நினைக்கும் போது பயங்கர சந்தோசமாயிருக்கு. இந்தப் பிரச்சனைக்கு அடுத்து இவங்க முக்கியத்துவம் கொடுக்கப் போறது இப்போதைக்கு எல்லாரையும் மிரட்டிக்கிட்டு இருக்கற 'குளோபல் வார்மிங்'. &lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;பணக்காரனோட வார்த்தைகள் எப்பவும் அம்பலம் ஏறும். அதுவும் எல்லா மக்களுக்காகவும் அப்டிங்கும் போது பாராட்டாம இருக்க முடியலை. &lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;பின்குறிப்பு&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;1. சவுதி அரேபியாவில நோர்வே அரசுக்கு சொந்தமான பெட்ரோல் நிறுவனம் கிளை பரப்பியிருக்கு. அந்த நாட்ல மனித உரிமை என்ன இலட்சணத்தில இருக்கு. நோர்வே இந்த விதயத்தில இரட்டை வேடம் போடுதுன்னு பாதிக்கப்பட்டவங்க புகைவிட ஆரம்பிச்சிருக்காங்க.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;2. கண்ணி வெடிகளை தடை பண்றதுக்கான சட்ட வரைவை ஐக்கிய நாடுகள் சபை மூலமா நிறைவேற்றியிருக்காங்க. பாலஸ்தீன, இஸ்ரேல் சமாதான பேச்சுகள் நடந்தது நோர்வேயில. இப்போதைக்கு இலங்கையிலயும் அமைதி முயற்சியில ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க.  &lt;br&gt;&lt;/br&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-6135087965860104720?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/6135087965860104720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=6135087965860104720' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/6135087965860104720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/6135087965860104720'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/05/50.html' title='ஓவ்வொரு குடிமகனுக்கும் 50 இலட்சம் ரூபாய்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-6274148064564903069</id><published>2007-05-03T19:13:00.001-07:00</published><updated>2007-05-03T19:21:07.550-07:00</updated><title type='text'>இந்திய வலைப்பதிவுலகம் - 0</title><content type='html'>&lt;br&gt;இன்னைக்கு எதோ ஒரு ஆர்வத்தில (இருக்கற வேலைய செய்யுறதுக்கு உள்ள&lt;br&gt;சோம்பேறித்தனம்!!!) தமிழை தாண்டி இந்திய வலைப்பதிவுலகம் எப்படி&lt;br&gt;இருக்குன்னு பார்க்கற ஒரு ஆர்வம் வந்துச்சி. &lt;br&gt;&lt;br&gt;எதாவது ஒரு எடத்துல இருந்து ஆரம்பிக்கணுமில்லை. அதனால முதல்ல &lt;br&gt;இண்டிபிளாக்கீஸ் போனேன். ஒவ்வொரு வருசமும் தமிழ் வலையுலகத்தில சலசலப்பை&lt;br&gt;கொண்டு வர்ற தேர்தலை நடத்துற அதே இண்டி ப்ளாக் விருதுகள் தேர்வை&lt;br&gt;நடத்துறவங்க தான்.&lt;br&gt;&lt;br&gt;இதுல மொழி வாரியான தேர்வுகள் நடந்தது 6 மொழிகளுக்கு மட்டும் தான்.  &lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;1. ஹிந்தி&lt;br&gt;&lt;br&gt;2. மராத்தி&lt;br&gt;&lt;br&gt;3. கன்னடா&lt;br&gt;&lt;br&gt;4. தெலுங்கு&lt;br&gt;&lt;br&gt;5. மலையாளம்&lt;br&gt;&lt;br&gt;6. தமிழ்&lt;br&gt;&lt;br&gt;(அப்ப மீதி இருக்கற பெங்காலி, குஜராத்தி, ஒரியா, பீகாரி மாதிரி மொழிகள்ல வலைப்பதிவுகளே இல்லையா !!!!)&lt;br&gt;&lt;br&gt; இதுல ஆங்கிலத்தில எழுதற பதிவுகளையும் சேத்து 7 ன்னு வைச்சிக்குவோம். &lt;br&gt;&lt;br&gt;(நம்மூர்ல இருக்கற எல்லாரும்&amp;nbsp; பிரிட்டீஷ்காரங்களா&amp;nbsp; தங்களையும் நினைக்க&lt;br&gt;ஆரம்பிச்சிட்டதால&amp;nbsp; தமிழ் தெரியுதோ இல்லையோ இங்கிலீஸ் தெரியும். அதனால்&amp;nbsp;&lt;br&gt;நம்ம மக்கள் இங்கிலீஸ்ல எழுதுறது தான் அதிகமா இருக்கும்னு தைரியமா நம்பலாம்.) &lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;முதல்ல தமிழ். &lt;br&gt;&lt;br&gt;தமிழ்மணத்தோட&amp;nbsp; பக்கத்தில இருந்து &lt;br&gt;&lt;br&gt;மொத்தம்:&lt;br&gt;                1869&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;அடுத்து மலையாளம் &lt;a href="http://www.cs.princeton.edu/%7Emp/malayalam/blogs/"&gt;கேரளா பதிவர் பக்கத்தில&lt;/a&gt;  இருந்து&lt;br&gt;மொத்தம்(மலையாளத்தில மட்டும்): சுமாரா 150&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;தெலுங்கு &lt;a href="http://koodali.org/"&gt;கூடாளி&lt;/a&gt; திரட்டி&lt;br&gt;மொத்தப் பதிவுகள் 244&lt;br&gt;&lt;br&gt; &lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;கன்னடம் &lt;a href="http://planet.sampada.net/"&gt;சம்பாதா&lt;/a&gt; திரட்டி&lt;br&gt;சுமாரா 150&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;மராத்தி எனக்கு தெரிஞ்சி திரட்டி எதுவும் இல்லை&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;இந்தி &lt;a href="http://narad.akshargram.com/"&gt;நாரதர்&lt;/a&gt; திரட்டி (!!!??) &lt;br&gt;&lt;br&gt;எல்லாமே இந்தியப் பொதுமொழியாம்(!!) இந்தியில இருக்கறதால எண்ணிக்கை எனக்கு தெரியலை. தெரிஞ்சவுங்க&amp;nbsp; படிச்சி சொல்லுங்க, சரியா.&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;இப்ப இங்கிலீபீஸ்ல இருக்கற திரட்டிகள்&lt;br&gt;&lt;br&gt;1. &lt;a href="http://www.kamat.org/community/?Tab=2"&gt; காமத் - &lt;/a&gt;சுமாரா 150&lt;br&gt;&lt;br&gt;2. &lt;a href="http://blogstreet.com/"&gt;ப்ளாக்ஸ்டீரிட் &lt;/a&gt;-- சுமாரா 950&lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://indibloggers.blogspot.com/"&gt;&lt;br&gt;இந்தியபதிவாளர்கள்&lt;/a&gt; பட்டியல் 1050+ &lt;br&gt;&lt;br&gt;சமீபத்தில நடந்த சர்வே படி இந்தியாவுல மொத்தம் 4 கோடிப் பேர் இணையத்தை &lt;br&gt;உபயோகிக்கறாங்களாம். அதுல தோராயமா 1 இலட்சம் பேர் வலைப்பதிவர்களா&lt;br&gt;இருக்காங்கன்னு சர்வே சொல்லுது. சர்வே கூகுள் ப்ளாக் தேடலை அடிப்படையா&lt;br&gt;வைச்சி நடத்துனதா சொல்றாங்க. எதாவ்து ஒரு காரணத்துக்காக இந்தியான்னு&lt;br&gt;எழுதினாலே கூகுள் அந்தப் பதிவையும் இந்தியப் பதிவா கணக்கில எடுத்துக்கும். &lt;br&gt;அதனால இதை எந்தளவுக்கு நம்ப முடியும்னு தெரியல.மத்த வலைப்பதிவு நண்பர்கள்&lt;br&gt;தோராயம 7000த்திலருந்து 10000 பதிவர்கள் வரைக்கும் இருக்கலாம்னு&lt;br&gt;சொல்றாங்க. இது மாநில மொழிப்பதிவர்களை சேத்தா சேக்காமலையான்னு தெரியலை.&lt;br&gt;எப்படி இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரையில இப்போதைக்கு தமிழ் பதிவர்கள் &lt;br&gt;தான் உச்சத்தில இருக்காங்க. &lt;br&gt;&lt;br&gt;இந்த ஒரு நிலைக்கு காரணம் தமிழ் பதிவுகளை ஆரம்பத்திலருந்தே ஒருங்கிணைக்க&lt;br&gt;முடிஞ்சதால தான். ஒரு எடத்துல இருந்து எல்லாப் பதிவுகளையும் பாக்க&lt;br&gt;முடியுதுன்ற ஒரு வசதி உண்மையிலயே ஒரு மிகப்பெரிய வசதி தான். எல்லாத்தையும் விட நம்ம மக்களுக்கு தமிழ் மேல இருக்கற காதலும் முக்கியமானது. மத்த &lt;br&gt;மொழிகள்லயும் திரட்டிகள் இருக்குன்னாலும் இந்தளவுக்கு விரிவானதா இல்லை.&lt;br&gt;அதோட&amp;nbsp; இந்தத் திரட்டிகள் எல்லாம் சமீபத்தில ஆரம்பிக்கப்பட்ட திரட்டிகள். &lt;br&gt;&lt;br&gt;நான் சொல்லியிருக்கறது தவிர இன்னும் சில திரட்டிகளும் இருக்கு. அதுல முக்கியமானது &lt;br&gt;&lt;br&gt;&amp;nbsp;&lt;a href="http://indianpad.com/"&gt;இந்தியன்பேட்&lt;/a&gt;&lt;br&gt;&lt;br&gt;இது அதிகமான பேரால வாசிக்கப்படுது. அதுக்கு &amp;#39;பெரியவர்களுக்கானவை&amp;#39;ன்ற ஒரு தனிப்பக்கம் இருக்கறதால தான்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கு&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;அப்புறம் ஒரு இந்திய வலைத்தள வழங்கி  &lt;a href="http://ibibo.com/"&gt;ibibo&lt;/a&gt; கம்பெனி வலைப்பதிவு ஆரம்பிச்சி நல்லா எழுதறவங்களுக்கு பரிசெல்லாம் குடுக்கறாங்க. &lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;அடுத்து நேரம் கிடைக்கும்போது இன்னும் கொஞ்சம் விரிவா...&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-6274148064564903069?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/6274148064564903069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=6274148064564903069' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/6274148064564903069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/6274148064564903069'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/05/0.html' title='இந்திய வலைப்பதிவுலகம் - 0'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-2201741991013740782</id><published>2007-05-02T13:12:00.000-07:00</published><updated>2007-05-02T17:12:39.350-07:00</updated><title type='text'>இந்திய பயனர்களுக்கு ஆப்படித்த ஆர்குட்</title><content type='html'>&lt;a href="http://www.orkut.com"&gt;ஆர்குட்&lt;/a&gt; பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். தெரியாதவங்களுக்கு, இது ஒரு சமூகப் பின்னல் வலைத்தளம் (Social networking site க்கு மொழிபெயர்ப்பு சரியா). சமீபத்தில  கைமாறி இப்ப  கூகுள்  நிறுவனத்தோட ஒரு பங்கா இருக்கு. இந்த வலைத் தளத்தில உங்களுக்கு ஒரு தனிப்பக்கம் திறக்கலாம். அதில உங்களோட புகைப்படம், உங்களுக்கு பிடித்த அசைபடம் எல்லாம் போட்டு வைச்சிக்கலாம். ஆனா அதை விட முக்கியமானது உங்களோட நண்பர்கள் குழுவை உருவாக்கிக்கலாம். அது தவிர உங்களுக்கு பிடிச்ச குழுக்கள்ல சேர்ந்துக்க முடியும் இல்லாட்டி உங்களுக்கு பிடிச்ச தலைப்புல நீங்களே ஒரு குழுவை ஆரம்பிக்க முடியும். ஒரு குழுவில சேர்றதாலயோ புதுசா ஒரு குழு ஆரம்பிச்சோ என்ன பண்ண முடியும்னு கேட்டா, அங்க விவாதங்கள் நடத்தவோ இல்ல பங்கு பெறவோ முடியும். ஒரு சில குழுக்கள்ல பல ஆயிரக்கணக்கில உறுப்பினர்கள் இருக்காங்க. சரி இதனால உபயோகமா எதாவது நடக்குதான்னு எதுவும் கேக்காதீங்க.   இந்த தளம் பிரபலமானதுக்கு முக்கிய காரணம் ஒவ்வொரு தனிப்பக்கத்திலயும் இருக்கற கிறுக்கல்பக்கம் (scrapbook) தான். அதாவது நீங்க போய்  யோரோட பக்கத்திலயாவது கிறுக்கிட்டு வந்திங்கன்னா, அவங்க வந்து உங்களோட பக்கத்தில வந்து கிறுக்குவாங்க. நம்ம வலையுலகத்தோட பின்னூட்டம் மாதிரி தான். என்ன இங்க எதாவது பதிவுக்கு, அதுக்கு சம்பந்தமே இல்லாம எதாவது கும்மி இருக்கும். அங்க பதிவே இல்லாம கும்மி அடிக்கிறாங்க. இது தான் ரெண்டுக்கும் உள்ள, எனக்குத் தெரிஞ்ச வித்தியாசம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்க்குட்ல அதிகபட்சம், உங்க பக்கத்தை யாரு வந்து பாத்துட்டு போனாங்கன்னு மட்டும்தான் பார்க்க முடியும். அதனால முகத்தை மூடிக்கிட்டு, ஆட்டோவுக்கும் ஆசிடுக்கும் பயப்படாம கருத்து சொல்லலாம், இல்லாட்டி அடுத்தவன் முகத்துல ஒண்ணுக்கும் அடிக்கலாம். நம்ம மக்கள் தான் எல்லா நல்ல விதயங்களையும், ஓட்டைகளையும் தங்களோட மன வக்கிரத்தை வெளிய காட்டிக்கிறதுக்கு பயன் படுத்தறவங்களாச்சே. இந்தியா ஒழிக, இந்தியாவை நான் வெறுக்கிறேன்ற ரேஞ்சுல குழு ஆரம்பிச்சி கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தமிழ்நாடு ஒழிகன்னு கர்நாடக்காரனும், கர்நாடகா ஒழிகன்னு தமிழ்நாட்டுக்காரனும் குழு ஏற்படுத்தி வைச்சிருக்காங்க. இதைத் தவிர அம்பேத்கார், பால்தாக்கரேன்னு நினைச்சவங்க பேர்ல எல்லாம் தங்களுக்கு இருக்க வெறுப்ப, வக்கிரத்தை எல்லாம் வெளிய விட்டுக்கிட்டு இருந்தாங்க.  அதனால ஆர்குட் இந்தியாவுல தடை செய்யப்படும்னு பேச்சு வந்துக்கிட்டு இருந்தது. நம்மூர்ல தான் சாதரண வலைப்பக்கத்தையே தடை பண்றவங்களாச்சே. அதனால அது பெருசா தோணலை. ஆனா எல்லாரும் ஆச்சரியப்படுற மாதிரி ஆர்க்குட், விவகாரமான குழுக்களை நீக்கறது மட்டும் இல்லாம, அதை எழுதறாவங்களோட ஐப்பிக்களையும் காவல் துறைக்கு தர்றதா ஒப்பந்தம் போட்டிருக்கு. அதுவும் ஒரு மாநில காவல்துறைகூட. மகாரட்டிர மாநிலக் காவல் துறைகூட தான் இந்த &lt;a href="http://www.indianexpress.com/story/25427.html"&gt;ஒப்பந்தத்தை&lt;/a&gt; போட்டிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வக்கிரமான பதிவர்களை களை எடுக்கறதில எனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை. எது வக்கிரம்னு காவல்துறை முடிவு பண்ணப் போகுதுன்னு நினைக்கிறப்ப தான் கொஞ்சம் கலக்கமா இருக்கு. அரசியல் காழ்ப்புணர்வுகள் அதிகமா இருக்கற நம்மநாட்டுக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். இந்தி, இந்து, இந்தியா, இறையாண்மைன்னு பல வெண்ணைகள் தடவுற இந்து பத்திரிக்கைகாரங்களே ஊர் ஊரா ஓடுனது ஞாபகத்துக்கு வருது. (இவங்களும் எதாவது இதை ஆதரிச்சி ஆச்சரியப்படுத்தியிருக்காங்களான்னு தேடிப் பார்த்தேன், எதுவும் கிடைக்கலை).   &lt;br /&gt;&lt;br /&gt;பல நாடுகள்ல தகவல் தர முடியாதுன்னு சொன்ன கூகுள், எப்படி இந்த மாதிரி இறங்கி வந்துச்சின்றது ஒரு பெரிய ஆச்சரியம் தான்.  இந்தியாவுல இருக்கற மனித உரிமையோட அளவு கூகுளுக்கு தெரியாதா இல்லை அதையெல்லாம் விட இந்தியாவோட சந்தை முக்கியம்னு முடிவு பண்ணிட்டாங்களான்னு தெரியலை. மத்த குழுமங்கள்ல கூகுளை இப்போதைக்கு பிரிச்சி காயப்போட்டுக்கிட்டு இருக்காங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-2201741991013740782?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/2201741991013740782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=2201741991013740782' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2201741991013740782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2201741991013740782'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/05/blog-post_02.html' title='இந்திய பயனர்களுக்கு ஆப்படித்த ஆர்குட்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-6230575382819700414</id><published>2007-05-01T11:59:00.000-07:00</published><updated>2007-05-01T12:26:08.645-07:00</updated><title type='text'>புகைப் (படம்) பிடித்தல்</title><content type='html'>சில வாரங்களுக்கு முன்னாடி, சாப்பிடலாம்னு பக்கத்தில இருக்கற இந்திய உணவகத்துக்கு சாப்பிட போனோம்.  சாப்பிட்டு முடிக்கற நேரம், அங்க இருந்தவங்க தூரத்தில வந்துக்கிட்டிருந்த புகைய காட்டி எதோ தீ விபத்து மாதிரி இருக்குன்னாங்க. புகை வர்ற திசையைப் பாத்தா எதோ பக்கத்தில இருக்கற எடமா இருக்குமோன்னு தோணுச்சி. சரி பக்கமா தான அதைப் போய் பாக்கலாம்னு முடிவு பண்ணி சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பினோம். பக்கமா தோணினது தூரமா போய்க்கிட்டே இருந்தது. முதல்ல என்னோட வீட்டுப்பக்கமா இருக்கறமாதிரி தெரிஞ்சது, அப்புறம் போனா என்னோட அலுவலகம் பக்கம் மாதிரி தெரிஞ்சது. இன்னும் கொஞ்சம் நெருங்கி போனா அதுவும் கொஞ்சம் தள்ளி போனது. சரி ஆனது ஆகட்டும்னு சொல்லி போய்க்கிட்டே இருந்தோம். பக்கத்தில போகும் போது தீவிபத்து நடந்த இடத்துக்கு போற பாதைய மூடி வைச்சிருந்தாங்க. அதனால நடந்து போக வேண்டியதாயிருச்சி. பக்கத்தில போக போக பிரமாண்டமா எழும்பற கரும்புகைய பார்க்க முடிஞ்சது. அப்போ குளிர் அதிகமா இருந்ததால புகை பக்கத்தில எதுவும் பரவாம எல்லாம் மேல் நோக்கியே போய் கிட்டு இருந்தது. என்னன்னு நெருங்கி போனா ஒரு டயர் கடையில தீப்பிடிச்சிருக்கு. நாங்க போகும் போது பாதி எடம் எரிஞ்சி முடிஞ்சிருந்தது. திடீர்னு இதை படம் எடுத்தா நல்லா இருக்குமேன்னு ஒரு நினைப்பு வந்து ஒக்காந்துகிருச்சி. நினைச்சதுக்கப்புறம் சும்மா விட முடியுமா, திரும்பி வீட்டுக்கு போய் கேமராவை எடுத்துட்டு வந்து படம் எடுத்தேன் திரும்பி வரும்போது முக்காவாசி முடிஞ்சிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேமரா எடுத்துகிட்டு போற வழியிலேயே எடுத்தது. சுமாரா ஒரு 3 கிமீ தூரத்திலருந்து எடுத்தது. அன்னைக்கு என்னவோ ஊரே கரும்புகைக்குள்ள சிக்கிக்கிட்டமாதிரி புகை பரவியிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/RjeOp57XEoI/AAAAAAAAABo/fBXEib42xiw/s1600-h/fire2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/RjeOp57XEoI/AAAAAAAAABo/fBXEib42xiw/s400/fire2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5059669556949619330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில போகும் போது சில நூறு மீட்டர் தூரத்திலருந்து எடுத்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/RjeOp57XEpI/AAAAAAAAABw/slSBYhbh4pw/s1600-h/fire1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/RjeOp57XEpI/AAAAAAAAABw/slSBYhbh4pw/s400/fire1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5059669556949619346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில மீட்டர் தூரத்திலருந்து&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/RjeOqJ7XErI/AAAAAAAAACA/AvlJkLSaZts/s1600-h/fireman2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/RjeOqJ7XErI/AAAAAAAAACA/AvlJkLSaZts/s400/fireman2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5059669561244586674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பக்கத்தில&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/RjeOqJ7XEqI/AAAAAAAAAB4/tX07lhBdqBI/s1600-h/fireman1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_s0PN7l1ZLME/RjeOqJ7XEqI/AAAAAAAAAB4/tX07lhBdqBI/s400/fireman1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5059669561244586658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா பக்கத்தில நின்னு எடுத்த வீடியோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/KnFdqEN3BU4"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/KnFdqEN3BU4" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திஸ்கி:&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் அந்தப்பக்கம் போகும் போது ஒண்ணுமே மிச்சமாயில்லை. தீயணைப்பு நண்பர்களோட முயற்சி எல்லாம் தீ பக்கத்தில பரவாம இருக்கறதுக்கு மட்டும் தான் உதவியிருக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-6230575382819700414?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/6230575382819700414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=6230575382819700414' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/6230575382819700414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/6230575382819700414'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/05/blog-post.html' title='புகைப் (படம்) பிடித்தல்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_s0PN7l1ZLME/RjeOp57XEoI/AAAAAAAAABo/fBXEib42xiw/s72-c/fire2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-4932139365215734196</id><published>2007-04-27T12:24:00.000-07:00</published><updated>2007-04-27T17:00:15.122-07:00</updated><title type='text'>அனைவருக்கும் இலவச அகலப்பாட்டை இணைப்பா??!!</title><content type='html'>இன்னும் ஒரு ரெண்டு வருசத்தில இந்தியாவுல இருக்கற எல்லாருக்கும் இலவச அகலப்பாட்டை (2Mbps) குடுக்க முடியும்னு அரசாங்கம் திட்டம் போட்டிருக்காம். இந்த திட்டத்தை அமல் படுத்தறதுக்கு ஏற்கனவே தொலை தொடர்பு நிறுவனங்கள் வரியா கட்டியிருக்கற 9000ச் சொச்சம் கோடியில ஒரு சின்ன அளவுலயே இந்தத் திட்டத்தை செயல் படுத்த முடியும்னு &lt;a href="http://economictimes.indiatimes.com/Broadband_to_go_free_in_2_yrs/articleshow/1955351.cms"&gt;நினைக்கிறாங்க&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.broadbandproviders.net.au/images/internet_broadband.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://www.broadbandproviders.net.au/images/internet_broadband.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே அமெரிக்காவுல சில நகரங்கள்ல இந்த மாதிரி இலவச இணைப்பு இருக்கு. ஆனா முழுசா ஒரு நாட்டுக்கே இலவச இணைப்புங்கும் போது கொஞ்சம் பயம் கலந்த ஆச்சரியம் தான் வருது. இது பண்ணமுடியுமா முடியாதா, சரியா தப்பாங்கறத விட்டுட்டு, இந்தியாவுல அதிகமா இருக்கற தகவல் தொழில் நுட்ப பிளவுக்கு இது ஓரளவுக்கு தீர்வா இருக்கும்ணு தோணுது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே அலைபேசித் துறையில ஏற்பட்ட முன்னேற்றத்தால இன்னைக்கு அலைபேசிங்கறது யாருக்குமே ஒரு பெரிய பொருட்டா இல்லாம ஒரு அத்தியாவசியமான ஒன்னா மாறிருக்கு. முக்கியமா அலைபேசிங்கறது ஒரு பெரிய சுமையா இல்லாம இருக்கு. கிராமத்துக்கு ஒரு பொதுத் தொலைபேசி இணைப்பு வெணும்னு தொலைபேசி அலுவலகத்தில போய் வருசக்கணக்குல சண்டை போட்டதெல்லாம் இன்னும் நல்லாவே ஞாபகம் இருக்கு. ஆனா இன்னைக்கு அதே ஊர்ல காட்டு வேலைக்கு போறவங்க கூட கஞ்சிப் பானையோட சேத்து ஒரு அலைபேசியையும்  தூக்கிட்டு போறாங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான முன்னேற்றம் அகலப்பாட்டை இணைப்புக்கு ஏற்கனவே வந்திருச்சி. அகலப்பாட்டை, அகலப்பாட்டைன்னு, 256 kbps இணைப்பை தான் கூவிக் கூவி வித்துக்கிட்டு இருந்தாங்க. அப்ப சிரிப்பா கூட இருந்தது. இது சில மாசங்கள் முன்னாடி வரைக்கும் இருந்த கதை. ஆனா இப்போதைய நிலைமையே வேற. பிஎஸ்என்ல்ல தரப்படுற குறைந்த பட்ச இணைப்பே 2 Mbps, அதுவும் மாசம் 250 ரூபாய்க்கு. எங்கப்பா இங்க கனடாவுல என்னோட இணைப்பு 1 Mbps ன்னா சிரிக்கறாரு. இதெல்லாம் சேத்து வைச்சி பாக்கும் போது இலவச இணைப்பு சாத்தியம்னு தான் தோணுது. பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திஸ்கி: தன்னோட குடிமக்களுக்கு சரியான குடிதண்ணீர் கூட தர முடியாத தேசத்துக்கு இதெல்லாம் தேவையில்லாதது; இது ஓசி கிடையாது, மக்களோட வரிப்பணம், நடுத்தர வர்க்கம் வரியா கட்டுறதை இப்படியெல்லாம் அரசியல்வாதிங்க கூத்தடிக்கறங்கான்னு ஏற்கனவே சிலர் குமுற ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா என்னளவில இந்த மாதிரியான ஒரு திட்டத்தை நான் வரவேற்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-4932139365215734196?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/4932139365215734196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=4932139365215734196' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/4932139365215734196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/4932139365215734196'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/04/blog-post_27.html' title='அனைவருக்கும் இலவச அகலப்பாட்டை இணைப்பா??!!'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-2131154319473247702</id><published>2007-04-26T14:10:00.000-07:00</published><updated>2007-04-26T15:24:07.939-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுரிமை'/><title type='text'>அறிவியல் வலைப்பதிவுல பதிவுரிமைப் பிரச்சனை</title><content type='html'>அறிவியல் பத்தி எழுதற வலைப்பதிவுகள்ல &lt;a href="http://www.scienceblogs.com"&gt;scienceblogs.com&lt;/a&gt; முக்கியமான ஒரு தளம். இது ஒரு கூட்டு வலைப்பதிவுத் தளம். இந்தப்பதிவுல தான் இப்ப ரெண்டு நாளா பதிவுரிமைப் பிரச்சனை கொடி கட்டி ஆடிக்கிட்டு இருந்தது/இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://scienceblogs.com/retrospectacle/"&gt;செல்லி&lt;/a&gt;ன்ற பதிவர் &lt;a href="http://scienceblogs.com/retrospectacle/2007/04/antioxidants_in_berries_increa_1.php"&gt;'சாராயம் பழங்களின் ஆரோக்கியத்தை கூட்டுதா'&lt;/a&gt; ன்றதை பத்தி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. இந்த பதிவுக்கு அடிப்படையா இருந்த மூலக் கட்டுரையில இருந்து ஒரு வரைபடத்தையும் அதில இணைச்சி தன்னோட பதிவை எழுதியிருந்தாங்க. வரைபடத்தை இணைச்சதில தான் பிரச்சனையே ஆரம்பிச்சது. அறிவியல் துறையில் இந்த மாதிரி தரவுகளை விளக்கறதுக்காக பயன்படுத்தறது வழக்கமான் ஒன்னு தான். 'நியாயமான உபயோகத்திற்கானதுன்னு' யாரும் அவ்வளவு பெருசா எடுத்துக்க மாட்டாங்க. எதாவது பண ஆதாயம் இருக்குன்னா எழுது அவங்களோட சம்மதம் வாங்கணும். சம்மதம் வாங்கி உபயோகப் படுத்தறது சாதரணமான ஒன்னு தான். முழுசா காப்பியடிக்கறது இந்த கணக்கில வராது அது தனிக் கிளை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்க பிரச்சனை என்னன்னா, மூலக்கட்டுரைய வெளியிட்ட இதழ்க்குழுமத்திலருந்து இந்தப் பதிவருக்கு உடனடியா அந்த வரைபடத்த எடுக்க சொல்லி ஓலை வந்திருச்சி. இவங்க பிரச்சனைய பெருசு பண்ண வேணாமேன்னு அதை எடுத்துட்டு அவங்ககிட்ட அனுமதி வேண்டி மெயில் அனுப்பிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில மற்ற பதிவர்கள், அறிவியல் துறையில, தரவுகளை மூலக் கட்டுரையில இருந்து எடுத்து கையாள்றது சட்டபூர்வமானதுதான், ஆனா படங்களையோ இல்லை வரைபடங்களையோ உபயோகிக்கமுடியாதுன்னு சொல்லவும் இவங்க அந்த வரைபடத்த தரவுகள்லருந்து எக்செல் மூலமா மீள் உருவாக்கி பதிவுல இணைச்சிட்டாங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு நடுவுல மத்த பதிவர்கள் பிரச்சனைய அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. எப்படி தரவுகளை உபயோகப்படுத்தறதை மிரட்டலாம்னு ஏகப்பட்ட பேரு பதிவு எழுதிட்டாங்க. இதுல அந்த குழுமத்தில இருந்து வர்ற மத்த இதழ்களோட ஆசிரியர் குழுவில இருந்தவங்களும் அடக்கம். மூலக் கட்டுரைய வெளியிட்டிருந்த வெய்லி(Wiley) நிறுவனம் அறிவியல் துறையில புகழ் பெற்ற ஒரு நிறுவனம்.  பிரச்சனை பெருசாகறதை பாத்து அந்த நிறுவனம் இப்ப &lt;a href="http://scienceblogs.com/retrospectacle/2007/04/victory_a_happy_resolution.php"&gt;மன்னிப்பு கேட்டிருக்கு&lt;/a&gt;. பதிவரும் சரின்னு விட்டுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா மன்னிப்புக்கடிதத்தில இருந்த சில வாசகங்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டுருச்சி. அந்த கடிதத்தில சம்மதம் கேட்டிருந்தா நாங்களே தந்திருப்போம்லன்ற மாதிரி எழுதியிருக்காங்க. 'நியாயமாக உபயோகப்படுத்தல்'  அப்டிங்கற பட்சத்தில அவங்களோட சம்மதம் வாங்கணும்ன்ற விதயம்தான் இப்ப பிரச்சனையாகியிருக்கு. இவங்க இந்த மாதிரி கேக்கறதுக்கான காரணம் அறிவியல் துறைங்கறது ஒரு மாதிரி முழுசாவே மக்களோட வரிப்பணத்தில இயங்கறது. அப்படியிருக்கும்போது அந்த பணத்தினால வர்ற மூலக்கட்டுரைகளோட தரவுகளை நியாயமான காரணங்களுக்காக கூட உபயோகப்படுத்தக்கூடாதுன்றது தப்புன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. இப்ப மறுபடியும், கட்டற்ற மென்பொருள் மாதிரி, அறிவியல் துறையிலருந்த வர்ற கட்டுரைகளையும் கட்டற்ற தன்மையில வெளியிடணும்ற குரல்கள் அதிகமா கேக்க ஆரம்பிச்சிருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு 'நியாயமாக உபயோகப்படுத்தல்' ன்ற தலைப்புல ஏகப்பட்ட விவாதங்கள் போயிக்கிட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திஸ்கி இல்லாம கட்டுரையா!!!&lt;br /&gt;&lt;br /&gt;திஸ்கி 1: பதிவர் அந்தப் படத்தை எடுத்திருக்க கூடாது. சட்டப்பூர்வமா இதை எதிர்கொண்டிருக்கணும்னு சில பேர் பின்னூட்டம் விட்டிருந்தாங்க. அதுக்கு அம்மணி, எல்லாம் கருத்து கந்தசாமிகளா இருக்கீங்க, யாரவது வழக்கை நடத்துறதுக்கு பைசா குடுக்கறேன்னு சொல்லிருந்தா நல்லாருந்திருக்கும்னு சொல்லிட்டாங்க. அதுவும் சரிதான.&lt;br /&gt;&lt;br /&gt;திஸ்கி 2: தமிழ்ப்பதிவுலகத்தில எங்கருந்து சுட்டுப் போடுறோம்னு முறையான சுட்டி கூட குடுக்காம அதை சொந்தப்பதிவு  மாதிரி நடத்துற ஆக்களும் இருக்காங்க. அவங்க சுட்டுப் போடுறது தெரிஞ்சும்(தெரிஞ்சிருக்கும்!!) கண்டுக்காம இருக்கற நம்ம நாளிதழ்கள், வார இதழ்கள் இணைய இதழ்கள் எல்லாத்தையும் பாத்து இவிங்கெல்லாம் எவ்வளவு நல்லவைங்களா இருக்காங்கன்னு சொல்லிக்க வேண்டியது தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-2131154319473247702?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/2131154319473247702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=2131154319473247702' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2131154319473247702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2131154319473247702'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/04/blog-post_26.html' title='அறிவியல் வலைப்பதிவுல பதிவுரிமைப் பிரச்சனை'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-7839001809990030315</id><published>2007-04-13T11:47:00.000-07:00</published><updated>2007-04-13T12:22:39.408-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தைத்திருநாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தாண்டு'/><title type='text'>புத்தாண்டு வாழ்த்துக்கள்-  நம்பிக்(கை) கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்..</title><content type='html'>ஏப்ரல்-14 எப்டியும் வருசா வருசம் லீவு விடுவாங்க.  என்னன்னு கேட்டா தமிழ் வருசப் பிறப்புன்னு சொல்லுவாங்க. இந்த லீவைத் தவிர வேறெதுவும் வருசப்பிறப்பைப் பத்தி தெரியாது. புதுசா துணி எடுக்கறது பலகாரம் பண்றதுன்னு எதுவும் வீட்லயோ இல்ல கிராமத்தில இருக்கற யார் வீட்டிலயுமோ இருக்காது. நாமளும் தமிழ் பேசுறோம், தமிழ் நாட்ல இருக்கோம் ஏன் தமிழ் வருசப் பிறப்பு கொண்டாடுறதில்லைன்னு கேட்டா, அதான் நாம பொங்கல் கொண்டாடுறோம்ல அப்புறம் என்ன இன்னொன்னு. நம்மள மாதிரி விவசாயக் குடும்பத்துக்கெல்லாம் பொங்கல் தான் எல்லாமேன்னு சொல்லிருவாங்க. அப்புறமா படிப்புக்குன்னு ஊரு விட்டு ஊரு மாறுனாலும் எங்கயும் யாரும் ஏப்ரல்-14 புது வருசத்தைக் கொண்டாடுன மாதிரி தெரியலை. கேட்டா, லீவு வுடுறாங்கல்ல அதை என்ஜாய் பண்றதை விட்டுப்புட்டு கேள்வி கேக்க வந்துட்டான்ன்னு தான் பதில் கிடைச்சது. இங்க வலையுலகத்துக்கு வந்ததுக்கப்புறமா தான் தெரியுது. சில பேரு அதை கொண்டாடுறாங்கன்னு. வாழ்க்கையே கொண்டாட்டங்கள் நிரம்பியதா இருக்கணும்னு நினைக்கறவன் நானு. அதனால ஏப்ரல்-14 ல் புத்தாண்டு கொண்டாடுறவங்களுக்காக என்னோட வாழ்த்து்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/Rh_UYMOEvGI/AAAAAAAAABg/9s8YNW_E7Tk/s1600-h/newyear.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/Rh_UYMOEvGI/AAAAAAAAABg/9s8YNW_E7Tk/s800/newyear.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5052990818995190882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பல்லாம் பதிவு போட்டா திஸ்கி போடணுமாமில்ல. அதனால..&lt;br /&gt;&lt;br /&gt;திஸ்கி1: இந்த வாழ்த்து சித்திரை 1 அல்லது ஏப்ரல்- 14 புத்தாண்டுன்னு நம்பி கொண்டாடுறவங்களுக்காக மட்டும் தான்&lt;br /&gt;&lt;br /&gt;திஸ்கி2: இதை நான் கொண்டாடுனதில்லைன்றதுனால, நான் தமிழனான்னு யாருக்காவது சந்தேகம் வந்துச்சின்னா அவங்களுக்கு ஒரு தகவலா, எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்காவது பேசுறதுக்கும் எழுதறதுக்கும் வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-7839001809990030315?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/7839001809990030315/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=7839001809990030315' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/7839001809990030315'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/7839001809990030315'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/04/blog-post.html' title='புத்தாண்டு வாழ்த்துக்கள்-  நம்பிக்(கை) கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்..'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/Rh_UYMOEvGI/AAAAAAAAABg/9s8YNW_E7Tk/s72-c/newyear.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-4541839510174577394</id><published>2007-03-16T19:32:00.001-07:00</published><updated>2007-03-16T19:33:50.691-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>ப்ளாக்கர்(பீட்டா) உம் அதைச் சார்ந்த இணைய வாஸ்துவும்  :))))))</title><content type='html'>&lt;div xmlns='http://www.w3.org/1999/xhtml'&gt;எதோ ஆசையில எல்லாரும் பண்றாங்கன்னு ஒரு நடு ராத்திரியில ப்ளாக்கர் கணக்கு திறந்து 10-15 பதிவும் போட்டுட்டேன். அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல வலைப்பதிவுன்னு ஒன்னு வைச்சிருக்கறதே ஞாபகத்தில இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் எதோ ஒன்னப் பத்தி பதிவு போடுறதுக்காக ப்ளாக்கரை திறந்தா யூ ஓல்டு பெல்லோ ன்னு திட்டு வந்து விழுகுது. அதிர்ச்சியில பயந்து போய் இழுத்து மூடிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு நின்னேன். தமிழ்மணத்திலயும் அந்த சமயத்தில ஒரே களேபரமா இருந்தது. எனக்கு வேலை செய்யலை, ஒனக்கு வேலை செய்யலைன்னு ஒரே செய்யலை மயமா இருந்தது. பொட்டி தட்டுற அறிவு ஜீவிங்களுக்கே ப்ளாகர் ஆப்பு வைக்கும்போது நாமல்லாம எந்த மூலைக்குன்னு வலைப்பதிவையே மறந்து போயிட்ட்டேன். தமிழுக்கு ஆப்படிக்க சுத்தி சுத்தி ஆளுக வேலை பாத்தாலும், அதை காலி பண்றதுக்குன்னு சில பேரு வந்துகிட்டேதான் இருக்காங்க. அதனாலயே கொஞ்ச நாள்ல தமிழ்மணத்தில வேலைசெய்யுது சத்தம் நிறைய கேக்க ஆரம்பிச்சிருச்சி.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;என்னன்னு வந்து எட்டிப் பாத்தா, பழைய ப்ளாக்கர்ல தமிழ்மணம் பட்டைய எளிமையா சேக்குறதுக்கு வசதி இருந்த மாதிரி புது ப்ளாக்கருக்கும் அந்த வசதியை பண்ணி வைச்சிட்டாங்க மக்க. பாத்த உடனே சந்தோசமாயிருச்சி. அந்த வசதி &lt;a href='http://www.kuzhali.co.nr/'&gt;இங்க இருக்கு&lt;/a&gt;. இதை ரெடி பண்ணின &lt;a href='http://kuzhali.blogspot.com/'&gt;குழலிக்கும்&lt;/a&gt; அடிப்போட்ட கோபி, &lt;a href='http://kaiman-alavu.blogspot.com/'&gt;ஜெகத்துக்கும்&lt;/a&gt; நன்றி.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;சரி நாமளும் மாறிடலாம்னு வந்து நின்னா ப்ளாக்கரே ரெண்டு நிமிசத்தில புது ப்ளாக்கருக்கு மாத்தி குடுத்துடிச்சி. அதுக்கப்புறம் போய் ஒரு அடைப்பலகைய தேர்ந்தெடுத்து குழலியோட பக்கத்தில கொண்டு போய் ஒட்டுனேன். அந்த புரோகிராம் தமிழ்மண பட்டை, அப்புறமா கொக்கி நீக்கம் எல்லாம் பண்ணி அடைப்பலகைய மெருகேத்தி குடுத்தது. அதை மறுபடியும் ப்ளாக்கர்ல ஒட்டுனா வலைப்பதிவு ரெடியாயிருச்சி. ஒரு பதிவு போட்டு விட்டு பாத்தா தமிழ்மணத்திலயும் தெரியுது!!!!&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;அதே சந்தோசத்தில மத்தவுங்க பக்கங்களுக்கு போனா, ஊர்ல இருக்கற பாதிப்பேரு இந்த அடைப்பலகைய தான் வைச்சிகிட்டு இருக்காங்க. இது என்ன சோதனைன்னு வேற எதாவது அடைப்பலகை கிடைக்குமான்னு தேடினேன். எதுவும் பிடிச்ச மாதிரி கிடைக்கலை. சரி இருக்கற வீட்டைய இணைய வாஸ்து படி மாத்திக் கட்டிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;அடிச்சி உடைச்சி இடிச்சி நொறுக்கி கட்டுறதுக்கு கொத்தனார் யாராவது வேணும். அந்த மாதிரி கொத்தனார் யாரையும் எனக்கு தெரியாது. தொழிலும் தெரியாது ஆளும் தெரியாதுன்னா என்ன பண்ண முடியும். குறைஞ்சபட்சம் "நீங்களும் ஆகலாம்"னு எதைப் பாத்தாலும் இந்த ஊர்ல ஒரு புக்கு போட்டு வித்துருவாங்களே. அந்த மாதிரி எதாவது சிக்குதான்னு தேடினேன். அப்ப ரெண்டு உபயோகமான மென்பொருட்கள் சிக்கிச்சி. அதை வைச்சி நானும் என்னோட பக்கத்தை எனக்கு தெரிஞ்ச மாதிரி மாத்திருக்கேன். நல்லா இருக்காங்றதை விட நானே மாத்துனதுன்ற சந்தோசம் எனக்கு இருக்கு.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;இதே மாதிரி எல்லாரும் தங்களுக்கு பிடிச்ச மாதிரி மாத்த முடியுமான்னா, முடியும். உங்களுக்கு குறைஞ்சது CSS ன்ற ஒன்னு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா போதும். இந்த ரெண்டு மென்பொருளையும் வைச்சி ஒங்க வலைப்பதிவை பிரிச்சி மேஞ்சிரலாம்.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;நான் சொல்லப் போற ரெண்டும் மென்பொருள் அப்டின்றதை விட பயர்பாக்சோட நீட்சின்னு சொல்றது தான் சரி. நீங்க உங்க கிட்ட இருக்கற பயர்பாக்ஸ்ல இந்த இரண்டு நீட்சியையும் சேத்துக்கிட்டிங்கன்னா எதை மாத்துனா எது மாறும்னு தெரிஞ்சிக்கலாம்.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;1. &lt;a href='https://addons.mozilla.org/firefox/60/'&gt;Web Development tool bar&lt;/a&gt;&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;இந்த நீட்சியில உங்களோட CSS மாற்றங்களை தற்காலிகமா மாத்தி அந்த மாற்றம் சரியான்னு தெரிஞ்சிக்கலாம். இது ஒரு எடிட்டர் மாதிரி வேலை செய்யும்.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;2. &lt;a href='https://addons.mozilla.org/firefox/2104/'&gt;CSSviewer&lt;/a&gt;&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;இந்த நீட்சியை உபயோகப்படுத்தி குறிப்பிட்ட பாகம் CSS ல எந்த எடத்தில இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;&lt;br&gt;&lt;/br&gt;முயற்சி பண்ணிப் பாருங்க.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.&lt;br&gt;&lt;/br&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-4541839510174577394?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/4541839510174577394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=4541839510174577394' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/4541839510174577394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/4541839510174577394'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/03/blog-post_16.html' title='ப்ளாக்கர்(பீட்டா) உம் அதைச் சார்ந்த இணைய வாஸ்துவும்  :))))))'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-9046252378466034431</id><published>2007-03-13T18:03:00.000-07:00</published><updated>2007-03-16T18:00:01.203-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனடா'/><title type='text'>இந்த சமூகம் உன்னை(ப்) பொறுப்பேற்கும்/வழிநடத்தும்..</title><content type='html'>வாரக் கடைசியில பனிச்சறுக்கு போயி பல்டி அடிச்ச கதையை இங்க ஆபிஸ்ல அளந்துகிட்டு இருந்தேன். அதை சொல்லிக்கிட்டு இருக்கும் போது பல்டி அடிக்கிறதுல எனக்கு இருந்த பயத்தையும் இதே இது ஊர்ல இருந்தா எனக்கு இந்தளவுக்கு பயம் இருந்திருக்காதுன்னு அதுல இருக்கற வித்தியாசத்தையும் சொன்னேன். அதாவது இந்த மாதிரி குத்து கரணம் போடுறதால எதாவது கால்ல சுளுக்கோ இல்லை வேற எதாவது சின்ன விபத்தோ நடந்தா இங்க இருக்கறதினால எனக்கு அது கொடுமையா இருக்கும்ன்ற தொனியில சொன்னேன்.  கேட்டுக்கிட்டு இருந்த நண்பர் சிரிச்சிக்கிட்டே, நான் சொல்றது தப்புன்னும் இங்கதான் நான் எந்த வித பயமும் இல்லாம இருக்கமுடியும்ன்ற வித்தியாசத்தையும் சொன்னாரு.  இங்க ஒருத்தருக்கு எதாவது ஒன்னுன்னா அதுக்கு இந்த சமூகம் பொறுப்பெடுத்துக்கும் அப்படின்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/RfdPe4ptGDI/AAAAAAAAAAw/d92TWx-qKds/s1600-h/ski.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/RfdPe4ptGDI/AAAAAAAAAAw/d92TWx-qKds/s1600/ski.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5041585699886536754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கமா சொல்றதுன்னா, யாருக்காவது உடம்புக்கு முடியாமலோ இல்ல ஒரு விபத்தோ நடந்தா அவங்களுக்கு தேவையான உதவி உடனடியா தேடி வந்திரும். குறைஞ்சது ஒரு அஞ்சு நிமிசத்திலருந்து கூடுனது அரைமணி நேரத்துக்குள்ள உங்களை கவனிக்கறதுக்கு பக்கத்தில ஆள் இருப்பாங்க. இந்த உதவி அரசாங்கத்துகிட்ட இருந்தோ இல்ல யாரவது தனி மனிதர்கிட்ட இருந்தோ இருக்கலாம். அதுக்கு மேல நீங்க மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டுட்டீங்கன்னா, மருத்துவமனை உங்களை பொறுப்பெடுத்துக்கும்.  நீங்க முழுமையா குணம் ஆகுற வரைக்கும் அங்க இருக்கலாம். அதுக்கு மேலயும் உங்களுக்கு வீட்லயும் உதவி தேவைப்பட்டதுன்னா செவிலியர்கள் அப்பப்ப வந்து பாத்துப்பாங்க. கனடாவோட மருத்துவகாப்பீட்டுத்திட்டம் உண்மையிலயே ஒரு நல்ல திட்டம்.  என்ன மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கறதால எப்பவும் ஒரு பெரிய வரிசை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ வசதி இந்த மாதிரின்னா, உங்களுக்கு வேலைக்கும் போக முடியாததால சம்பளம் எதுவும் கிடைக்கலைன்னா அதுவும் அரசாங்கமே குடுத்துரும். அதனால இங்க நம்மளைப் பத்தி எதுவும் நாம கவலைப்பட வேண்டிய தேவையில்ல. இதைத்தான் நண்பர் இந்த சமூகம் உன்னை பொறுப்பெடுத்துக்கும்னு சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் சொன்னதெல்லாம் உண்மை. எல்லாமே தெளிவான வரைமுறைகள். எங்கயும் எதப் பத்தியும் யோசிக்கவேண்டியதில்லை. நமக்கு ஒரு சான்றிதழ் வேணும்னா அது எப்படி வாங்கனும்ற விதிமுறைகளை பின்பற்றினா வீடு தேடி வந்திரும். எதுவும் அலைய வேண்டியதில்லை, லஞ்சம் குடுக்கவேண்டியதில்லை. பல்லிளிக்கவோ, கூனிக் குறுகவோ வேண்டியதில்லை. ஒருவகையில பார்த்தா எல்லா நாடுகளும் தங்களோட பொது மக்களை இந்த மாதிரி நடத்தினா நல்லாருக்கும்ன்ற எண்ணம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது, இதுக்கு நாம கொடுக்கற விலை என்னவா இருக்கும்ன்ற கேள்வியும் வந்தது. எல்லாத்துக்குமே ஒரு விலை உண்டு  இல்லையா. இந்த விசயத்தை போன பதிவுக்கப்புறமா நடந்த மெயிலாடல்ல என்னோட தோழி ஒருத்தங்க விளக்கமா எழுதியிருந்தாங்க.  அது கீழ இருக்கு.  அவங்க சொல்றது, நீ குடுக்க வேண்டிய விலை "இந்த சமூகம் உன்னை வழிநடத்தும்" ங்கறதை ஒத்துக்கணும். நீ ஒன்னோட வழியில போக முடியாது. இது உண்மையிலேயே கொஞ்சம் சிக்கலானது. யாரவது ஒருத்தரு உங்களோட வாழ்க்கைய நீங்க எப்படி வாழணும்னு முடிவு பண்ணினா உங்களால ஏத்துக்க முடியுமா ?   ஏற்கனவே இங்க குழந்தைகள் வளர்க்கப்படுற விதத்தைப் பாத்து பயந்து போயிருக்கற எனக்கு  இவங்க சொல்ற வித்தியாசம் ரொம்ப முக்கியமானதா இருக்கு. .&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப மெயிலாடல்லருந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//எனக்கு இங்க குழந்தை வளர்க்கிறதை பாத்தா என்னவோ ஒரு ஆர்மி ட்ரெயினிங் மாதிரி  தான் பாக்க முடியுது.//&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் முனியாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுனாலும்தான் நாங்கள் இந்தியா போகவேண்டும் என்ற காரணம் எங்களுக்கு ரொம்பவும் வலுப்பெற்றுவிட்டது. ஒருவகையில், பண,வாழ்க்கை முறை, சமுதாயம், படிப்பிற்கேத்த வேலை இப்படியான தளங்களில், அமெரிக்கா போன்ற நாடுகள் மிக உயர்நிலை அடைந்துவிட்டாலும், தனிமனித அறிவில், ஆன்மீக வாழ்க்கைக்கு இந்தியா ஒரு சிறந்த நாடு என்பது எங்கள் இருவரின் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலுமேகூடத்தான், ஒரு வகையான சமூகக் குளறுபடிக்கு குழந்தை வருமுன்னர் இந்தியாபோய்விட நாங்கள் நினைப்பதை இந்தக் காரணமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது ( பெற்றோருடன் இருக்கவேண்டும்என்ற விருப்பமும்ஒரு காரணம்)  நிறைய முறை நாங்கள் சிந்தித்தோம். இந்த ஒரு காரணத்தை எங்களால் புறந்தள்ள முடிந்ததில்லை. அதாவது, ஒரு தனி மனிதன் சார்ந்த சிந்தனையை இந்த வளர்ந்த நாடுகளில் வளரும் குழந்தைகள் தொலைக்கின்றன என்ற எங்களது கணிப்பு நாளுக்கு நாள் உறுதிசெய்யப்படுகிறதே ஒழிய, தவறாகவில்லை. இதுதான் இந்த சமுக வாழ்க்கைக்கு மக்கள் கொடுக்கும் விலையோ என்ற எண்ணம் வலுப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலும், நாம் இந்த தனி மனித வாழ்க்கையை அடைவதினால் நிறய விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், என்னளவில், ஒரு மனிதனை எப்பொழுதும், பணக்காரனாக, சமூக அந்தஸ்த்து பெற்றவானாக நாம் (பெற்றோர்) மனது வைத்தால் முடியும். ஆனால், அவனது ஆன்மீகத் தேடலில் அந்த அளவுக்கு மேலைநாடுகளில் வளர்த்தால் முடியுமா என்பது எங்கள் இருவரின் கேள்விக்குறியே.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. அதுதான், இந்த புற, அக வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை. இதை எங்கிருந்தாலும் நாம் கொடுத்தேயாகவேண்டும். அதனால் எது வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டால் பின் கவலையில்லை. ஆதலால் எங்களது பிள்ளைகட்கு, சமூக வாழ்க்கைமுறையைவிட அவனது/அவளது தனிப்பட்ட வாழ்க்கைமுறையே (அதாவது,  for his values in life, he has to take incharge, not the society) நல்லது என் நாங்கள் இருவரும் உறுதியாக நம்புவதாலும்தான், சீக்கிரம் இந்தியா போய்விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இதை பதிப்பிக்க அனுமதித்த தோழிக்கு நன்றி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-9046252378466034431?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/9046252378466034431/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=9046252378466034431' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/9046252378466034431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/9046252378466034431'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/03/blog-post_13.html' title='இந்த சமூகம் உன்னை(ப்) பொறுப்பேற்கும்/வழிநடத்தும்..'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/RfdPe4ptGDI/AAAAAAAAAAw/d92TWx-qKds/s72-c/ski.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-7400940945910949117</id><published>2007-03-12T12:05:00.001-07:00</published><updated>2007-03-16T18:01:15.486-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகரிகம்'/><title type='text'>குழந்தைகளுக்கு ஏனிந்த நிறப் பாகுபாடு !!!!</title><content type='html'>நண்பரோட குட்டிக்குழந்தைக்கு  துணி எடுக்க போயிருந்தோம். குட்டீஸ் பிரிவுல இருந்த துணியெல்லாம் ரெண்டே ரெண்டு கலர்லதான் இருந்தது.  ஒன்னு புளு இன்னொன்னு பிங்க். மீதிக் கலர்லாம் இல்லைன்னு கூட சொல்லலாம. அந்தளவுக்கு கம்மி. இதுவே எனக்கு அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருந்தது.  நண்பர்ட்ட இதைப்பத்தி கேட்டா பையனுங்கன்னா புளு கலர், பொண்ணுங்கன்னா பிங்க் கலர் அப்டின்னாரு.  கடையில எனக்கு பிடிச்ச டிசைன்லாம் புளு கலர்ல தான் இருக்கு. ஆனா நாம நினைச்ச மாதிரியெல்லாம் இங்க டிரெஸ் மாட்டி விடக்கூடாதுன்னுட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இன்னும் இந்த வித்தியாசம் விளங்கமாட்டேங்குது. ஒரு குழந்தைக்கு என்ன கலர் டிரெஸ் நல்லா இருக்கோ அதை மாட்டி விடலாம்ல. இல்லை கலருக்கு ஒன்னா போட்டு விடலாம்ல. அதை விட்டுட்டு இது என்ன திருகுதாளம்னு தெரியலை.  குழந்தையை ஆண்/பெண்ணுன்னு வித்தியாசப் படுத்தி காட்டணும்ன்றதுக்காக இப்டியெல்லாம் பண்றது சரியா தெரியலை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RfWm7optGBI/AAAAAAAAAAg/R1TePTh3xo8/s1600-h/pink+and+blue.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RfWm7optGBI/AAAAAAAAAAg/R1TePTh3xo8/s400/pink+and+blue.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5041118901365970962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுல இந்த மாதிரி வம்பெல்லாம இல்லைன்னு நினைக்கிறேன்.குறைஞ்ச பட்சம் எனக்கு அந்த மாதிரி அனுபவம்லாம் இல்லை. ஏன்னா நாலு வயசு வரைக்கும் "free bird"  தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, எதுக்காக இந்த கூத்தெல்லாம் பண்றாங்கன்னு தேடுனா வர்ற விபரம் பெரிய கூத்தா இருக்கு.  இந்த கலர் கண்ணாமூச்சியெல்லாம் இப்ப சமீபத்தில 20ம் நூற்றாண்டுலருந்து தான் ஆரம்பிச்சிருக்காங்க. அதுலயும் முதல்ல பையன்களுக்கு பிங்க் பொண்ணுங்களுக்கு புளுன்னு பிரிச்சிருக்காங்க. அவங்க அப்ப பிரிச்சதுக்கு ஒரு கதை வேற கட்டி வைச்சிருக்காங்க. . பிங்க் கலர், சிவப்பை வெளிற வைக்கிறதினால வருது. சிவப்புன்றது தெளிவு, வீரம், கோபம் இதைக் குறிக்குதாம். அதனால இது ஆணுக்காம். புளு கலர் அமைதியைக் குறிக்குதாம்.  அதனால இது பெண்ணுக்காம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடைமுறைக்கு என்ன ஆச்சின்னு தெரியலை. திடீர்ன்னு பாத்தா இரண்டாம் உலகப் போருக்கப்புறமா இது அப்டியே உல்டாவாக்கிட்டாங்க. இப்ப வந்து ஆண்களுக்கு புளு, பெண்களுக்கு பிங்க். &lt;br /&gt;&lt;br /&gt;எவனுக்கோ என்னவோ ஆகி ஏடாகூடமா எதாவது பண்ணுனா அதை அப்டியே காப்பியடிக்கிறது நல்லாவா இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;நம்மூர்ல மட்டும் தான் சுடலை மாடனும் அய்யனாரும் யாருக்குமே தெரியாம சிவனுக்கு சொந்தக்காரணாவங்கன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இந்த கலர் கலட்டாவைப் பாத்தா இந்த மாதிரி திருகுதாளம் எல்லா ஊருலயும் இருக்கும் போலருக்குது. &lt;br /&gt;&lt;br /&gt;கலர் கலரா கலக்கவேண்டிய குழந்தைங்க தான் பாவம்!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-7400940945910949117?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/7400940945910949117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=7400940945910949117' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/7400940945910949117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/7400940945910949117'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/03/blog-post_1923.html' title='குழந்தைகளுக்கு ஏனிந்த நிறப் பாகுபாடு !!!!'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RfWm7optGBI/AAAAAAAAAAg/R1TePTh3xo8/s72-c/pink+and+blue.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-3161472382100211067</id><published>2007-03-04T09:09:00.000-08:00</published><updated>2007-03-16T18:02:02.667-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொண்டாட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஹோலி தின வாழ்த்துக்கள் -வீடியோ</title><content type='html'>நேத்து ஹோலி தினமாம். ஹோலின்னா எனக்கு என்னன்னு தெரியாது. ஆனா அது ஒரு கொண்டாட்டம் கலந்த பண்டிகைன்னு மட்டும் தெரியும். அதனால எனக்கு ஹோலி பிடிக்கும். இன்னைக்கு ஹோலி கொண்டாட்டம் பத்தி நண்பன் ஒரு வீடியோ அனுப்பிருந்தான். எனக்கு பிடிச்சிருந்தது. இங்க உங்களுக்கும். ஹோலி தின வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/nhwIFbB5iuo"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/nhwIFbB5iuo" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-3161472382100211067?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/3161472382100211067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=3161472382100211067' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/3161472382100211067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/3161472382100211067'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/03/blog-post_04.html' title='ஹோலி தின வாழ்த்துக்கள் -வீடியோ'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-2783283660812327669</id><published>2007-03-03T06:08:00.000-08:00</published><updated>2007-03-16T18:02:54.973-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவசாயம்'/><title type='text'>இந்திய ஹை-கமிஷனரும் நம்மூரு கரிசக் காடும்.</title><content type='html'>போன வாரம் இந்திய ஹை-கமிஷனர் (பொறுப்பு) நானிருக்கற இந்த ஊருப் பக்கமா வந்திருந்தாரு.  வந்தவரு "இந்திய பொருளாதார முன்னேற்றமும் இந்திய-கனேடிய உறவும்" ன்ற தலைப்புல ஒரு மணி நேரம் பேசினாரு. ரொம்ப பொதுவான பேச்சா இருந்தாலும் சில புள்ளி விபரங்கள் குடுத்தாரு. ஏற்கனவே சிலது தெரிஞ்சிருந்தாலும், சிலது ஆச்சரியமாவும் சிலது அதிர்ச்சியாவும் இருந்தது. அதுல&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்தியாவுல மாசத்துக்கு  6 மில்லியன்  செல் போன் விற்பனையாகுதாம்&lt;br /&gt;&lt;br /&gt;2. இந்தியாவோட வளர்ச்சி  8% த் தொட்டு போய்கிட்டு இருக்கு. அடுத்த இருபது வருசங்களுக்கான எதிர் கூறல்லயும் இது  7-8 சதவீதம் வரைக்கும் இருக்கும்ன்னு கணிச்சிருக்காங்க&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்தியாவோட சந்தை 65% உள்நாட்டை சார்ந்திருக்கு. அதனால தொடர்ந்த வளர்ச்சியில பெரிய பிரச்சனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;4.  வறுமைக் கோட்டு எல்லை வந்து கணிசமா குறைஞ்சிருக்கு( 35ல இருந்து 25ன்னு ஞாபகம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1.  இந்தியாவோட மத்திய தர வர்க்கம் 30 மில்லியன். ( ஒரு 10 மில்லியன் பணக்காரங்கன்னு வச்சிக்கிட்டாலும் மீதி இருக்கற 60-70 மில்லியன் ஏழைகளா? )&lt;br /&gt;&lt;br /&gt;2.  தொழில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுறதினால நிறைய விவசாயிங்களால (விவசாயத்தை விட்டதால) இப்ப வறுமைக் கோட்டு எல்லைய தாண்ட முடிஞ்சிருக்கு. அரசாங்கத்தோட விருப்பமும் அதுதான். இங்க என்னனா அரசாங்கமே விவசாயத்த வேணாம்னு  விடச் சொல்லுது!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரோட இந்த பேச்சுக்கப்புறமா அங்க இருந்தவங்கள்ல ஒருத்தரு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் விவசாயத்தை விட்டுட்டு வேற வேலைக்கும் போய்ட்டா உங்களோட சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க.  அதுக்குி இவரு வழவழா பதில் ஒண்ணு எடுத்து விட்டாரு. இந்தியாவோட மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கறதால நிறைய பேரு விவசாயத்தை விட்டாலும் எந்த பிரச்சனையுமில்ல.  எங்களுக்கு இப்போதைய தேவையும் முக்கியமும் தொழில் துறை முன்னேற்றமும் வளர்ச்சியும் தான், விவசாயமில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/RemNA2C_hyI/AAAAAAAAAAU/9jlz2syCPLk/s1600-h/karisal.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 521px; height: 346px;" src="http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/RemNA2C_hyI/AAAAAAAAAAU/9jlz2syCPLk/s400/karisal.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5037712703838193442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; விவசாயக் குடும்பத்தில பிறந்த எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்தது.  ஏற்கனவேெ எங்க கிராமத்தில என்னோட தலைமுறைல விவசாயத்துக்கு போனவங்க யாருமில்ல. எல்லாம் ஊரை விட்டு வெளியேறிட்டோம். இதுல அரசாங்கமும் அதை ஆதரிக்குதுங்கும் போது ஒண்ணும் சொல்ல வரலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இதுலயும் ஒரு நன்மை இருக்குன்னு நான் நினைக்கிறேன். இப்போதைய விவசாயம் அதிகமான நவீன தொழில் நுட்பங்களை (டிராக்டரையும், பூச்சி மருந்தயும் தவிர்த்து) பயன் படுத்தலை. இதுக்கான முக்கிய காரணின்னு பார்த்தா விவசாயம் பண்ணப் படுற இடத்தோட அளவு. ஒவ்வொருத்தரும் விவசாயம் பண்றது சில ஏக்கர்ல தான்; அதுவும் ஒரே எடத்தில இல்லாம பிரிஞ்சி பிரிஞ்சி இருக்கும். இதனால  மத்த நாடுகள்ல உபயோகப்படுத்தற  எந்த உபகரணங்களும் நமக்கு லாபகரமா இருக்காது.&lt;br /&gt;நமக்குன்னு சிலதை நம்ம மக்களே இப்பப்ப வடிவமைச்சி உபயோகப்படுத்திக்கிட்டு இருக்காங்க.  ஆனாலும் அதினால வர்ற பயன்னு பாக்கும்போது ரொம்ப கம்மியா தான் இருக்கு.  "உழுதவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாது" இன்னும் உண்மையாதான் இருக்கு.  இந்த சூழ்நிலையில நிறைய பேரு விவசாயத்தை விடும்போது பண்ணை முறை விவசாயத்துக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு நினைக்கிறேன். அது ஒரு வேளை லாபகரமாவும் தன்னிறைவ தக்க வைச்சிருக்கற வாய்ப்புகளையும் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டுப் போயிருந்த முனியாண்டியோட விவசாய கனவு கொஞ்சம் கொஞ்சம் துளிர்க்கற  மாதிரி தெரியுது. பாக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-2783283660812327669?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/2783283660812327669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=2783283660812327669' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2783283660812327669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/2783283660812327669'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/03/blog-post.html' title='இந்திய ஹை-கமிஷனரும் நம்மூரு கரிசக் காடும்.'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_s0PN7l1ZLME/RemNA2C_hyI/AAAAAAAAAAU/9jlz2syCPLk/s72-c/karisal.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-117012863623906077</id><published>2007-01-29T19:15:00.000-08:00</published><updated>2007-03-16T18:03:29.502-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனடா'/><title type='text'>கடலுமேல கார் ஓட்டுறாங்க..</title><content type='html'>கனடாவோட கிழக்கு கடற்கரை சாலை கடலோட ஒட்டி உறவாடிக்கிட்டே போகும். ஒரு விதத்தில நம்மூரு கிழற்கு கடற்கரை சாலை மாதிரி தான். என்ன, இங்க ஒரு பக்கம் கடல், மறுபக்கம் கொஞ்சம் அடர்த்தியான காடு. இந்த பாதை எனக்கு பிடிச்ச பாதையில ஒன்னு. என்ன தான் பஸ்ஸில, டிரையின்ல ஏறுன உடனே தூங்க ஆரம்பிச்சிருவேன்னாலும் அங்கங்க முழிச்சி பாத்து எல்லாம் நல்லா இருக்கான்னு ஒரு பார்வை பாத்துட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சிருவேன். கார்ல போனா முழுசா பாத்து ரசிச்சிகிட்டே போறதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை போன வாரம் பக்கம் நண்பரை பாக்க இந்தப்பக்கம் போகவேண்டியதிருந்தது. கிழம்பி கொஞ்ச நேரத்தில ஒரே ஆச்சரியமா இருந்தது. கடலை ஒட்டியே போனாலும் இந்த தடவை தண்ணியைவே பாக்கமுடியலை. சுத்திமுத்தி எந்தப்பக்கம் பாத்தாலும் வெள்ளவெளேர்ன்னு ஒரே பனியா இருந்தது. அதுவும் பாக்குறதுக்கு நல்லாதான் இருந்தது. நண்பர் இருக்கறது ஒரு சின்ன துறைமுகத்தில. அங்க போனா இன்னும் ஆச்சரியமா இருந்தது. பனியா இருந்த கடலுக்குள்ள குட்டிகுட்டியா சில வீடுங்க இருந்திச்சி. சரின்னு பாத்தா அந்த வீட்டுக்கு போறதுக்கு மக்க கார் ஓட்டிக்கிட்டு போகுது.  பாத்து ஆச்சரியமாகி சில போட்டோ எடுத்தேன். அது இங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/903072/100_1938.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/903072/100_1938.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/462744/100_1946.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/462744/100_1946.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-117012863623906077?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/117012863623906077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=117012863623906077' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/117012863623906077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/117012863623906077'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/01/blog-post_29.html' title='கடலுமேல கார் ஓட்டுறாங்க..'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-116898684027961104</id><published>2007-01-16T14:09:00.000-08:00</published><updated>2007-03-16T18:04:00.758-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>அப்துல் கலாமும் யாகூவும்...</title><content type='html'>யாகூ தன்னோட "யாகூ பதில்கள்"  சேவையோட ஒரு பாகமா "Ask the planet" சேவையை இந்தியாவுல அறிமுகப்படுத்திருக்கு. இதுல பிரபலமானவங்களை கேள்வி கேக்கவிட்டு அதுக்கு பதில் சொல்ல சொல்றாங்க. பதில் சொல்ற வரிசையிலயும் சில பிரபலங்கள் உண்டு. இந்தியாவுல கேள்வி கேட்டு ஆரம்பிச்சி வைச்சிருகிறவரு அப்துல் கலாம். &lt;a href="http://answers.yahoo.com/question/index;_ylt=Ar_oclcU54doN4A8Zw6rARMezKIX?qid=20070112135510AAD7SB8&amp;cp=2&amp;tp=228#all-answers"&gt;அவரோட கேள்வி&lt;/a&gt; " தீவிரவாதத்தை இந்த உலகத்திலருந்து எப்டி இல்லாம பண்றது". இந்த கேள்விக்கான பதில் சொன்ன பிரபலங்கள்னு  கிரண் பேடி, லியாண்டர் பயஸ், ரவிசங்கர் பேரெல்லாம் குடுத்திருக்கறங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் முக்கியமான விசயம், இதில தேர்ந்தெடுக்கப் படுற பொது சனங்களோட சிறந்த பதிலுக்கு ஒரு "டேப்லட் PC" &lt;a href="http://blog.360.yahoo.com/blog-te5Q5aMoRKfY7EFGVSqQq52GFXY7cinb?p=1898"&gt;பரிசு உண்டாம்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;எதைக் கேட்டாலும் கனவு காணச் சொல்றவருக்கே பதில் தெரியாதுன்றப்ப நம்ம பதில்லாம் எந்த மூலைக்குன்னு எதுவும் பதில் சொல்லலை. உங்களுக்கு தெரிஞ்சா போய் சொல்லுங்க. பரிசுக்கு வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-116898684027961104?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/116898684027961104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=116898684027961104' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/116898684027961104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/116898684027961104'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2007/01/blog-post.html' title='அப்துல் கலாமும் யாகூவும்...'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-116535884691007324</id><published>2006-12-05T13:58:00.000-08:00</published><updated>2007-03-16T18:04:27.547-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனடா'/><title type='text'>புது வெள்ளை மழை!!!!!</title><content type='html'>இந்த வருசத்துக்கான பனிப் பொழிவு எங்க ஊர்ல நேத்தைக்கு தொடங்கிருக்கு. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னாடி பனி விழுந்தாலும், அவங்க வந்து சும்மா பிரசண்ட் மட்டும் குடுத்துட்டு போய்ட்டாங்க.ஆனா நேத்திக்கு காலையில அதுவும் நான் ஆபிஸ் கிளம்புறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி வந்தவங்க நைட்டு வரைக்கும் ஊரை நிரப்பிக்கிட்டு இருந்தாங்க. நேத்து ஒரே நாள்ல மட்டும் 12-15 செமீ அளவுக்கு பனி விழுந்திருக்கு. இந்த ஊர்ல ஒவ்வொரு சீசனுமே அழகு தான். வசந்தகாலம், கோடைக்காலம்,இலையுதிர்காலம், குளிர்காலம்னு ஒவ்வொரு காலமும், பொண்ணுங்க டிரெஸ் மாத்தி கெட்டப் மாத்தற மாதிரி, ஊரோட கெட்டப்பே மாறிடும். நேத்து பனிப் பொழிவு அதிகமா இருக்குன்னு ஆபிஸை பங்க் அடிச்சிட்டு மிச்சம் மீதியிருக்கிற தூக்கத்தையெல்லாம் தூங்கி கழிச்சேன். நேத்து முழுசும் வெளிய போகாதினால, இன்னைக்கு காலையில, அந்த இளம்வெயில்ல வெளிய நடக்க ஆரம்பிச்சா ஊரெல்லாம் படர்ந்திருக்கற பனி அப்டியே மனசை அள்ளிக்கிட்டு போகுது. என்னதான் இன்னும் சில மாசங்களுக்கு பனியில தான் வாழ்க்கைய ஓட்டணும்னாலும் ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்கற முதல் பனியோட அழகே தனி தான். காலையிலயே போட்டோ எடுக்கணும்னு நினைச்சது மறந்து போயி சாயங்காலம் சூரியன் மறையறதுக்கு முன்னாடி சில படங்கள் எடுத்தேன். இங்க உங்களுக்காக. &lt;br /&gt; &lt;br /&gt;எல்லாமே வேலை பாக்கற இடத்துக்கு பக்கத்திலருந்து எடுத்தது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/408719/snow.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/408719/snow.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/245667/church.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/245667/church.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/275188/dog.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/275188/dog.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/256788/branches.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/256788/branches.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டும் எங்க வீட்டுக்கு முன்னாடி எடுத்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/407922/chair.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/2758/1816/1600/407922/chair.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-116535884691007324?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/116535884691007324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=116535884691007324' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/116535884691007324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/116535884691007324'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/12/blog-post.html' title='புது வெள்ளை மழை!!!!!'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-116208779660459365</id><published>2006-10-28T18:55:00.000-07:00</published><updated>2007-03-16T18:04:56.701-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>குழந்தைத்  தொழிலாளி</title><content type='html'>India Literacy Project (ILP) நண்பர்கள் மூலமா சிக்கின ஒரு குழந்தை தொழிலாளி பத்தின ஒரு வீடியோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/aLbRjYq4bQ8"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/aLbRjYq4bQ8" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீடியோவை பாத்துட்டு youtube ல நோண்டிக்கிட்டு இருந்தப்ப கிடைச்ச இன்னொரு வீடியோ. ஆணாதிக்கச் சமூகத்தில பெண்கள் படுற அவஸ்தையைப் பத்தினது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Abv395ST_SE"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Abv395ST_SE" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்ம்ம்... இதெல்லாம் பாக்கும்போது, நாம போக வேண்டிய தூரம் ரொம்பவே அதிகமா தோணுது..&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :&lt;a href="http://nalandaway.blogspot.com/"&gt; http://nalandaway.blogspot.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-116208779660459365?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/116208779660459365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=116208779660459365' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/116208779660459365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/116208779660459365'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/10/blog-post.html' title='குழந்தைத்  தொழிலாளி'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-116206030401106738</id><published>2006-10-28T11:15:00.000-07:00</published><updated>2007-03-16T18:05:15.990-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><title type='text'>Zorba the Buddha</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/buddha1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/buddha1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-116206030401106738?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/116206030401106738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=116206030401106738' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/116206030401106738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/116206030401106738'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/10/zorba-buddha.html' title='Zorba the Buddha'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-115301482055971133</id><published>2006-07-15T18:53:00.000-07:00</published><updated>2007-03-16T18:05:39.620-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>டாக்டர் . வெங்கடசாமி - அரவிந்த் கண் மருத்துவமனை</title><content type='html'>Intelligence and capability are not enough. There must be the joy of doing something beautiful&lt;br /&gt;Dr.G.Venkatasawamy&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Whenever I visited Madurai, for me it was a pilgrimage to visit the Arvind Eye Hospital and meet the great soul, Dr. G. Venkataswamy, who gave light to more than a hundred thousand patients -- Dr APJ Abdul Kalam&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்த் கண் மருத்துவமனை அப்டின்னா இங்க பல பேருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதோட நிறுவனர் பத்மஸ்ரீ. டாக்டர் வெங்கடசாமி போன வாரம் தன்னோட 87வது வயசுல இறந்து போயிட்டாரு. அதைப் பத்தி யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை(இல்லை என் கண்ல படலையா). சரி அவரு அவ்வளவு முக்கியமானவர் இல்லைன்னு எல்லாரும் விட்டுட்டாங்க போலருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1948ல்ல தன்னோட கை விரல்களோட பாதி செயல் திறனை இழந்ததுக்கப்புறமா தன்னோட கண் மருத்துவரா ஆகிறதுக்கான் மேல் படிப்புகளை ஆரம்பிச்சவரு. கடைசி வரைக்கும் தன்னோட cripple ஆன விரல்களால தான் அறுவை சிகிச்சைகளை பண்ணிருக்காரு. அவர் மட்டும் தனியொருத்தரா ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை பண்ணியிருக்காரு. இது ஒரு தனி மனுசனோட ஆர்வம், உழைப்பு, ஈடுபாடு.இன்னைக்கு அவர் பேர் சொல்ல வைச்சிருக்கற விசயங்கள்ல இதுவும் ஒன்னுன்னு தான் சொல்ல முடியும். ஏன்னா முக்கியமான விசயங்கள்னு சொன்னா அது அவரோட சமூகப் பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/chief_banner4.0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/400/chief_banner4.0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கு பல கிராமங்கள்ல கண் பார்வைக் குறைபாடுகள் கம்மியா/இல்லாம இருக்குன்னா அதுக்கு முழு முதல் காரணம் இவர் தான். நடமாடும் கண் பரிசோதனை மையத்திட்டங்களை உருவாக்கி மருத்துவர்களை மக்களை நோக்கி அனுப்புனது இவர் தான். இது இவர் அரசாங்கத்தோட ஆதரவுல ஒரு டாக்டரா பண்ணினது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அரசாங்க வேலையில இருந்து ரிட்டையர் ஆனதுக்கப்புறமா பண்ணினது தான் மகத்தான விசயங்கள். சமூகத்தின் மேல அக்கறை உள்ள யாரும், உறுதியான செயல் திட்டங்களோட இறங்குனா வயசையெல்லாம் தாண்டி ஜெயிக்கமுடியும்னு காமிச்சிருக்காரு. தன்னோட ரிடையர்மெண்ட் அப்ப சொந்த முயற்சியில 11 படுக்கை வசதியோட ஆரம்பிச்சது தான் இந்த அரவிந்த் மருத்துவமனை. இன்னைக்கு உலக அளவுல பேர் சொல்ற அளவுக்கு இருக்குன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவர் மட்டும் தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.aravind.org/"&gt;http://www.aravind.org&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கும் இந்த மருத்துவமனைகள் (மதுரை தாண்டி இன்னும் சில இடங்கள்ல இருக்கு) ஏழை மக்களை முன்னிறுத்திதான் தங்களோட பயணத்தை தொடர்ந்து கிட்டு இருக்கு. அரசாங்கத்தை எதிர்பார்க்காம தங்களோட செலவுலயே மக்களை நோக்கிப் பயணம் செஞ்சி இன்னும் நல்லாவே பண்றாங்க. தங்களோட மருத்துவ செலவை கவனிச்சிக்க முடிஞ்சவங்ககிட்ட வாங்குற பணம் மறுபடியும் ஏழைகளுக்கான சிகிச்சை, ஆராய்ச்சின்னு தான் செலவு செய்யப் படுது. இவங்களோட ஆராய்ச்சியால சில ஆயிரங்களுக்கு விக்கப் படுற கண்ணுக்கு உள்ள வைக்கப்படுற லென்ஸ் இப்ப சில நூறுகளுக்கு கிடைக்குது. மறுபடியும் இதுவும் சமூகத்தை முன்னிறுத்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப் பத்தி எழுதணும்னா நிறைய எழுதலாம். ஆனா ஒரே ஒரு லிங்க் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பு பத்தி எழுதப் பட்டுள்ள ஒரு &lt;a href="http://www.fastcompany.com/online/43/drv.html"&gt;கட்டுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கட்டுக்கோப்பா வளர்த்த இந்த மருத்துவமனை/அமைப்பு அவரோட எண்ணங்களின்படி இன்னும் சிறப்பா வளரும்னு நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மண்ணின் மைந்தனா, இந்த மண்ணின் மக்களுக்காகவே வாழ்ந்த இந்த ஆத்மாவுக்கு எனது அஞ்சலிகள் &lt;!--thamizmanam.pdf.end--&gt;            &lt;p class="entry-footer"&gt;   &lt;span class="post-footers"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="separator"&gt;&lt;/span&gt;&lt;span class="item-action"&gt;&lt;a href="email-post.g?blogID=18533880&amp;postID=115301340864446874" title="Email Post"&gt;&lt;span class="email-post-icon"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="item-control admin-1640893665 pid-1786068021"&gt;&lt;a style="border: medium none ;" href="post-edit.g?blogID=18533880&amp;postID=115301340864446874&amp;amp;quickEdit=true" title="Edit Post"&gt;&lt;span class="quick-edit-icon"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-115301482055971133?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/115301482055971133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=115301482055971133' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/115301482055971133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/115301482055971133'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/07/blog-post_15.html' title='டாக்டர் . வெங்கடசாமி - அரவிந்த் கண் மருத்துவமனை'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-115273179447749188</id><published>2006-07-12T11:59:00.000-07:00</published><updated>2007-03-16T18:05:57.363-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><title type='text'>எரிகின்ற நெருப்பாய், அணையாத கனலாய்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/fire.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/fire.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-115273179447749188?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/115273179447749188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=115273179447749188' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/115273179447749188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/115273179447749188'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/07/blog-post.html' title='எரிகின்ற நெருப்பாய், அணையாத கனலாய்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114999725164799769</id><published>2006-06-10T20:22:00.000-07:00</published><updated>2007-03-16T18:06:25.603-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடஒதுக்கீடு'/><title type='text'>இடஒதுக்கீடு-இரவிஸ்ரீநிவாஸ் -Youth for Equality</title><content type='html'>ரவிஸ்ரீநிவாஸ் சமீபத்தில ஞானியோட எழுத்தை முன் வைச்சி ஒரு &lt;a href="http://ravisrinivas.blogspot.com/2006/06/blog-post_10.html"&gt;பதிவு&lt;/a&gt; போட்டிருக்காரு. அங்க அதுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேன். கொஞ்சம் பெருசா போனதால இங்க பதிவா.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரவி,&lt;br /&gt;நீங்க எழுதுறதுக்கும் உங்களோட நிலைப்பாட்டுக்கும் மக்க நிறைய பேரு பதில் சொல்லி அசந்துட்டாங்க. நீங்க அசராம போட்டு தாக்கீட்டு இருக்கீங்க. திருப்பி திருப்பி ஒன்ன சொன்னா மத்தவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்தாலும் வரும்ன்ற அசைக்க முடியாத நம்பிக்கைன்னு நினைக்கிறேன். அதனால அதைப் பத்தி சொல்றதுக்கு எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில youthfor equality பத்தி சொல்லியிருக்கீங்க. அதைப்பத்தி மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;//இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் என்னென்ன என்பதை தெளிவாகக் எடுத்துரைத்திருக்கிறார்கள்.அவற்றை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் காணலாம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youth4equality.org/charter-of-demand.jsp &lt;br /&gt;http://www.youth4equality.org/expert-commission.jsp   //&lt;br /&gt;&lt;br /&gt;சரி என்ன தான் சொல்லியிருக்காங்கன்னு பாத்தேன். "பயங்கர தெளிவா" கோரிக்கையை குடுத்திருக்காங்க. இதை கோரிக்கைகளை, இடஒதுக்கீடை நீங்க ஆதரிச்சிருந்தீங்கன்னா புள்ளிவிவரமா போட்டு பிச்சி உதறீருப்பீங்க. ஆனா அந்த மாதிரி மேட்டரையெல்லாம் உங்களுக்கு துணைக்கு கூப்டுறதை பாத்தா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சரி இவங்க என்ன தான் சொல்லியிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;அவங்களோட கோரிக்கைகள்:&lt;br /&gt;&lt;br /&gt; * SETTING OF A NON POLITICAL COMMISION TO REVIEW THE EXISTING RESERVATION POLICY It should be a non-political non-parliamentary commission with constitution, terms of reference and binding nature as described in the note attached.&lt;br /&gt;&lt;br /&gt;அப்டிங்களா. அப்டி ஒரு கமிசன் போட்டு சொன்னா மட்டும் ஒத்துகுவாங்களாம/வீங்களா?? இல்லை கமிசன் போட்டா இன்னும் சில வருசங்களுக்கு இழுத்துக்கலாம்னா? &lt;br /&gt;&lt;br /&gt;* INCREASE IN NUMBER OF SEATS&lt;br /&gt;o Number of seats should be increased in each institute/college such that numbers of general category seats are not decreased at any point, in that particular institute, by the present policy or any other policy in the future.&lt;br /&gt;&lt;br /&gt;இது வந்த வரைக்கும் லாபம்ன்ற கான்செப்டா. எண்ணிக்கையை கூட்டுனா தரம் குறைஞ்சிரும்னு எதுவும் சொல்லாத வரைக்கும் சந்தோசம்.  அப்ப தரம்ன்றதெல்லாம் சும்மா பம்மாத்து. எங்களோட ஒதுக்கீட்ல  கைவைக்காதேன்ற கதறல் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;o Till such time the total numbers of seats are increased, the reservation policy shall not be implemented and the academic year 2007 is not sacrosanct.&lt;br /&gt;&lt;br /&gt;Time is the best solution ற புரிதலா? ரெண்டு மூணு வருசம் கழிச்சி முன்னேறும் இந்தியாவின் தடைகற்கள்ன்னு அப்ப எதுவும் பேசாமா வாழ்த்தி வரவேற்க போறாங்களாமா!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; o The increase in seats should lead to a proportionate increase in number of general category merit seats in each institution.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு எங்க ஒதுக்கீட்ல கை வைக்காதன்னு நேரா கேக்கலாம்ல.  &lt;br /&gt;&lt;br /&gt;o Number of seats in open merit should always remain at least 50.5% exclusive of all the reservations and quotas including SC/ST, OBC, Defense personnel, physically handicapped etc.&lt;br /&gt;&lt;br /&gt;என்னா ஒரு பரந்த மனசு.  ஆனா இதைப்பாத்த போனா போகுதுன்னு இடஒதுக்கீட்டை ஒத்துகிட்டு இருக்கற மாதிரி தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;o Sequencing of the seats in each institution in each academic year should be done i.e. fill up of SC/ST first, then OBC, other reserved seats (if any) and thereafter general category seats.&lt;br /&gt;&lt;br /&gt;OC ன்றதை other caste ன்னு அர்த்தம் வேணும்ன்றாங்களா. இவங்க கேக்கறமாதிரி வேணும்னா வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்னு  கொண்டு வர்றதுக்கு கேக்கலாம். என்னோட ஆதரவும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;o Number of seats should not be increased until proper infrastructure is made in the colleges and adequate requirements met so that the quality does not suffer.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரி புதுசா காலேஜ் ஆரம்பிக்கும்போது, மானேஜ்மெண்ட் சீட் பிரச்சனை வரும்போது சொல்லிருந்தாங்கன்னா சந்தோசப்படலாம். ஆனா இப்ப வயிறு குலுங்க சிரிக்கத்தான் முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;o A technical committee comprising of members of the college itself should decide the possibility of increase in seats and if possible the amount of infrastructure and finances needed.&lt;br /&gt;&lt;br /&gt;அதே காலேஜ்ல இருந்து!!!!.. உங்களுக்கே ஓவரா தெரியலையா. இவங்க சொல்ற காலேஜ்ல வாத்தியார்கள்லாம் வேற யாரையும் உள்ள விடாம முழு இடஒதுக்கீட்ல தான் வந்திருக்காங்கன்றதை மறந்துரச் சொல்றாங்களா. &lt;br /&gt;&lt;br /&gt;o The reserved seats should be filled on the basis of "reasonable level of merit" which is defined as the students falling under the reserved seats should score at least 90 percent of marks scored by general category candidates in that particular entrance examination. &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வேற என்ன காரணமெல்லாம் வைச்சிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;* EXCLUSION OF CREAMY LAYER&lt;br /&gt;o Socio economic criteria to be set up and applied universally without any caste basis, which effectively excludes the affluent and those already having access to jobs and higher education.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு பேரு கம்யூனிசமாங்க(என்ன இசம்னு தெரியலை, நீங்களே தெரிஞ்சா சொல்லுங்க)....&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க சமூக ஏற்றத்தாழ்வு பத்தி பேசுறாங்கன்னா எல்லாருக்கும் ஒரே சம்பளம்னு எதாவது புதுசா ரூல்ஸ் கொண்டு வர்றதுக்கு ஒத்து வருவாங்களான்னு கேட்டு சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;o A separate allocation of seats to be included in the proposed 27% to students coming from weak and poorer background and who do not come in any other reservation categories. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வேற என்ன சாக்கு போக்கெல்லாம் இருக்கு. இப்டி ஒவ்வொன்னா சொல்லிக்கிட்டு இருந்தா Main theme மறக்க வைச்சிரலாம்னா. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;Youth for equality ன்ன உடனே நானும் சரி இட ஒதுக்கீடை மூர்க்கமா எதிர்க்கறவுங்க போல இருக்கு, பரவாயில்லை என்ன தான் சொல்றாங்கன்னு போய் பாக்கலாமேன்னு தான் போய் வாசிச்சேன். எல்லாம் தாங்கள் அனுபவிச்ச சலுகைகள் பறிபோகப் போகுதேன்ற கதறல் மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத வேற நீங்களும் பெருமையா சொல்லி லிங்க் வேற குடுத்திருக்கீங்க. வேற எதாவது உருப்படியா இருந்தா சொல்லுங்க ரவி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெயில்பீஸ்: மத்த இடஒதுக்கீடு பத்தி(பாலினம்) பேசிருக்கீங்க.  நீங்க அதுக்கு ஒரு முன்னேற்ற முண்ணனி ஆரம்பிச்சீங்கன்னா (!!) என்னோட ஆதரவு கண்டிப்பா உண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114999725164799769?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114999725164799769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114999725164799769' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114999725164799769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114999725164799769'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/06/youth-for-equality.html' title='இடஒதுக்கீடு-இரவிஸ்ரீநிவாஸ் -Youth for Equality'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114660756798122734</id><published>2006-05-02T14:57:00.000-07:00</published><updated>2007-03-16T18:07:04.533-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நனவோடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>வாழத்தானே வாழ்க்கை....</title><content type='html'>ஊர் சுத்துறது, விளையாடுறது, கதை பேசுறதுன்னு எல்லா வேலையும் முடிச்சிட்டு ஒரு குளியலையும் போட்டுட்டு மணி எட்டே முக்கால் ஆச்சா, ஆச்சான்னு (இது தேவதைகளோட நேரம்!!!) கடிகாரத்தோட கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டு மெஸ்ஸுக்கு போறதுக்காக ரூமை விட்டு வெளிய வரும்போது, போன் வரும். என்ன ஜெண்டில்மேன் (என்னையும் ஜென்டில்மேன் ஆக்குனதுக்கு நன்றி ஜென்டில்மேன்) என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. சாப்பாடு ஆச்சா.. &lt;br /&gt;&lt;br /&gt;கேக்குறவருக்கு புயல் பூகம்பம் வந்தாலும் எட்டே முக்காலுக்கு மேல தான் இவனுக (இதுலயும் கோஷ்டி) சாப்ட போவானுங்கன்னு தெரியும். தெரிஞ்சிக்கிட்டே நக்கலா சிரிச்சிக்கிட்டே (அந்த சிரிப்பு) கேப்பாரு. இந்த கேள்வியோட அர்த்தம் எங்க சாப்ட போகலாம். எங்க சாப்ட போகலாம்ன்றத விட இப்ப பரோட்டா பிளாசா போலாமன்றது தான் இதுக்கு அர்த்தம் (முடிவு பண்ணிட்டு கேக்குற ஆட்களை...). ஓட்டை யமாகாவை (Oh.. my love!!) கெளப்பிகிட்டு அவரு இடத்துப்பக்கமா போனம்னா, யா!!!! ன்னுட்டு வருவாரு. அப்டியே நியூ பெல் ரோட்ல இறங்கி வண்டியோட இஞ்சினை முழு ஸ்பீடுல சுத்த விடுறதுக்குள்ள(பின்னாடி இருக்கறவர் அலர்றது வண்டியோட சத்தத்தில அவருக்கே கேக்காது) ராமையா காலேஜ் வந்திரும். அப்புறம் சந்து பொந்துன்னு புகுந்து சஞ்சய் நகரை பிடிச்சா அங்க இருக்கற ஒரு ரோட்டுக் கடையோட பேரு தான் பரோட்டா பிளாசா. கடை தான் ரோட்டுக் கடையே தவிர பரோட்டா( நார்த் இந்தியன்- பஞ்சாபி) நல்லாருக்கும். தொட்டுக்கறதுக்கு தயிர் மட்டும் தான். ஆனா சூப்பரா இருக்கும். ருசியோட சேத்து விலையும் அதிகம் தான்.  ஒரு ஆறு மாசம் வாரத்துக்கு ரெண்டு மூணு நாளுன்னு நினைச்சப்பல்லாம் போய் இந்த மாதிரி தின்னுக்கிட்டு இருந்தோம். இது போக வாரத்தில (கோட்டா) ஒரு நாள் வாழ்க்கை வாழ்வதற்கேன்னு MG ரோடு, சபீனா பிளாசான்னு பொறுக்க முடிஞ்சது. அந்த நண்பர் டாட்டா காமிச்சிட்டு போனதுக்கப்புறம்..... &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இன்னொரு குரூப் சேந்துச்சி. சந்தோசத்தை கொண்டாடுறதை பாத்திருப்பீங்க, சோகத்தை சந்தோசமா கொண்டாடுனதை பாத்திருக்கீங்களா. இந்த குரூப் எல்லாம்(தறுதலைங்க) இந்த வகை. வாழ்க்கையோட ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கொண்டாட்டம்னு, ஒவ்வொரு நாளும் கொண்டாடுறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருந்திச்சி. காரணம் எதுவும் கிடைக்கலன்னா அதே ஒரு காரணமா சொல்லிக்கிட்டு அதுக்கும்  ஒரு பார்ட்டி. சுத்தி இருக்கறவனுங்க சாபமா விட்டாலும் யாரும் திருந்தக் கிடையாது.  &lt;br /&gt;&lt;br /&gt;டீக்கடையில உக்காந்துக்கிட்டு, டீக்குடிக்க பிடிக்கலை எனக்கு ஐஸ்கிரீம் தான் வேணும்னு யாராவது நின்னா எதுவும் சொல்ல முடியாது. நேரா ஐஸ்கிரீம் பார்லர் தான். நாங்க இருந்த இடத்தில இருந்து ரெண்டு கிமீ ல மல்லேஸ்வரம் சர்க்கிள்ல புதுசா ஓவன்ஸ் னு ஒன்னு திறந்திருந்தாங்க. ஒரு ஐஸ்கிரீமுக்கு மூணு அல்லது நாலு ஸ்கூப் போட்டு டிரெஸ்ஸிங் பண்ணி தருவாங்க. நல்லா இருக்கும்.  குரூப்ல இருந்ததெல்லாம் அந்த மாதிரி ஐஸ்கிரீம் ரெண்டு சாப்டுட்டு இன்னொன்னு ஆர்டர் பண்ணலாமான்னு கேக்கிற ஆட்கள்.  அதனால, போரடிக்கறப்பெல்லாம் போய் பாத்துட்டு வர்ற எடமா ஓவன்ஸ் மாறி போச்சி. ஒரு வாரம் அந்த பக்கம் போகலைன்னா ஏதோ கொலைக்குத்தம் பண்ண மாதிரி பேச ஆரம்பிச்சிருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு வகைன்னா,உப்பும் இல்லாம உறைப்பும் இல்லாம மெஸ்ல சாப்டு சாப்டு நாக்கு மரத்துப் போச்சின்னு ஏதாவது காரணத்தை கண்டு பிடிச்சிட்டு, பரோட்டா சாப்டுறதுக்காக அப்பப்ப மல்லு(VK) மெஸ்ஸை(யஷ்வந்த்புரா ரெயில்வே ஸ்டேசன் எதிர்க்க)  தனியாவோ இல்லை கூட்டமாவோ எட்டிப் பாக்குறது உண்டு. அப்புறம் சோப்பு வாங்கணும், ஷாம்பு வாங்கணுன்னு ஒரு காரணத்தை கண்டு பிடிச்சிக்கிட்டு பத்து ரூவா சோப்பு வாங்க நாலு பேரு போயி வந்தது வந்துட்டோம்னு அப்டியே கோபிகா பக்கமா போய், பட்டன் இட்லியும் மசால் இட்லியும் கட்டி முடிச்சுட்டு என்ன இருந்தாலும் மெஸ் மாதிரி வராதுன்னு கதை பேசிக்கிட்டே ரெண்டு கிமீ நடந்துகிட்டே வர்ற வழியில இருக்கறதெல்லாம் பொறுக்கி தின்னுக்கிட்டே  வந்ததும் உண்டு. இதெல்லாம் ரெகுலரா நடக்கும். இதுல அப்பப்ப யாருக்காவது சாமி வந்திருச்சின்னா அப்ப நடக்கிறது தான் கூத்தே!!! &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில.... &lt;br /&gt;ஒரு சாயங்காலம் ஒருத்தன் வந்து எனக்கு வெளிய போய் குல்கந்து சாப்டணும்னு  வந்து நிக்கிறான். கையில இருந்தது சில சின்ன காந்திகளும் சில காசுகளும் தான். சரி வா போகலாம்னு போனா அங்க போய்ட்டு வெறும் குல்கந்து டேஸ்டா இருக்காது, அதோட ஐஸ்கிரீமும் டிரை ஃப்ரூட்சும் போட்டு சாப்டாதான் நல்லா இருக்கும்ற வக்கணை வேற. அப்புறம் பாக்கெட்ல இருந்த எல்லா சில்லறையையும் கூட்டிப் பாத்து ஒரெ ஒரு கால் ரூவாய மட்டும் மீதி வைச்சிட்டு  மீதி எல்லாத்தையும் கல்லாவுல கொட்டுனோம். கடைக்காரன் ஏற இறங்கப் பாத்துட்டு குல்கந்து ரெடி பண்ணி குடுத்தான். நல்ல வேலை அன்னைக்கு வேற யாரும் என்னைய விட்டுட்டுப் போய்ட்டு வந்துட்டாங்கன்னு எப்பயும் குடுக்கற இம்சைய குடுக்கலை. சாதரணமா யாரையாவது விட்டுட்டு போனது தெரிஞ்சி போச்சின்னா அதுக்காக மறுபடியும் போயாகணும். ஒரு சமாதானமும் எடுபடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நிறைய ஸ்பெசல் காரணங்கள் கண்டு பிடிச்சதுக்கப்புறம்  எல்லை விரிவடைஞ்சி சுத்தி இருக்கற இடங்கள்ல எல்லாம் போய் கொட்டித்தீர்த்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;சந்தோசமா சுத்திகிட்டு இருந்தப்ப ஒருநா மக்க பொட்டியக் கட்டி போய்த்தொலைன்னு நாடு கடத்தி விட்டுட்டாங்க. வந்த புதுசுல ஒன்னும் புரியாம யாரும் தெரியாம ஒரு மாதிரியா தான் இருந்தது. இப்ப இங்கயும் அதே மாதிரி ஒரு கும்பல். &lt;br /&gt;&lt;br /&gt;பனி சூப்பரா இருக்கு ஸ்கீயிங் போகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை ரொம்ப டிரையா இருக்கு Bowling போகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நாம இருக்கற எடம் tidal wavesக்கு பேமஸ். பக்கத்தில இருக்கற ஓடையிலயும் tidals இருக்கும். வா போய் பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பிரிங் ஆரம்பிச்சிருச்சி எங்கயாவது வெளிய போகலாம். &lt;br /&gt;ஒரு Barbeque மாதிரின்னா நல்லா இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் இருந்தா இந்த நேரத்தில ஊர் சுத்துறதுக்கு நல்லா இருக்கும். இந்த வாரம் சைக்கிள் ஏலம் நடக்குது நீயும் வர்றியா....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவை சைக்கிள் ஏலத்தில சைக்கிள் வாங்குனதுல ஆரம்பிச்சி barbeque ல போய் தின்னுட்டு நடக்க முடியாம நடந்து வந்ததில முடிக்கணும்னு நினைச்சேன். எங்கங்கயோ போயிருச்சி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114660756798122734?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114660756798122734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114660756798122734' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114660756798122734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114660756798122734'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/05/blog-post.html' title='வாழத்தானே வாழ்க்கை....'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114557200437762373</id><published>2006-04-20T15:05:00.000-07:00</published><updated>2007-03-16T18:07:40.389-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொண்டாட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாள்நகர்வு'/><title type='text'>டைனிங் டேபிள் வாழ்க்கை</title><content type='html'>சிலரை வயிறெரிய வைக்கிறதுக்காக மட்டும் தான் இந்த பதிவு. மத்த படி இதுல விசேசம் ஒன்னுமில்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;போன வாரக் கடைசியில ஈஸ்டருக்காக வரிசையா நாலு நாள் லீவு. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு கடைசியில பக்கத்தில இருக்கிற நண்பரை போய் தொல்லை பண்ணலாம்ன்ற ஐடியா வந்துச்சி. ஆனா அவரு சில மாசங்களா இருக்கிற வேலைப் பளுவினால வனவாசம் போயி ஆளு இருக்காரா இல்லையான்னே தெரியாத அளவுக்கு ஆகிட்டாரு. இருக்கீங்களா இல்லையான்னு ஒரு மெயில் அனுப்புனதுக்கு வந்து சேருன்னு பதில் வந்துச்சி. சாதரணமா யாரு வீட்டுக்காவது போகணுன்னா யோசிக்கற நானு, இங்க போலாம்ணு முடிவு பண்ற அளவுக்கு வந்ததுக்கு ஒரே காரணம் நண்பரோட வீட்டுக்காரம்மாவும் ஒரு நல்ல தோழின்றதால மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கார் இல்லாத கனடா வாழ்க்கை எப்டிப்பட்டதுன்னு இந்த பயணத்தில தெரிஞ்சிக்க முடிஞ்சது. எனக்கும் அவருக்குமான ஒரு 200-250கிமீ தூரத்தை கடக்கிறதுக்கு ஒரு 5 மணி நேரம்(கார் இருந்தா ரெண்டரை மணி நேரம்) ஆச்சி. ஏன்னா பஸ் வசதி இங்க அந்தளவுக்கு பேமஸ். போய் சேர முடிஞ்சதே பெரிய விசயம். நம்ம சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில போற மாதிரி ரோடு கடலை ஒட்டியே இருக்கு. என்ன இங்க கடல் கொஞ்ச நேரம் காடு கொஞ்ச நேரம்னு பாதை பாக்குறதுக்கு அழகா இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேரா அவங்க வேலை பாக்கிற ஆபிஸுக்கே போயிட்டேன். அங்க போய் வழிப்பயணத்தில சாப்பிடுறதுக்காக வைச்சிருந்த சப்பாத்திய (tortillos) ஆளுக்கு கொஞ்சமா காலி பண்ணுனோம். அப்புறமா வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சூப்பர்ஸ்டோர் போயி நிறைய திங்கிறதுக்கு அள்ளி போட்டுட்டு கதை பேசிக்கிட்டே அசைஞ்சாடிக்கிட்டு வீட்டுக்கு போனோம். சொந்தக் கதை, ஊர்க்கதை, உலகக்கதை, வலைப்பூக் கதைன்னு பேச வேண்டிய விசயங்கள் நிறையவே இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 10 நிமிசம் எனக்கு ரூம்  ஒதுக்கி வைச்சிட்டு டைனிங் டேபிளுக்கு வந்துட்டோம். வந்த உடனே "this is equal oppurtunity kitchen" அப்டின்னாங்க. எனக்கு பயங்கர சந்தோசமாயிருச்சி. கொறிக்கறதுக்கு வைச்சிருந்ததெல்லாம் இழுத்து போட்டுட்டு என்ன சமையல் பண்ணலாம்னு யோசிச்சோம். எனக்கு சமையல் தெரியாதுன்றதால போனா போகுதுன்னு என்னைய அப்பெண்டிஸா! (வடிவேலு பாணியில) சேத்துக்கிட்டு காய் கறி வெட்றது மட்டும் பாத்துக்க சொன்னாங்க. அப்டியே சப்பாத்தி மாஸ்டர் வேலையையும் பாத்துக்க சொன்னாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சமையல் பண்ண தெரியாமலும், அவங்களுக்கு நேரம் இல்லாமலும் காய்ஞ்சி போயிருந்ததால கடைசியில இது ஒரு பெரிய சாப்பாட்டு விழாவா மாறி போயிருச்சி. நாலு நாளும் உக்காந்து கதை பேசிக்கிட்டே(பேச நினைச்சதில கால் வாசி கூட பேசலை) சமையல் பண்ணி சாப்டுக்கிட்டே இருந்ததால் எப்ப எதை சாப்டோம்ன்றது கூட மறந்து போச்சி. விதவிதமா சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சப்பாத்தி, பரோட்டா, இதுகளுக்கு ஏத்த மாதிரி சைட் டிஸ், கேசரி, உப்புமா, சூப், பால்கோவா, பாயாசம், ஐஸ்கிரீம்னு அந்த பட்டியல் நீளமாயிருச்சி. ஒரு குதியாட்டத்தோட பண்ணுனதாலயோ என்னவோ, பண்ணுன எல்லாமே அற்புதமா இருந்தது. இதுல நான் உருட்டிக்குடுத்த சப்பாத்தியும் அடங்கும்!!!!!!. எவ்வளவு தான் சமைச்சாலும் பாதி நேரம் சாப்பாடு பத்தாம தான் போச்சி!!!!!. போட்டி  போட்டு சாப்டதால வந்த வினை.  தின்னது செரிக்கறதுக்காக பீச்சாங்கரைப் பக்கம் சின்னதா வாக் போய் பக்கத்தில இருக்கற Tim Hortansல போய் ஒரு பெரிய கப்ல சாக்லேட் டிரிங் குடிச்சிட்டு தள்ளாட்டமா வர வேண்டியதாயிருச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இது போக "The Bridge on the River Kwai"ன்னு ஒரு அற்புதமான படத்தை பாத்தோம்.ஜெயா டிவி (அது மட்டும் தான் அங்க கிடைக்குது) அது ஒரு பக்கத்தில ஓடிக்கிட்டே இருந்தது. முடிச்சே ஆக வேண்டிய சில வேலைங்க அது பாட்டுக்கு ஒரு மூலையில தூக்கம் போட நாலு நாள் போனது தெரியாம போயிருச்சி. வெளியில குளிர் காத்து அடிச்சதும் தெரியாது மழை பேஞ்சதும் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறமா, ரொம்ப நாளைக்கு நினைப்புல இருக்கற மாதிரியான ஒரு நிகழ்வு இது. கிளம்பி வர்றதுக்கு மனசில்ல. என்ன பண்றது கிளம்பித்தான ஆக வேண்டியதிருக்கு. &lt;br /&gt; &lt;br /&gt;நன்றி நண்பர்களே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114557200437762373?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114557200437762373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114557200437762373' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114557200437762373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114557200437762373'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/04/blog-post.html' title='டைனிங் டேபிள் வாழ்க்கை'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114373801969895234</id><published>2006-03-30T08:41:00.000-08:00</published><updated>2007-03-16T18:08:27.410-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நனவோடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>சரி என்ன பண்ணலாம்!!!!!</title><content type='html'>பத்மா &lt;a href="http://reallogic.org/thenthuli/?p=163"&gt;தன்னோட பதிவுல&lt;/a&gt; அவங்க என்ன என்ன மாதிரி உதவிகள் சமூகத்துக்காக பண்றாங்கன்னு எழுதியிருந்தாங்க. அது நிச்சயமா அவங்களை விளம்பரப் படுத்திக்கறதுக்காக இல்லை. ஏதாவது பண்ணனும்னு நினைக்கிற ஒரு சிலருக்கு ஒரு தூண்டுதலா அமையலாமேன்ற ஒரு சின்ன ஆசையில தான். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில இந்த பதிவு. என்னோட நண்பன் ஒருத்தன் தன்னோட ஒரு அனுபவத்தைப் பத்தி மெயில் அனுப்பியிருந்தான். அந்த மெயில் சில வரிகளேன்னாலும் தன்னோட உணர்ச்சிகளை கொட்டி எழுதப்பட்டது.  இதை எப்டி சொல்றேன்னா, இந்த வேலையை ஆரம்பிக்கும்போது/பண்ணிக்கிட்டு இருக்கும் போது ஒரு பார்வையாளனா(உதவி பண்ணலைன்னாலும் உபத்திரவம் பண்ணாம) கதை கேட்டுக்கிட்டு இருந்திருக்கேன். இதோட ஆரம்பம் ரொம்ப சுவராஸ்யமானது. நடந்து சுமாரா ரெண்டரை வருசம் ஆகிருச்சி. அந்த கிறிஸ்துமஸ்க்கு வீட்டுக்கு போயிட்டு நிறைய திங்கிறதுக்கு கொண்டு வந்திருந்தான்.  புது வருசம் முடிஞ்ச மறுநாள்  சாயங்காலம் ஒரு நாலு பேரு(அவன்-அபிலாஷ், &lt;a href="http://paari.weblogs.us/"&gt;பாலாஜி-பாரி&lt;/a&gt;, குருவெங்கட், ஙன்னு முனியாண்டி) ஒக்காந்து ஊர்க் கதை பேசிக்கிட்டு இருந்தோம்.  வீட்டுக்கு போயிருந்தப்ப அவன், பக்கத்தில இருக்கற ஒரு மனநலம் குன்றியோருக்கான ஒரு விடுதிக்கு போய் தன்னோட கிறிஸ்துமஸ் கொண்டாடிருந்திருக்கான். அங்க அந்த குழந்தைகள் இவனை எதிர் கொண்ட விதத்தையும், அவங்க மத்தவங்களோட அரவணைப்புக்கு ஏங்குறதையும் சொல்லிட்டிருந்தான். இந்த கதையெல்லாம் சொல்லி முடிச்சிட்டு ஒரு கேள்வி கேட்டான். "நாம இந்த சமூகத்திட்டருந்து நிறைய எடுத்துக்கறோம்/எடுத்துக்கிட்டிருக்கோம், திருப்பி அந்த சமூகத்துக்கு என்ன பண்ணியிருக்கோம்". ஒரே ஒரு கேள்விதான், ரொம்ப சாதரணமான கேள்வி, நக்கலா ஒதுக்கிட்டு போகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அடுத்த எதிர் கேள்வி இந்த மாதிரி நக்கலாவோ இல்லை கேலி பண்ற மாதிரியோ இல்லை. ஏன்னா இருந்த மக்கள் எல்லாம் உணர்ச்சி குவியல்களோட உருவங்கள். எல்லாரும் கேக்குற மாதிரியே "சரி நாம என்ன பண்ணலாம்?". சாதாரணமா எல்லாரும் இதோட நிப்பாட்டிக்குவாங்க. ஆனா மக்க ஏதாவது பண்ணனும்ற ஒரு முடிவோட இருந்தாங்க. ஒவ்வொருத்தரும் மண்டைய ஒடைச்சி தெரிஞ்ச எல்லா வழியையும் எடுத்து கொட்டுனாங்க. ஒருவழியா பக்கத்தில இருக்கற எதாவது குழந்தைகளுக்கான அல்லது முதியோர்களுக்கான ஒரு விடுதிக்குப் போறது. இந்த மாதிரி சில இடங்களுக்கு போயிட்டு அதுக்கப்புறம் எதாவது முடிவு பண்ணலாம்னு முடிவு பண்ணுனாங்க.  மறுபடியும் ஒரு கேள்வி வந்துச்சி. சரி எப்ப ஆரம்பிக்கலாம். முனியாண்டி கிட்ட இருந்து ஸ்டேண்டர்டான பதில் வந்துச்சி. அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம். சுத்தி இருந்தவங்கள்லாம் சுட்டெரிக்கறமாதிரி ஒரு பார்வையை விட்டுட்டு நாளைக்கி ஆரம்பிக்கறோம், அதுக்கு வழியை சொல்லுன்னு எதோ நான் செய்யாத தப்ப செஞ்சிட்ட மாதிரி பாத்தாங்க. நாங்க பேசிக்கிட்டு இருந்தது ஒரு சனிக்கிழமை. சாயங்காலம் ஆரம்பிச்ச இந்த பேச்சு ஒரு முடிவுக்கு வரும்போது  மணி நைட்டு 8.00. யாருக்கும் எந்த எடமும் தெரியாது.  அப்புறம் டெலிபோன் டைரக்டரிய எடுத்து வைச்சிக்கிட்டு ஆளாளுக்கு கிடைச்ச நம்பருக்கெல்லாம் போனைப் போட்டாங்க. அங்க சுத்தி இங்க சுத்தி &lt;a href="http://www.ilpnet.org/"&gt;India Literacy Project&lt;/a&gt; பெங்களூர் இன்சார்ஜ் &lt;a href="http://www.ilpnet.org/chapters.html"&gt;சிந்து நாயக்கை&lt;/a&gt;(ஒரு அற்புதமான மனுஷி) பிடிச்சாங்க. அவங்க Parasparaன்ற ஒரு தொண்டு நிறுவனத்தைப் பத்தி சொல்லி அங்க எங்களை போகச் சொன்னாங்க. சரின்னு அவங்க கிட்ட &lt;a href="http://fingertips.sutradharindia.org/profilestore4/10784857013160"&gt;Paraspara&lt;/a&gt; நம்பரை வாங்கி அதோட இன்சார்ஜைப் பிடிச்சாங்க. அவர் ILP (இது ஒரு funding agency மாதிரி) ரெக்கமண்டேஷன் அப்டின்றதால மறு நாளே எங்களை வரச் சொன்னாரு. அவங்க நிறைய விதயங்கள்ல கிளை பரப்பிருந்தாலும் எங்களை தெருவோர பெண் குழந்தைகளுக்காக நடத்துற ஒரு ஹாஸ்டலை பாக்க சொன்னாங்க. (இது பெங்களூருக்கு பக்கத்துல அவ்வளவா பஸ் வசதி இல்லாத ஒரு கிராமத்துல(Silvepura) இருக்கு).சொன்னது மட்டுமில்லாம அவங்களோட ஆட்டோவையும் ரெடி பண்ணி மறுநாள் அனுப்பறதா சொன்னாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;நீயும் நாளைக்கு வர்றேன்னு ஒரு பார்வையே வீசிட்டு எல்லாம் சாப்ட போனாங்க. மறுநாளு ஞாபகமா எழுப்பி வேற விட்டாங்க. எந்திருச்சி போய் Nilgris ல நிறைய சாக்லேட் வாங்கிட்டு அவங்க அனுப்புன ஆட்டோல ஏறி ஒரு 15 கிமீ போனோம். எங்க எங்கயோ போன பயணங்களை விட இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்தது. அதைப் பத்தி தான் நண்பன் ILP அமெரிக்கா சேப்டருக்கு மெயில் அனுப்பியிருக்கான். அந்த மெயில் இங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Dear Madam/Sir,&lt;br /&gt;     &lt;br /&gt;       My name is Abhilash Vincent. I am a graduate student at Uni. of Cent. Florida. I am doing my PhD degree in Material Science and Engineering. I did my Masters at IISc. Bangalore. When I was in IISc, we happened to visit Paraspara, one of your rehabitaion centers. It was an amazing experience. My self and few of my friends went there and spend the whole day with the kids. The kids were very happy and they were enjoying our company. We realized that more than there physical needs they are looking for love an care, which they were missing a lot. They called us "Anna", and they asked us to lift them up, then sing with them, dance with them, play with them etc.... This made us to visit them most of the weekends. Later we could form a group of volunteers from IISc, who started going there. Since we were not getting enough money as scholarship to support them through donations, we decide to give them the mental support, care, education, motivation and some times small financial help too. We took them to the Visweswara museum bangalore. That was a great experience. We could see blinking eyes. Each of them were like  Alice in wonderland. There were many different personalities. There was one kid always carrying her Maths note book. She was very good in Maths and she used to ask for Math problems. If she were brought up in a good environment I am sure she can become one of the geneous brains in our society. Many times Paraspara was a place we want to go and forget about or busy life and realize what we were and what we are supposed to do.&lt;br /&gt;     &lt;br /&gt;       I am realy grateful to ILP and its founders who are doing a great job of bringing lights in life of thousands of kids who happened to be born unlucky in the darkest part of India&lt;br /&gt;     &lt;br /&gt;Regards,&lt;br /&gt;     &lt;br /&gt;Abhilash&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு ILP ல இருந்து வந்த பதில்&lt;br /&gt;&lt;br /&gt;Dear Abhilash,&lt;br /&gt;It is wonderful to hear your experience and thank you so much for sharing with us.  It is such experiences that make each of us at ILP realize humbly how much we had in terms of opportunity and choices.  We strive to make it possible to have the same opportunities available to children from the deprived section - why should they not have the same things we did is a question we ask of ourselves often.&lt;br /&gt; &lt;br /&gt;Many of us visit projects when we go back to our home town or villages, and come back very enriched by the experience.&lt;br /&gt; &lt;br /&gt;Many of us are inspired to start chapters or form small groups to raise funds.  We have recently initiated a scholarship program and are taking it to the next level - the main purpose is to ensure retention of the children in school and provide the children who are meritorious and have the interest and curiosity - like the girl you mention with her Maths book - an opportunity to pursue their dreams.&lt;br /&gt; &lt;br /&gt;Thank you once again for sharing.  And if I may request you, please can we use this or if you want to write more to publish in our newsletters - I'm sure many supporters will be inspired and will enjoy reading about your experience.   I'm copying Nand Krishnan who coordinates Marketing programs and Newsletters on this. &lt;br /&gt; &lt;br /&gt;Do visit any of our chapters if you happen to visit the area - DC, Pittsburgh (new one coming up at CMU), New York (new/starting at Univ of Columbia), Wesleyan Univ, Ohio, Portland, San Francisco Bay Area or Los Angeles (new).  Hearing your experiences will further motivate and inspire our volunteers.&lt;br /&gt; &lt;br /&gt;Cheers&lt;br /&gt; &lt;br /&gt;Padmini Ranganathan&lt;br /&gt;Convenor/President, India Literacy Project, USA&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114373801969895234?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114373801969895234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114373801969895234' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114373801969895234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114373801969895234'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/03/blog-post_30.html' title='சரி என்ன பண்ணலாம்!!!!!'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114358646900181803</id><published>2006-03-28T14:46:00.000-08:00</published><updated>2007-03-16T18:09:17.491-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பெண்ணே!    பெண்ணே!</title><content type='html'>சமீபத்தில கடந்து போன பெண்கள் தினத்துக்கு தோழிகளுக்கு வாழ்த்து அனுப்பியிருந்தேன். அதுல ஒருத்தி ஏன் ஆண்கள் தினம் கொண்டாடுறதில்லை, ஏன் எங்களுக்கு மட்டும், எனக்கு எல்லா நாளும் ஒன்னுதான்னு பொரிஞ்சி தள்ளியிருந்தா. எனக்குமே &lt;a href="http://en.wikipedia.org/wiki/International_Women's_Day"&gt;பெண்கள் தினம&lt;/a&gt;்னா என்னன்னு தெரியாது. அப்புறம் நெட்ல தேடுனதுல சில விவரங்கள் கெடைச்சது. நான் புரிஞ்சிக்கிட்ட வரையில பெண்கள் தங்களோட உரிமையை நிலை நாட்டுறதுக்காக போராடுன போராட்டங்களை நினைவு படுத்தற நாள். பெண்கள் தின நிகழ்ச்சிகள் தான் ரஷ்யப் புரட்சிக்கே வழி ஏற்படுதிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்டி போராடுன பெண்கள் எவ்வளவு தூரம் வெளிய வந்திருக்காங்க. முன்னேறுன நாடுகள்னு நாம சொல்ற இடங்கள்ல இது எவ்வளவு தூரம் சாத்தியமாகியிருக்குன்ற கேள்விகள் அப்பப்ப மனசுல ஓடும். வெளிய வர்றதுன்னா அடுப்படிய விட்டு மட்டுமா, சொந்த கால்ல நிக்கிறதா, ஆணுக்கு பெண் சரி நிகர்ன்னு முரசு கொட்றதா, இல்லை ஆணை விட பெண் தான் உயர்ந்தவன்னு நிரூபிக்கறதா(பட்டி மண்டபம் போட்டு இல்லை) தெரியலை. ஆனா என்னைப் பொருத்தவரைக்கும்(யாரு கேட்டா அதைப் பத்தி)......&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரக் கடைசியில எங்க மாநகர(!) இந்திய மக்கள் ஒரு ஒன்று கூடலுக்கு ரெடி பண்ணியிருந்தாங்க(சுமாரா ஒரு 15 குடும்பம் இருக்கும்). இந்த பார்ட்டியில விசேசம்(!) என்னன்னா, இந்த கூட்டத்துக்கான சாப்பாட்டை ஆண்களே தயார் பண்ணி கொண்டு வரணும். நம்மளை பேச்சிலர் கணக்குல சேத்து லீவு விட்டுட்டாங்க. மத்தவங்க எல்லாம் வித விதமா சமைச்சி கொண்டு வந்திருந்தாங்க. காஞ்ச மாடு கம்மங்கொல்லையில கலக்குற மாதிரி இருந்த எல்லா அயிட்டத்தையும் கட்டிட்டு வந்தாச்சி.(இதுல அவசரத்துல ஒரு சட்டியை சுட வைக்கிறேன்னு கீழ கொட்னதெல்லாம் தனி). சும்மா சொல்லக் கூடாது. எல்லாருமே நல்லா பண்ணிருந்தாங்க. உண்மையில யாரு பண்ணுனதுன்றது அவங்களுக்கே வெளிச்சம். ஆனா என்ன ஒன்னு எல்லா வீட்லயும் பெண்கள் தான் சமையல் பண்ணுறாங்க. ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரிஞ்சாலும் அடுப்படி இன்னும் பெண்களுக்கு தான்.(இவனுக்கு பைத்தியம் முத்தி போச்சின்னு சாத்த வர்றதுக்கு முன்னாடி...)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாளு கூட வேலை பாக்கிற ஒரு பொண்ணு வீட்ல பார்ட்டி. அந்த பொண்ணு இரான். அன்னைக்கு அவங்களுக்கு புது வருசம். (எங்கிட்டயும் கேட்டாங்க உன்னோட புதுவருசம் எப்பன்னு. எனக்கு தெரியலை. சித்திரை ஒன்னா இல்லை தை ஒன்னான்னு. எல்லா நாளும் எனக்கு புதுசு தான்னு கடுப்படிச்சேன்). இரானிய புது வருசம் வசந்த கால ஆரம்பத்தில பகலும் ராத்திரியும் சம அளவுல ஏற்படுற நாள்ல (spring equniox) ஆரம்பிக்குது. பார்ட்டிக்கு வர்ற ஆட்களோட எண்ணிக்கை அதிகமா இருந்ததால வர்றவங்களை சாப்பிடுறதுக்கு எதாவது பண்ணி கொண்டு வரச் சொல்லியிருந்தாங்க. நான் காரட்டை வதக்கி கொண்டு போயிருந்தேன். மொத்தம் ஒரு 10 பேரு வந்திருந்தாங்க. இருக்கறதிலயே சின்னப் பையன் நான் தான்.  இதுல ஒரு உக்ரைன் ஜோடி ரெண்டு பேருமே கூட வேலை பாக்கிறாங்க. அவங்க ரெண்டு மூணு அயிட்டம் பண்ணி கொண்டு வந்திருந்தாங்க. சரி நிறைய பண்ணியிருக்காங்களேன்னு அந்த பையன் கிட்ட கேட்டேன், இதுல நீ பண்ணுனது எதுன்னு. அவன், எல்லாமே என்னோட பொண்டாட்டி பண்ணுனது தான். அவளை இதெல்லாம் பண்ண வைச்சது தான் என்னோட வேலைன்னு(!!!!!). ரொம்ப பெரிய வேலை தான்னு நினைச்சிக்கிட்டேன்.  எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் UNOன்னு ஒரு சீட்டாட்டம் ஆடுனோம்(என்ன இருந்தாலும் நம்ம ஊரு ரம்மிக்காகுமா). ஆட்டம் இழுத்துக்கிட்டே இருந்தது. அந்த உக்ரைன் பொண்ணு தன்னோட புருசனை பாத்து, நீ காலையில நல்லா தூங்கிருவ, நான் இல்ல எந்திரிச்சி சமைக்கணும்னும் ஆட்டத்தை முடிச்சி வைச்சிச்சி. எனக்கு அந்த பொண்ணு கிட்ட ரெண்டு மூணு கேள்வி கேக்கணும்னு தோணிச்சி. ஆனா வேணாம் குடும்பத்துல குழப்பம் பண்ண வேணாம்னு விட்டுட்டேன். அதோட நம்ம கேள்வியைப் பாத்துட்டு எங்க ரெண்டு பேரும் சண்டைக்கு வந்துருவாங்களோன்ற இன்னொரு பயமும் இருந்திச்சி. ஏன்னா கூட இருக்கறவங்களே நாம எதாவது சொன்னா புரிஞ்சிக்காம சண்டைக்கு வர்றாங்க. இதுல வந்த எடத்துல எதுக்கு வம்புன்னு கம்முன்னு சிரிச்சிட்டே வந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ இந்த பதிவை டைப் பண்ணு முடிக்கறப்ப சம்பந்தமேயில்லாம &lt;a href="http://urpudathathu.blogspot.com/"&gt;நாரயணனோட&lt;/a&gt; பதிவுல இருக்கற கலீல் ஜீப்ரானோட வரி தான் ஞாபகம் வந்திச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையை விட்டு வெளியேறி விடுகின்றன" (அப்ப அது வரைக்கும் முனியாண்டி மாதிரி ஙன்னு முழிச்சிக்கிட்டு இருக்கறதா!!!!!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114358646900181803?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114358646900181803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114358646900181803' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114358646900181803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114358646900181803'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/03/blog-post_28.html' title='பெண்ணே!    பெண்ணே!'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114278987297882719</id><published>2006-03-19T09:34:00.000-08:00</published><updated>2007-03-16T18:11:45.741-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொண்டாட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாள்நகர்வு'/><title type='text'>அவியலும் பக்கோடாவும்</title><content type='html'>இந்த பதிவுக்கு சரியான தலைப்புன்னு யோசிச்சப்ப ஞாபகத்துக்கு வந்தது அவியல். ஏண்டா கனடா போனவுடனேயே இப்டி இம்சை பண்ண ஆரம்பிக்கிறீங்கன்னு (ஏற்கனவே ஒருத்தரு இந்த மாதிரி பண்ணியிருக்காரு) சில பேரு டென்சன் ஆனாலும் எழுதறதுக்கு வேற எதுவும் இல்லாததனால(யாரு எழுதலைன்னு அழுதாங்க) இப்டியெல்லாம் பக்கம் நிரப்ப வேண்டியதிருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவியல், இருக்கற எல்லா காய்கறியும் போட்டு வெள்ளை இல்லாட்டி மஞ்சக் கலர்ல பண்ணி குடுப்பாங்க. சில நட்புங்க இதைப்பத்தி ரொம்ப சிலாகிச்சிப் பேசும். ஆனா எனக்கு மட்டும் என்னன்னு தெரியலை உள்ளயே எறங்காது. அதைப் பாத்தாலே உவ்வே தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு பிடிச்சது இந்த பக்கோடாதான். இது எப்டி பண்றாங்கன்னு தெரிஞ்சப்ப கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்திச்சி. நம்ம மக்க பெரிய பெரிய விசயத்துக்கெல்லாம் அதிர்ச்சி அடைஞ்சிட்டு(அப்டிதான் சொல்றாங்க) எல்லாம் தலையெழுத்துன்னு கிளம்பி மறு அதிர்ச்சி குடுக்க போற மாதிரி, நானும் என்னோட அதிர்ச்சிய தூக்கி குப்பை தொட்டியில போட்டுட்டு எங்க பக்கத்து டவுனு பேமஸ் முனியாண்டி விலாஸ்ல பக்கோடா வாங்க போயிட்டேன். ஒன்னுமில்லை, கடையில மீந்து போற சேவு, சீவல், மிக்சர் எல்லாத்தையும் நைட்டு தண்ணியில ஊறப் போட்டு அதை மாவாக்கி அதோட வெங்காயம், பூண்டுன்னு போட்டு பொறிச்சி வர்றது தான் இந்த பக்கோடா. வீடல பண்ணுனாங்கன்னா(எங்க வீட்ல!)கோதுமை, ரவை, வெங்காயம் சேத்து பண்ணுவாங்க. இங்க கனடா வந்ததுக்கப்புறமும் நான் பக்கோடா சாப்பிட்டேன். என்ன நான் பண்ண விருப்பப்பட்டது ரவா தோசை, ஆனா வந்தது பக்கோடா. எதுவா இருந்தா என்ன திங்கிறதுக்கு நல்லா இருந்தா சரிதானன்னு சந்தோசமா காலி பண்ணிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால எனக்கு பிடிச்ச &lt;span style="font-weight:bold;"&gt;பக்கோடா&lt;/span&gt; தான் இந்த பதிவுக்கு தலைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் என்னோட பிரெஞ்ச்(என்னது பிரெஞ்சா!!) கிளாஸ்ல டெஸ்ட். நானும் இங்க வந்த புதுசுல ஏகப்பட்ட கனவுல(உண்மையில புதுசா ஒரு மொழியை கத்துக்க போறோமே அப்டின்ற கனவு தான்) போய் அடிச்சிப் பிடிச்சி போய் கிளாஸ்ல சேந்துட்டேன். முத கிளாஸ்ல எதிர்பார்ப்போட போய் உக்காந்தேன். எதிர்பார்ப்பு வீணாகலை. கிட்டத்தட்ட ஒரு 20 பேரு வந்திருந்தாங்க. இருக்கறதிலயே நான் தான் சின்னப்பையன்(!). எல்லாம் வீட்ல குழந்தைங்க படிக்கறதுக்காக வேலை பாக்குறதுக்கு வெளியேறி போயிட்டாங்க அதனால பொழுது போகலைன்னு வந்தவுங்க, கம்பெனியில புரமோசனுக்கு பிரெஞ்சு தேவைப்படுதுன்னு வந்தவுங்க அப்டின்னு ஒரு பெரிய பட்டாளம். எல்லாருக்குமே புது மொழி கத்துக்கறதுல நல்ல ஆர்வம்(எனக்குந்தான்!!!). கிளாஸ் எடுக்கற மேடத்துக்கு வயசு 50க்கு மேல. அவங்களுக்கு கேன்சர் அட்டாக் ஆகி 9 வருசத்துக்கு மேல ஆகிருச்சாம். அவங்க கிட்ட இருக்கற நம்பிக்கை, எறும்பு மாதிரி சுறுசுறுப்பா சுத்துற வேகம், சக மனிதர்கள் மேல இருக்க்கற நம்பிக்கை, வாழ்க்கை மேல இருக்கற காதல், இப்டி அவங்களைப்பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். ஒவ்வொரு அசைன்மண்டுக்கும் மார்க்கோட சேத்து ஒரு நல்ல ஸ்டிக்கர் (ஸ்மைலி, கோப்பை, ஸ்டார் இந்த மாதிரி) ஒட்டி குடுப்பாங்க. இந்த அணுகுமுறை எனக்கு வித்தியாசமானது. ரெண்டு மூணு அசைன்மண்ட் எப்டியோ ஒப்பேத்திட்டேன். ஆனா இந்த டெஸ்ட், என்ன ஸ்டிக்கர் ஒட்டுறதுன்னு அவங்களை யோசிக்க வைக்கிறமாதிரி பண்ணியிருக்கேன். நமக்கும் பரிச்சைக்கும் அப்டி ஒரு ராசி. நாம என்ன படிக்கறமோ அதைத்தவிர எல்லாமே கொஸ்டின் பேப்பர்ல இருக்கு. என்ன பண்றது. பாக்கலாம் என்ன ஸ்டிக்கர் குடுக்கபோறாங்கன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இங்க வேலை பாக்குற எடத்துல ஒருத்தரு வேற வேலைக்கு போறாருன்னு அவருக்காக ஒரு கெட்-டுகதர் பக்கத்தில இருக்கற பார்ல ரெடி பண்ணியிருந்தாங்க. நம்ம ஊரு பார்ட்டியோட ஞாபகத்தில வயத்தை பட்டினி போட்டுட்டு ரெடியாயிருந்தேன். நேரமாகிட்டே இருக்கு இங்க ஆபிஸ் ரூம்ல யாரும் கிளம்பறதுக்கான அறிகுறியே இல்லை. கேட்டா நான் வரலை, நீ வரலைன்னு, ஒரே வரலை தான். அப்புறம் போனாப் போகுதுன்னு ஒருத்தரு மட்டும் எனக்காக(!!!!) சரி வர்றேன்னு கிளம்பி வந்தாரு. போனா ஒரு நாளஞ்சி டேபிள்ல ஒரு 20 பேர் உக்காந்திருந்தாங்க. ஒவ்வொரு டேபிள்லயும் ஒரே ஒரு மக் பீர் மட்டும் வைச்சிருந்தாங்க. அதுலயும் ஏற்கனவே பாதி காலி. கேட்டா இங்க எல்லாம் இப்டிதான். வேணும்னா நீ போய் காசு குடுத்து வாங்கிக்கணும்னு சொல்லிட்டாங்க. சரின்னு போய் ஒரு கோக் மட்டும் (உண்மையிலயே!!) வாங்கிட்டு நானும் போயி அந்த ஜோதியில ஐக்கியமாகிட்டேன். எல்லாம் பிரெஞ்சுலயே கதைச்சிக்கிட்டு இருக்காங்க. அப்டியே தலை சுத்த ஆரம்பிச்சது(பிரெஞ்சு புரியாததனால). நல்லவேளை கொஞ்ச நேரத்தில தெரிஞ்சவுங்க ரெண்டு பேரு வந்து சேந்தாங்க. கொஞ்ச நேரத்துல பக்கத்துல இருந்த டேபிள்ல போய் பில்லியர்ட்ஸ் (முத தடவை) ஆடி பொழுத போக்காட்டிடு வந்தாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளா காத்திருந்த ஸ்கீயிங் இந்த வாரம் பண்ண முடிஞ்சது. ஏற்கனவே ஒருதடவை போய்ட்டு கொஞ்ச நேரத்துல விரல் எல்லாம் உறைய ஆரம்பிச்சிருச்சின்னு பாதியிலயே ஓடி வரவேண்டியதாயிருச்சி. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலைன்னு புலம்பிக்கிட்டே இருந்தேன். அதனால இந்த தடவை ரெண்டு மூணு அடுக்கு சாக்ஸ், குளவுஸ், ட்ரெஸ்ன்னு ஒரே அமர்க்களமா போய் ஸ்கீயிங் கிரவுண்ட்ல போய் நின்னேன். அவங்க குடுத்த ஸ்கீயிங் பூட்ட போட்டு நடந்தா எதோ நிலாவுல மனுசன் நடக்கறது மாதிரி இருந்திச்சி. எப்டியோ சமாளிச்சி பனியில போய் நின்னேன். பத்தடி போறதுக்குள்ள பல்டி அடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் கூட்டிட்டு போனவுங்க எப்டி பண்ணனும்னு சொல்லிக்குடுத்தாங்க. ஆனா கடைசி வரையில பல்டி அடிக்கறத மட்டும் நிப்பாட்டவேயில்லை. இன்னொரு தடவை வரும்போது நல்லா பண்ணிருவேன்னு வந்தவுங்களுக்கு நம்பிக்கை குடுத்து வைச்சிருக்கேன். அந்த இன்னொரு தடவை அனேகமா அடுத்த வருசம் தான் வரும்ன்ற நம்பிக்கை. ஆமாங்க இந்த தடவை போனப்பயே எங்கயும் பனி இல்ல. நாங்க போன அந்த இடத்துல கூட மெஷின் வைச்சி பண்ணியிருந்த பனி தான் இருந்தது. அதனால அந்த பனி மலைய மத்த மலைகளோட தூரத்துல இருந்து பாக்குறதுக்கு வித்தியாசமா இருந்திச்சி. அடுத்த பதிவுல முடிஞ்சா போட்டா!!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார பதிவை எப்டியோ ஒப்பேத்தியாச்சி.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114278987297882719?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114278987297882719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114278987297882719' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114278987297882719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114278987297882719'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/03/blog-post_19.html' title='அவியலும் பக்கோடாவும்'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114210409483448557</id><published>2006-03-11T11:07:00.000-08:00</published><updated>2007-03-16T18:12:43.309-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நனவோடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஒரு ஜல்லியடிப்பு</title><content type='html'>இது உண்மையான ஜல்லியடிப்பு பத்தினது தான். யாரவது, வலைப்பூவுல அடிக்கடி அடிக்கற ஜல்லின்னு ஏமாந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுறணும்ற வரிசையில போன வாரம் ஒரு பெரிய பதிவா எழுதினேன். சுத்தி இருக்கற மக்க ஜல்லியடிச்சிருக்கேன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப கடுப்பானதனால இந்த வாரத்துக்கு என்ன எழுதுறதுன்னே தெரியலை. கடைசியில உண்மையிலேயே ஜல்லியடிப்பை அள்ளி விட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்ப கதைக்கு. எனக்கும் ஜல்லிகளுக்கும் ரொம்ப பெரிய தொடர்பெல்லாம் கிடையாது. ஆனா ஒவ்வொரு இடத்திலயும் ஜல்லிகளை தவிர்க்க முடியாம ஏறி மிதிச்சி தான் கடந்து வந்துருக்கேன். சித்தாள் வேலை பாத்த வீடாகட்டும்,  நடந்து போன ரோடாகட்டும், விளையாடுன ஓடையாகட்டும் ஒரே ஜல்லி தான். ஓடையில கிடக்குறதை சரளைன்னு சொன்னாலும், நம்ம கதைக்கு அதை ஜல்லி கணக்குல சேத்துக்கலாம்.  ஜல்லியில அதோட சைஸை வைச்சி தான் குறிப்பிடுவாங்க. கால் இஞ்ச், அரை இஞ்ச், முக்கால், ஒன்னு, ஒண்னேகால் ஒன்னறை வரைக்கும் ஜல்லி கிடைக்கும். இதுக்கு மேல போறதெல்லாம் உடைசல்ன்னு சொல்லிருவாங்க. ரொம்ப பெருசா போயி சதுரமா அடிச்சிட்டாங்கன்னா அதை கல்லு கணக்குல சேத்துரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஜல்லி வகையில கால் இஞ்சும் அரை இஞ்சும் நம்ம வீடுகள்ல காங்க்ரீட் போடுறதுக்கு பயன்படுத்தறது. ஒன்னேகாலும், ஒன்னரையும் ரோடு போடுறதுக்கு பயன்படுத்தறது. நான் சொல்றது மெட்டல் ரோடுன்னு கிராமங்களுக்கு போயிக்கிட்டிருந்த ரோடுங்களை. (இதுவே தார் ரோடுன்னா, மெட்டல் போட்டுட்டு அதுக்கு மேல தாரோட சேத்து போடுறதுக்கு இந்த கால் இஞ்ச் ஜல்லி தேவைப்படும்). ஒவ்வொரு கிராமமும் உருப்படியான மெட்டல் ரோடாவது கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்த நேரமும் இருந்திச்சி. இன்னும் ஒரு சில இடங்கள்ல இப்பயும் மெட்டல் ரோடுதான் இருக்கு. இந்த ரோடுங்க போடுறதுக்காக சில நேரங்கள்ல ரோடு ஓரத்தில எல்லாம் இந்த ஜல்லியை கொட்டி வைச்சி சில மாசங்களுக்கு எதுவுமே பண்ண மாட்டாங்க. அது ஒரு பெரிய இம்சையா இருக்கும். அனேகமா எல்லாருக்குமே அதைப்பத்தின அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். ரொடு ஓரத்தில கொட்டி வைக்கிற ஜல்லி குவியலை 'தாக்கு' அப்டின்னு சொல்லுவாங்க. சாதாரண கிராமத்து ரோட்டுக்கு கிமீ க்கு இத்தனை தாக்குன்னு கணக்கு இருக்கு. இதுல ஆறு தாக்குக்கு ஒரு தாக்குதான் செம்மண் தாக்கு இருக்கணும். ஆனா காண்ட்ராக்டர் மக்க இங்க தான் விளையாடும்.  ஏன்னா ஜல்லி கொஞ்சம் விலை கூட. அதனால மண்ணைக் கொட்டி ரோட்டை போட்டுட்டு சந்தோசமா போயிரும். சனங்களும் ஆகா புது ரோடுன்னு சைக்கிளை குறுக்க மறுக்க ஓட்டி சந்தோசப் பட்டுக்கும். ஒரு ரெண்டு மாசங்கழிச்சி சின்னதா ஒரு மழை வந்துச்சின்னா  அப்ப இளிக்க ஆரம்பிக்கும் அந்த ரோடு. அதுக்கப்புறம் தான் உலகத்தில இல்லாத இம்சை எல்லாம் ஆரம்பிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;மெயின் ரோட்டுல இருக்கற கிராமங்களுக்கு பிரச்சனையில்லை. ரோடே இல்லாம போனாலும் பஸ்ஸு வந்துரும். மெயின் ரோட்டுல இருந்து பிரிஞ்சி போற கிளை ரோட்டுல ஒரு கிளை ரோடு, அதுவும் அந்த கிராமத்துக்குன்னு தனியா ரெண்டு கிமீ உள்ள போய்ட்டு வரணும்னா கொஞ்சம் யோசிச்சி பாருங்க. பாதி நாளு பஸ்சுக்காரன் எதாவது காரணம் சொல்லிட்டு நேரா போயிருவான். அப்புறம் பஸ்சு பிடிக்கனும்னா சில கிமீ நடக்கணும் இல்லை இன்னும் கூடுதலா சில கிமீ நடந்தா டவுனு. எல்லாருகிட்டயும் சைக்கிள் இருக்காதில்ல அதனால இருக்கற எல்லா வகையிலயும் ஊர்க்காரங்க டவுனுக்கு போவாங்க. நம்ம கிராமமும் இந்த வகை தான். மொத்தம் ஒரு 150 வீடு இருக்கும் சனத்தொகை 450-500ன்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊருக்கு வரணும்னா பஸ்சுக்காரன் ஒரு ரெண்டு(மொத்தம் நாலு கிமீ) கிமீ உள்ளே வரணும். ரோடு கொஞ்சம் மோசமாயிருச்சின்னா உள்ள வரமாட்டாங்க. கஷ்டம் தான். ஒரு தடவை ரோடு போட்டாச்சின்னா கவர்மெண்டு சில பல வருசங்களுக்கு அந்த பக்கமே திரும்பி பாக்காது. மழை பேஞ்சி ரொடு மோசமாயிருச்சின்னு அப்டியே விட்டுட்டா பஸ்சு வராது. என்ன பண்றது. கவர்மெண்டு மோசம், பஸ்சுக்காரன் மோசம், , மழையைக் கொண்டு வந்த கடவுளு மோசம், ரோடு போட்டவன் சுருட்டிட்டான் அப்டின்ற புலம்பல்கள் எல்லாம் இருக்கும். புலம்பிக்கிட்டே இருந்தா மட்டும் பஸ்சு ரோடும் திரும்பி வந்துறாதுன்னு மக்களுக்கு நல்லா தெரியும். ஒன்னு எலக்சன் வரணும் இல்லை கிராமத்துக்குன்னு சொந்த பஸ்சு இருக்கணும். 500 பேருல 50 பேரு கூட டவுனுக்கு போக மாட்டாங்க. அதனால சொந்த பஸ்சு கதையெல்லாம் புவ்வாவுக்காகது. எலக்சனும் அடிக்கடி வர்றதில்லயில்ல.  ஒரு ரெண்டு வாரம் பாப்பாங்க. மூணாவது வாரம் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. அவன் குத்தம், இவன் குத்தம்னு அடுத்தவனை கையைக் காட்டிக்கிட்டிருந்தாலும், கதைக்காகுறது எதுன்னு ரொம்ப சுளுவா முடிவு பண்ணிருவாங்க. ரோடு போடுறதுக்கும் வசதி பத்தாது. அதனால ஒரே வழி ஜல்லியடிக்கறது தான். காங்க்ரீட் ஜல்லி எல்லாம் அடிக்க முடியாது. அதனால ஓடையில இருந்து, சரளையை கொட்டுறதுன்னு முடிவு பண்ணிருவாங்க. வீட்டுக்கு இவ்வளவு, கவர்மெண்டு சம்பளக்காரங்க இவ்வளவு, ஊரு இவ்வளவு, விருப்பப் படுறவங்க அதுக்கு மேலன்னு ஊர்ல ஒக்காந்து புரணி பேச்சோட இதையும் பேசி  பெருசுங்க முடிவு பண்ணி இளவட்டங்களுக்கு தகவல் போகும். அப்புறம் எப்டியும் ஒரு ரெண்டு நாள்ல ஜல்லியடிக்கற திருவிழா நடக்கும். ஊர்ல பாதிப்பேரு அங்க தான் இருப்பாங்க. இதே மாதிரி &lt;br /&gt;வருசத்துக்கு ரெண்டு மூணு ஜல்லியடிப்பு திருவிழா இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி தேவையான விசயங்களை எப்டியாவது சாதிச்சிக்கறதினால, எங்க ஊர்க்காரங்க அடுத்த ஊர்க்காரங்க கிட்ட விடற பந்தா சொல்லி மாளாது. நானும் அந்த ஊர்க்காரன் தான. இங்க நான் படம் போடலைன்னு வேற யாரு எங்க ஊருக்காக படம் போடுறது. அதனால ஒன்னு ரெண்டு (எல்லாம் பத்து வருசத்துக்கு முந்துன கணக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;1. 150 வீட்டுக்கு, 55-60 தெரு விளக்கு. இது போக ஒவ்வொரு வீட்லயும் சாயங்காலம் அடுத்த வீட்ல போடுறதுக்கு முன்னாடி நம்ம வீட்ல போட்றணும்னு வைச்சிருக்கிற வெளி லைட்டு, அங்கங்க இருக்கற கோயில் லைட்டுன்னு ஊரே பளிச்சுன்னு இருக்கும். ஊரை விட்டு வெளிய நின்னு பாத்த என்னமோ டவுனுக்கு பக்கத்துல இருக்கற மாதிரி இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;2. ஊரைச்சுத்தி 100-200 மீட்டருக்கு ஒரு அடிகுழாயி. ஊரை விட்டு ஒரு ரெண்டு கிமீ தாண்டி காட்டுக்குள்ள ஒரு அடிகுழாயி(காட்டுக்கு போனா குடிக்கறதுக்கு வேணுமாம்)&lt;br /&gt;&lt;br /&gt;3. பக்கத்து டவுனுல இருந்து பஸ் அப் அண்டு டவுன் 12 டிரிப்(பெரிய பெரிய கிராமங்கள் எல்லாம் ஒன்னு ரெண்டுக்கே அல்லாடிக்கிட்டு இருப்பாங்க). இதனால மக்க அலம்புன அலம்பு கொஞ்சம் நஞ்சமில்லை. டவுனுக்கு போயி டீக்குடிச்சிட்டு வரேன்னு, ஊர்ல இருந்து போற பஸ்சுல டவுனு ஆரம்பத்திலயே எறங்கி டீக்குடிச்சிட்டு அந்த பஸ் திரும்பி வரும்போது ஏறி வந்துர்றது. ஒரே காமெடி தான். அப்பப்ப பஸ்சுக்காரன் ஊருக்குள்ள வராம கட் அடிச்சா, பஸ்சைக் கட்டி போட்டுட்டு வரச்சொல்லு உன்னோட அதிகாரிய அப்டின்னு உதார் விட்டது எல்லாம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;4. பக்கத்து ஊர்க்காரங்க கையால அடிக்கற ஸ்பிரேயர்ல காட்டுல மருந்தடிச்சா இங்க மக்க, பவர் ஸ்பிரேயர்ல படம் போட்டுக்கிட்டு இருக்கும். அதனாலயே சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் விவசாயத்தில முன்னொடியா இருக்க முடிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;5. அப்புறம் டீவி பொட்டி. பஞ்சாயத்து பொட்டி எப்ப படுத்தாலும் மிஞ்சி போச்சின்னா ரெண்டு வாரம் தான். இது போக வாரத்துக்கு ஒரு தடவை டீவி டெக்குன்னு விடிய விடிய படம் ஓடும். கலர் டீவின்னு ரூல் வந்தப்ப, ஆளுக்கு மொதலா போயி தூக்கிட்டு வந்துட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;6. இப்பயும் எங்க ஊரு பெருமையா பேமஸா சொல்லிக்கறது தண்ணித்தொட்டிய தான். மோட்டார் போட்டு ஓவர் டேங்க் கட்டி முதல்ல பொதுக்குழாய், பின்னாடி வீட்டுக்கு வீடு கனெக்சன், இப்ப இன்னொரு ஓவர்டேங்க்ன்னு பட்டைய கிளப்பிக்கிட்டிருக்காங்க. சுத்தி இருக்கற ஊருங்கள்ல ஆரம்பிச்ச ஆறு மாசத்தில ஊத்தி மூடுனப்ப, எனக்கு தெரிஞ்சி எங்க ஊருல 10-20 நாளைக்கு மேல நிப்பாட்டுனது கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;7. ரொம்ப நாளா குறைன்னு இருந்த கக்கூசு பிரச்சனையையும் இப்ப சரி படுத்திட்டதா கேள்வி பட்டேன்(ஊரை விட்டு வந்து ஆச்சி அது ஒரு 10-12 வருசம்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில எங்க கிராமத்தில தன்முனைப்பா செஞ்ச விசயங்கள் நிறைய. எந்த விதமான தகவல்களோ இல்லை உதவியோ இல்லாதப்பயும் தேவையை முன்னிட்டு தங்களுக்கு தேவையானதை யாரோட உதவியையும் எதிர்பார்க்காம பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க/இருக்காங்க. சும்மா சும்மா நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்காம செயல்ல காட்டுறது அவ்வளவு சுலபமில்லை தான். ஆனா காட்ட முடிஞ்சிருக்கு. அந்த மாதிரி ஊர்ல இருந்து வந்ததனாலேயே, யாராவது, அவன் யோக்கியமா, இவன் யோக்கியமான்னு நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு, இதெல்லாம் கவர்மெண்டு பண்ணனும்  ரொம்ப ஈஸியா அடுத்தவங்களை நோக்கி கைய காமிச்சிட்டு நாம என்ன பண்ணியிருக்கோம், என்ன பண்ண முடியும்னு யோசிக்காம இருக்கறவங்களை பாத்தா  கொஞ்சம் ஒதுங்கி போகத் தோணுது. சரி அதை விடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஜல்லிக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம். &lt;br /&gt;ஒரு நாலஞ்சி பேரு ஊர்ல மண்டையா திரிஞ்சிக்கிட்டு இருந்தாங்க. டெலிபோன் ஆபிஸ்ல எங்கூருக்கு போனு குடுக்க முடியுமா முடியாதாங்குறது, பஸ் டிப்போவுல பஸ்சு கரெக்டா வரணும் வரலைன்னா நடக்கிறதே வேறன்னு சட்டம் பேசுறது, கரண்டாபீஸ்ல போயி எங்கூரு முன்னேறிருச்சி, முதல்ல அந்த ஓட்டை டிரான்ஸ்பார்மரை மாத்துன்னு சவுண்டு விடுறது, ரோட்டைச் சுத்தி காட்டுக் கருவேலை வளர்ந்து போச்சு, அவங்க அவங்க எடத்துல இருக்கறதை வெட்டிருங்க; நாங்க வெட்டுனா கட்டைய நாங்களே வித்துருவோம்னு பயமுறுத்தறதுன்னு அலம்பிக்கிட்டு திரிஞ்சாங்க. அந்த சமயத்தில ஊர்ல இருக்கற ரோடு காணாது, இன்னொரு ரோடு வேணும்னு சண்டை போட்டு புது ரோட்டுக்கு பெர்மிசன் வாங்கி வைச்சிருந்தாங்க. ரோடு போட ஆரம்பிச்சப்ப, காண்ட்ராக்டரை இம்சை பண்றதுக்காக இன்னொரு காண்ட்ராக்டரை தொந்தரவு பண்ணி தெரிஞ்சிக்கிட்ட விசயங்கள் தான் இந்த ஜல்லி விசயங்கள் எல்லாம். மேல சொல்லியிருக்கற விசயங்கள் எல்லாம் மண்டக்காரங்க சொன்ன ஞாபகத்தில இருந்து எழுதுனது. அதனால சரியா இருக்குமான்னு தெரியலை. அப்ப மண்டையா சுத்திக்கிட்டு இருந்ததில ஒருத்தரு இன்னைக்கு ஊர் பஞ்சாயத்து தலைவரு. இப்ப ஊரெல்லாம் சிமெண்டு ரோடு, கலையரங்கம், அங்கங்க கக்கூசு, ரெண்டாவது தண்ணித்தொட்டி, இன்னொரு புது ரோடுன்னு என்னன்ன பண்ண முடியுமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114210409483448557?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114210409483448557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114210409483448557' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114210409483448557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114210409483448557'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/03/blog-post.html' title='ஒரு ஜல்லியடிப்பு'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114097513077813887</id><published>2006-02-26T09:28:00.000-08:00</published><updated>2007-03-16T18:14:08.326-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை......</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;நான் தாவரமாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;       - வண்ணதாசன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முனியாண்டிக்கு பெருசா புத்தகம் படிக்கற பழக்கமெல்லாம் கிடையாது. பொழுது போகலைன்னா பரபரப்பான, சூடான செய்திகளை மேயிறதோட (மாட்டு வாசனை) சரி. இலக்கியம்னா கிலோ எவ்வளவுன்ற வகையில தான் முனியாண்டியோட அறிவு. புவ்வாவுக்காக் அப்பப்ப இங்கிலீசுல இருக்கிற புத்தகத்தோட சில பக்கங்களை தவிர்க்க முடியறதில்லை. மக்க துணைக்கு ஆள் சேக்குறதுக்காக பெரிய பெரிய புத்தகமெல்லாம் குடுத்து படிக்க சொல்லுச்சி.  எதாவது காரணம் சொல்லி ஓடிப் போயிருவேன். காரணத்தையெல்லாம் நினைச்சா இப்ப கூட சிரிப்பு வருது.  நேரமில்லை(ஊர்மேஞ்சா), காண்சண்ட்ரேசன் போயிரும் (யார் மேல இருக்கிற காண்சண்ட்ரேசன்), நீங்கல்லாம் தீவிரவாதிங்க(உண்மைதான!)..இந்த ரேஞ்சுல போச்சி நம்ம காரணமெல்லாம். அப்ப சுத்தி சுத்தி புத்தகங்களோட சுத்துன மனுசங்க ஏராளம். சில நண்பர்களோட  ரூம்ல புத்தகங்களா குவிச்சு கிடக்கும். எனக்கு புத்தக வாசனை அலர்ஜின்னு சொல்லிட்டு அந்த ரூம் பக்கமே போறதில்லை. தங்கமணியோட ரூம்ல கூட(!) நிறைய நல்ல புத்தகங்கள்லாம் இருந்துச்சி(எனக்கு தெரியாது, இது பாலாஜி-பாரி சொன்னது). நான் நல்ல பையனா போய் க்ரீன் டீ போடச் சொல்லி இம்சையை கட்டி அதைக் குடிச்சிட்டு ஓடி வந்துருவேன். அதுவும் இல்லைன்னா ஊர் சுத்தறதுக்கு ஆள் இல்லைன்னு இழுத்துக்கிட்டு போயிருவேன். (ஊரு சுத்துன போட்டோ எல்லாம் பாத்துட்டு வயிறெரிஞ்சவங்க ஏராளம்!!!!!).  ஒவ்வொருத்த்ரும் ஒருத்தரை ஒவ்வொரு மாதிரி பாக்கிறோமில்ல. இப்டி புத்தகங்கன்னாலே யாருகிட்டயும் மாட்டாம தப்பிச்சிருக்கேன். ஆனா விதி வலியது. எங்க போனாலும் விடாதுன்ற மாதிரி, இங்க கனடாலயும் வந்து பாலாஜி பாரி சில நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் வந்து அவர்கிட்ட இருந்த சில புத்தகங்களை கையில திணிச்சிட்டு போயிட்டாரு(இதுக்கு பேரு தான் தொல்லைய கட்டுறது). அதுல ஒரு புத்தகம் "நடுகை" - 96ல வந்த வண்ணதாசனோட சிறு கதை தொகுப்பு. இவரோட முழு சிறுகதை தொகுப்பும் தங்கமணி கிட்ட இருந்தது. (அப்ப கட்டில்ல ஒக்கார்ரதுக்கு இடமில்லைன்னு தூக்கி கட்டிலுக்கு அடியில தள்ளி விட்டுட்டேன்). இப்ப ஊர் சுத்தறதுக்கு துணைக்கு ஆள் இல்லாததனால அதை படிச்சுகிட்டே இருக்கேன்(150 பக்கமுல்ல). இந்த வாரம் வேற எதுவும் எழுதறதுக்கு இல்லாததனால எனக்கு ரொமப பிடிச்சிப்போன இந்த தொகுப்போட முன்னுரையில இருந்து சில வரிகள். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;==========வண்ணதாசனின் நடுகை முன்னுரையிலிருந்து================&lt;br /&gt;&lt;br /&gt;தண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன். &lt;br /&gt;எதிர்பார்த்ததை விட குறைந்த நெரிசல் உடைய பயணங்கள் தான். நெரிசல்களை ஊடுருவிச்செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி அடுத்த வண்டி  என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிணங்களுடன் பயணம் செய்வது போல பூக்களுடனும் பயணம் உண்டு. வாய் பேச முடியாத ஒரு பெண் பூக்கட்டிக் கொண்டே அவளுடைய பூக்காரச் சிநேகிதனோடு சைகைகளில் பேசிக் கொண்டும் பேச்சை விட அதிகம் சிரித்துக் கொண்டும்  இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும் தானே பேசவும் எழுதவும் இருக்கவும் சிரிக்கவும் கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகிற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாளரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில் அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டு தானே.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது, எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன? இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில் எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக் கொண்டு தானே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கீரிப் பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் பூவெனில் எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;நான் தாவரமாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அக்கறை கொண்டிருப்பதால் தான் ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா! என்ற கிழவரின் குரலைப் பதிவு செய்ய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தன் கைவிரல்களை உருவிக் கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் கைவிரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லோர்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும் எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். கல்யாணசுந்தரம்&lt;br /&gt;15.8.96&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114097513077813887?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114097513077813887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114097513077813887' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114097513077813887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114097513077813887'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/02/blog-post_26.html' title='ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை......'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114063517084442067</id><published>2006-02-22T10:57:00.000-08:00</published><updated>2007-03-16T18:14:43.074-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துப்படம்'/><title type='text'>நேத்திக்கும் இன்னைக்கும்...</title><content type='html'>பறவைக் காய்ச்சல் இந்தியா முழுக்க சுத்தி சுழண்டுக்கிட்டு இருக்கு. அதுலயும் தமிழ்நாட்ல கொஞ்சம் அதிகம்னே நினைக்கிறேன். நாமக்கல்ல சுத்தி இருக்கிற எடமெல்லாம் கோழிப் பண்ணைகள் தான். அங்க மட்டும் இல்ல மத்த இடங்கள்லயும் சுய தொழில்ன்ற அளவில நிறைய கோழிப் பண்ணைகள் இருக்கு. எங்க பக்கம் எப்டியும் கிராமத்துக்கு ஒன்னு ரெண்டுன்ற ரேஞ்சுல ஒவ்வொரு ஊர்லயும் கோழிப்பண்ணைகளை பாக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கோழி இல்லாம சாப்பாடு இறங்காத மக்களை, இப்ப இருக்கிற நிலமை நேத்து இருந்த நிலைமைன்னு போட்டு நண்பன் ஒரு கார்ட்டூன் அனுப்பி வைச்சிருந்தான். நீங்களும் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/noname.6.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/400/noname.3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114063517084442067?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114063517084442067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114063517084442067' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114063517084442067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114063517084442067'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/02/blog-post_22.html' title='நேத்திக்கும் இன்னைக்கும்...'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-114029849628101885</id><published>2006-02-18T13:23:00.000-08:00</published><updated>2007-03-16T18:15:17.587-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனடா'/><title type='text'>தெளிஞ்சிருச்சி: இன்னும் நாலு போடுங்க</title><content type='html'>ஒதை வாங்கிட்ட்டு இருக்கற ஒருத்தன்கிட்ட நாலு விரலை காட்டி கேட்டுட்டு அவன் பதில் சொன்னதுக்கப்புறம், டேய் இவனுக்கு தெளிஞ்சிருச்சி இன்னும் நாலு போடுங்கடா அப்டின்னு பேசுற மணிவண்ணனோட இந்த டயலாக் இப்பல்லாம் அடிக்கடி ஞாபகம் வருது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னுமில்லைங்க, இங்க கனடால இப்ப நான் இருக்கற இடத்தோட பருவநிலை அந்த லட்சணத்தில இருக்கு. பனி பெய்யும், அப்புறம் மழை பெஞ்சி பனியெல்லாம் உருகும். ரோடெல்லாம் தெளிஞ்சிருச்சின்னு நினைக்கும் போது மறுபடி பனி பெய்ய ஆரம்பிச்சிரும். தொடர்ந்து ரெண்டு மூனு நாளைக்கு கூட அந்த பனி தாங்குறதில்லை. சாதாரணமா ஜனவரில குளிர்காலம் இங்க. அதாவது  -15 C யை ஒட்டியே தான் குளிர் இருக்கும். -25 தாண்டி சகஜமா போகும். அதனால கூடுமானவரைக்கும் எப்பவும் பனி போர்த்தி தான் இருக்குமாம். ஆனா இந்த தடவை இது தாறுமாறா போய்கிட்டு இருக்கு. ஒரே நாள்ல கொஞ்ச நேரத்தில +10 ல இருந்து -10 வரைக்கும் பின்னி எடுத்துக்கிட்டு இருக்கு. காலையில வீட்டை விட்டு போகும்போது +10 இருந்திச்சின்னா ரெண்டு மணி நேரம் கழிச்சி வெளியில பாத்தா பனி பெய்ஞ்சிகிட்டு இருக்கும். சரின்னு போய் வேலையப்பாத்துட்டு சாயங்காலம் கிளம்பற நேரத்துக்கு மழை பெய்ய ஆரம்பிக்கிது.  ஆனா என்ன கூடுமானவரை ஜீரோவுக்கு பக்கத்திலயே தான் இருக்கு.  அதனாலா சந்தோசமா வாக்கிங்(!) எல்லாம் போக முடியுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/HPIM0169.0.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/400/HPIM0169.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்க வந்த முதல் வாரத்தில ஆபிஸ்ல மக்க  கேட்டாங்க முனியாண்டி, நீ ஸ்கீயிங் போயிருக்கயான்னு. நம்ம ஊரைப் பத்தி தெரியாதில்ல அவங்களுக்கு. படம் போடுறதுக்கு சரியான வாய்ப்புன்னு மணல்லயும் வைக்கப் போர்லயும் சறுக்கி விளையாடுன நம்ம மகாமித்யங்களை எல்லாம் அவுத்து விட வேண்டியதாயிருச்சி. பனியை கண்லயே பாத்ததில்லைன்னு சொன்னா நம்ப மாட்டேன்றாங்க.அவங்களும் எம்மேல பாவப்பட்டு (!) சரி இந்த வாரக் கடைசியில நாம ஸ்கீயிங் போவோம்னு பிளான் எல்லாம் ரெடி பண்ணாங்க. பாத்தா கடைசியில மழை பெய்ஞ்சி ஸ்கீயிங் ரிசார்ட்டையே அன்னைக்கு மூடிட்டாங்க. ஒன்னுமில்லை இருக்கிற ஐஸ் எல்லாம் கரைஞ்சி போயிருச்சாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/HPIM0168.0.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/400/HPIM0168.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மாதிரி ஒரு தடவை இல்லை. நாங்க பிளான் பண்ற ஒவ்வொரு வாரமும் இந்த மாதிரி தான் ஆகிட்டு இருக்கு. எல்லாம் என்னைய பிடிச்சி காய்ச்சி எடுக்கிறாங்க. ஏண்டா வரும்போது ஒங்க ஊர் சூரியனை பொட்டி கட்டி கொண்டு வந்துட்டயான்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து தலைய திங்கிறாங்க. கடைசியில இப்பல்லாம் யாரும் ஸ்கீயிங் பத்தி வாயைத் திறக்கறதே இல்ல. அதனால முனியாண்டி யாருக்கும் ஸ்கீயிங் கதை சொல்ல முடியாம போய்கிட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/HPIM0171.0.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/400/HPIM0171.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிலைமை மாறலை. போன வாரம் கூட திடீர்னு (சின்ன) பனிப்புயல் அடிக்கப் போகுதுன்னு எல்லாரும் பிலிம் காட்டிக்கிட்டு இருந்தாங்க. நானும் ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தேன். அன்னைக்கு மதியம் ரெண்டு மூணு மணி வரைக்கும் ரொடெல்லாம் பளிச்சுன்னு இருந்திச்சி. ஆனா சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் ரோடெல்லாம் 20-30 செமீ பனி. மறுநாள் காலையில ரோட்ல நடக்க முடியலை. அப்ப எடுத்த படங்கள் இங்க.  இதுக்கப்புறம் ரெண்டு நாள்ல மழை பெஞ்சி எல்லாம் கரைஞ்சி போயிருச்சி!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-114029849628101885?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/114029849628101885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=114029849628101885' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114029849628101885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/114029849628101885'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/02/blog-post_18.html' title='தெளிஞ்சிருச்சி: இன்னும் நாலு போடுங்க'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-113961082586970265</id><published>2006-02-10T14:32:00.000-08:00</published><updated>2007-03-16T18:15:54.280-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>தெகப்பூடு/திசைபூண்டு</title><content type='html'>கதைகள், கற்பனைகள், எதார்த்தங்கள்ன்னு போற கிராமத்து வாழ்க்கை எப்பவுமே சுகமானது தான். ஆனா இன்னும் இந்த கிராமங்கள் இருக்கான்னு கேட்டா, அதுக்கு பதில் சொல்றது கஷ்டம் தான்.  ஏன்னா கிராமத்து மக்கள் தலைமுறை தலைமுறையா பேனா பேப்பர்ல எழுதாம கடத்தி வந்த விசயங்கள் (பட்டறிவு) எல்லாம் இந்த தலைமுறையோட காணம போய்கிட்டு இருக்கு. இப்ப எல்லா கிராமங்களும் தங்களை நகர்ப்புற கலாச்சாரத்தோட ஒட்டுன மாதிரியான கலாச்சாரத்துக்கு மாறிக்கிட்டு  இருக்காங்க. இத தப்புன்னு சொல்ல முடியாது.  ஆனாலும்  பட்டறிவை இழந்துகிட்டு இருக்கோம்ன்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியலை. என்ன மாதிரியான விசயங்களை இழந்துகிட்டு இருக்கோம்ன்றதுக்கு ஒரு சின்ன உதாரணம் இங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம். எங்க ஊரு சிலம்பு வாத்தியாரு. கொஞ்சம் வயசானாலும் கட்டுக்குள்ள இருக்குற உடம்பு. காட்ல எங்கயோ வழி தவறி நடக்ககூட முடியாம கிடந்தாருன்னு, ஒருநாளு அவரை வண்டி கட்டி தூக்கிட்டு வந்தாங்க. பாக்கப்போனவுங்க வந்து அதைப்பத்தி கதை கதையா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா யாருக்கும் ஏன் அந்த மாதிரியாச்சின்னு தெரியல. ஒருத்தங்க மட்டும், அவரு எங்கயாவது தெகப்பூடு மிதிச்சிருப்பாரு. அதனால தான் இந்த மாதிரி ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்தில இது சரியாயிரும், அப்டின்னாங்க(சில மணி நேரங்கள்ல அவரு சரியாயிட்டாரு).  அந்த வார்த்தையை முதலும் கடைசியுமா அப்ப தான் கேட்டேன். தெகப்பூடுன்னா என்னன்ற கேள்விக்கு எந்த சரியான பதிலும் இல்ல. ஒருசிலரு, அது ஒரு சின்ன பூச்சி. நாம அதை மிதிச்சிட்டம்னா,  அதோட உடம்பு எவ்வளவு கஷ்டப்படுமோ அதே மாதிரி மிதிச்சவங்களோட உடம்பும் கஷ்டப்படும், அப்டின்ற ரேஞ்சுல சொல்லிக்கிட்டு போனாங்க. அதுக்கு மேல கேட்டு பிரயோசனமில்லை. அட்லீஸ்ட் அப்பயாவது தெகப்பூடுன்னு சொல்றதுக்கு ஒரு சிலர் இருந்தாங்க. இப்ப யாராவது இருப்பாங்களான்னு தெரியல. நானு அதுக்கப்புறம் அதைப் பத்தி எங்கயுமே நான் கேள்விப் படவேயில்ல. சரி, எதோ ஒரு கதை விட்ருப்பாங்கன்னு நான் அதை மறந்தே போயிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா &lt;a href="http://www.nakkheeeran.com/nakkheeran/feb11/n4.html"&gt;இந்த வார நக்கீரன்ல&lt;/a&gt; அதைப் பத்தின ஒரு சின்ன குறிப்பு மட்டும் வந்திருக்கு. அதோட பேரு திசைபூண்டு. இது ஒரு ஒரு வகையான செடி. இது மனுச உடம்புல குத்திருச்சின்னா, சிறுமூளை போதையுண்டது மாதிரி ஆகிருமாம்.(குடிமகன்கள் கவனிக்க). சில மணி நேரங்கள் திசை தெரியாம சுத்திக்கிட்டு இருக்க நேரிடுமாம். இதுக்கு மேல இதைப் பத்தி எதுவும் குறிப்பிடப்படலை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பத்தின மேலதிக விபரம் இங்க யாருக்காவது தெரியுமா ??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-113961082586970265?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/113961082586970265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=113961082586970265' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113961082586970265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113961082586970265'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/02/blog-post.html' title='தெகப்பூடு/திசைபூண்டு'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-113935317903864060</id><published>2006-02-07T14:47:00.000-08:00</published><updated>2007-03-16T18:17:01.175-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நனவோடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>முனியாண்டியும் சில மாடுகளும் - 2</title><content type='html'>இப்ப ரெண்டாவது. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில இருக்கும் போது கிராமத்தோட ஒட்டாம, டவுனுல இருக்கும்போது கிராமத்தை நினைச்சிக்கிட்டே ஓட்டுன அமர்க்களமான வாழ்க்கை முனியாண்டியோடது.  சில வருசங்கள், தாத்தா வீட்ல குப்ப கொட்டுனப்ப தான் முனியாண்டிக்கு மாடுங்களோட பரிச்சயம் ஆச்சி. கிராமத்தில தாத்தா வீட்ல மாடும் வண்டியும் இருந்தது. வீட்ல இருக்கறப்ப, கூளம் வெட்றதும், குழுதாடியில(மாடு தண்ணி குடிக்கிற தொட்டி) புண்ணாக்கு, தவுடு கலக்குறதும் முனியாண்டியோட டூட்டி. வீட்ல இருந்த ரெண்டு மாடும் ரொம்ப அமைதியான மாடுங்க. நாம உண்டு நம்மளோட புண்ணாக்கு உண்டுன்னு இருக்கும் (கிழட்டு மாடுகன்னு யாருங்க சவுண்டு விடுறது). தாத்தா மாடு வாங்குறதே ஒரு அலாதியான விசயம். ஊர்ல அவனவன் எளவட்ட மாடுக வாங்குறதுக்கு போட்டி போட்டுக்கிட்டு இருக்கிறப்ப இவரு மட்டும் ரொம்ப நிதானமான மாடா வாங்கிட்டு வருவாரு. ஒரு தடவை வாங்கிட்டு வந்த மாடு கொஞ்சம் தலையாட்டுதுன்னு (மத்தவங்களை முட்ட வர்றது) போய் வேற மாடு வாங்கிட்டு வந்துட்டாரு. அவருக்கு மாடுகளும் ஒன்னுதான் தன்னோட பிள்ளைகளும் ஒன்னு தான். சாட்டைக்கம்பு வச்சிருந்தாலும் அவரு மாட்டை அடிச்சி முனியாண்டி பாத்ததில்லை. மாடுகளும் இத தெரிஞ்சிகிட்டு வம்பு பண்ணதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முனியாண்டி கைலி கட்ட (கிராமத்தில இது ஒரு முக்கியமான கிராஸ்ஓவர்) ஆரம்பிச்ச வயசில மாட்டு வண்டியும் ஓட்ட ஆரம்பிச்சிட்டான்(ஆனாலும் இது ரொம்ப நாளைக்கி நிலைக்கல). பருத்திக் காட்ல வேலையாளுக பருத்திய எடுத்து மூட்டை கட்டி வச்சிட்டு வந்துருவாங்க வீட்ல யாராவது ஒக்காந்து தூங்கிட்டு இருப்பாங்கன்ற எரிச்சல் தான்). ஒரு மூட்டை மட்டும் இருந்ததுன்னா சைக்கிள்ல போய் எடுத்துட்டு வரணும். அதிகமா இருந்ததுன்னா வண்டி கட்டிட்டு போகணும். முனியாண்டியோட முறை வர்றப்ப எவ்வளவு பருத்தி இருந்தாலும் வண்டி தான்.(அப்ப வண்டியோட்றதுக்கு ஆரம்பிச்ச ஆர்வம் இப்பவும் குறையலன்றது தனி). விளைச்சல் சமயத்தில மாட்டுக்கு பயிரு பச்சை நிறைய கிடைக்கும். அதனால படு ஊட்டமா இருக்கும். காட்டுக்கு போறப்ப ஊருக்கு வெளியில ஒரு பாதையோட ஆரம்பத்தை தொட்டுட்டம்னா போதும் அதுக்கப்புறம் அவங்களா போய் சேர வேண்டிய காட்டுக்கு கொண்டு போய் சேத்துருவாங்க.  பாதைய பத்தி யோசிக்க வேண்டிய தேவையே இல்ல.(தாத்தா ஒருதடவை டவுனுக்கு போய்ட்டு நைட்டு திரும்ப வரும்போது எப்பயும் போல தூங்கிட்டே வந்திருக்காரு. இடையில வண்டி நின்னு போயிருக்கு. சரி வீடு வந்திருச்சின்னு எந்திருச்சி பாத்தா வண்டி நின்ன இடம் அந்த சைடுல இருக்கிற எங்க காடு).&lt;br /&gt;&lt;br /&gt;காட்டுக்குப் போகும்போது வாக்கூடு (வாய்க்கூடு) கட்டி கூட்டிட்டுப் போனாலும் ஆடி அசைஞ்சு பக்கத்தில இருக்கிற செடிகளை பிடிச்சி இழுத்து தின்னு கிட்டே போவாங்க. ஆனா பருத்தி மூட்டைய ஏத்துன உடனே குஷியாகி( மொத்தமே 100 கிலோவுக்குள்ள தான் இருக்கும்) வீட்டை பாத்து ஓட ஆரம்பிச்சிருவாங்க. இழுத்து பிடிக்கிறது பெரிய விசயமாயிரும். இதுக ஓடுற ஓட்டத்தில மூட்டைங்க பறக்கிற கதையெல்லாம் தனி. என்ன தான் இதுக துடிப்பா ஓடுனாலும் முனியாண்டிக்கு இள மாடுங்களை பாக்கும் போதெல்லாம் தாத்தா மேல கொஞ்சம் கோவம் வரும். முனியாண்டி தன்னத்தானே சமாதானப் படுத்திக்கிறதும் ஒரு நேரம் வந்துச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில "நாளேரு" ன்னு ஒரு விழா கொண்டாடுவாங்க. வருசத்தோட மொத விதைப்பை ஊர்க்காரங்கல்லாம் சேர்ந்து ஒரு நிலத்தில உழுது, விதைச்சு ஆரம்பிப்பாங்க. இதுக்கப்புறம் தான் மத்த நிலங்கள்ல விதைப்பு ஆரம்பிப்பாங்க. நாளேரன்னிக்கு அத்தனை மாடுகளும் மொத்தமா போயி அந்த நிலத்தை உழுகணும். இந்த மாடுகளை கூட்டிடுப் போறதே ஒரு விதமாயிரு்க்கும். அன்னைக்கு மாடெல்லாம் குளிச்சி மேக்கப் போட்டு அப்டி ஒயிலா ஊருக்குள்ள நடை போட்டு ஊர் கோயிலுக்கு போகும். அங்க பூசை போட்டு அப்புறமா தான் அனுப்பு வைப்பாங்க.  மாடில்லாதவங்க செடி வெட்றது, கொத்துறது அப்டின்னு எதாவது ஒரு விவசாய கருவிய வச்சி அந்த நிலத்தில எதாவது செய்வாங்க. அதுக்கப்புறம் விதைக்க (விதையும் அவங்க அவங்க கொண்டு வருவாங்க) ஆரம்பிப்பாங்க. இப்டி முடிச்சிட்டு வர்றவங்களுக்கு மறுபடியும் கோயில்ல வரவேற்பு இருக்கும். (முறைப்பொண்ணுங்க மஞ்சத்தண்ணி ஊத்துறது இதுல ஒரு கிளைக்கத). அதனால யாரு மொதல்ல வர்றதுன்னு ஒரு போட்டி இருக்கும். எப்பவுமே இள மாடுங்க தான் முதல்ல ஓடி வரும். நம்ம மாடுக நிதானமானதுன்றதுனால மெதுவாதான் வரும். அதோட தாத்தாவுக்கு மாடுங்கள விரட்றதும் பிடிக்காது. (அதனாலயே மாடுங்களுக்கு பழக்கமில்லாதவங்களுக்கு குடுக்க மாட்டாரு. ஆனா முனியாண்டி தான் தவுடு புண்ணாக்கு காட்டிரான்ல, அதனால பெர்மிசன் உண்டு) பருத்திக் காட்டுக்கு போறப்ப இந்த ஓட்டம் ஓடுதுகளே, சரி இந்த தடவை ஓட்டிப் பாப்போம்னு அந்த வருசம்  ரெடியா இருந்தான். போட்டி வந்து ஒரு நாளஞ்சி (ஜோடி) மாடுகளுக்கு தான்.  மொத்த நிலமும் உழுது முடியற வரைக்கும் ஏர்க்கால கழட்ட விட மாட்டாங்க. உழவு முடிஞ்சவுடனே எல்லாம் பிச்சி பறக்கறாங்க. முதல்ல ஆடி அசைஞ்சி ஆரம்பிச்ச நம்மவுங்க ரெண்டு மாடுக முன்னாடி ஓடுறத பாத்தவுடனே பாய்ச்சல் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. குறுகலான பாதைன்றதால சைடு வாங்கறது பிரச்சனை. அப்டி இருந்தும் மாடுங்க ஓடுன ஓட்டத்தில பின்னாடி பிடிச்சிக்கிட்டு ஓட முடியல.  ஏதோ தூரம் கம்மின்றதால கொஞ்சம் தம் பிடிக்க முடிஞ்சது.  கடைசில ரெண்டாவதா வந்து நின்னாங்க. அன்னைக்கெல்லாம் முனியாண்டிய பிடிக்க முடியலை (யாரும் அவன கண்டுக்கலைன்றது பெரிய விசயமா என்ன).  &lt;br /&gt;&lt;br /&gt;இப்டி பழச எல்லாம் நினைச்சு பாக்கும்போது, ஊரை விட்டு தள்ளி வந்து புலம்பல்களோட  சுத்திக்கிட்டு இருக்கிறது முனியாண்டிக்கு கொஞ்சம் உறுத்தலா தான் இருக்கு. புவ்வாவுக்கு என்ன பண்றதுன்னு சமாதானம் சொல்லிக்கிட்டு பனி மூடுன சுத்துப்புரத்தை சன்னல் வழியா பாத்துகிட்டே இன்னும் வேற சில மாடுகளோட நினைவ அசை போட்டுக்கிட்டு இருக்கான்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-113935317903864060?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/113935317903864060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=113935317903864060' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113935317903864060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113935317903864060'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/02/2_07.html' title='முனியாண்டியும் சில மாடுகளும் - 2'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-113935131869958738</id><published>2006-02-07T14:17:00.000-08:00</published><updated>2009-08-07T18:51:14.492-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நனவோடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>முனியாண்டியும் சில மாடுகளும் - 1</title><content type='html'>"ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக் கொள்கிறோம்"  --வண்ணதாசன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரை விட்டு தாண்டி வந்து, எல்லாத்தையும் கஷ்டப்பட்டு மறந்துட்டு ஒக்காந்து வேலையப் பாத்தாலும்(என்ன வேலைன்றது வேற விசயம்)  , இமெயில்ல எதையாவது அனுப்பி மக்க மனுசன காலி பண்ணிடுறாங்க. இப்பிடித்தான் சமீபத்தில  Amazing Madurai  அப்டின்னு மதுரையோட முக்கியமான சில போட்டால்லாம் அனுப்பியிருந்தான் நண்பன். அதுல இருந்த ஒரு போட்டாதான் இங்க.(இதுல காப்பிரைட்டு வில்லங்கம் எதுவும் இருக்கான்னு தெரியலை).&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் முனியாண்டிக்கு நிறைய விசயங்களை முன்னாடி கொண்டு வந்துடுச்சி. மாடு மாதிரி வளர்ந்திருக்க அதுக்கு இருக்கிற அறிவு கூட ஒனக்கு இல்ல; உன்னை வளர்த்ததுக்கு ஆடு மாடு வாங்கி வளத்திருக்கலாம்ன்னு வாங்குன திட்டை எல்லாம் மறந்தாலும், காளை மாடு, பசுமாடு, எருமை மாடு, அந்த மாடு, இந்த மாடுன்னு சில மாடுங்க முனியாண்டிய பீல் அடிக்க வச்சிருச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;இதுல முனியாண்டியும் மாடும் சேர்ந்த மாதிரியான ரெண்டு விசயங்க மட்டும் இங்க. ஒன்னு முனியாண்டி சமீபத்தில படிச்ச மாடு பத்தின புத்தகம், இன்னொன்னு மாட்டு வண்டி டிரைவரா முனியாண்டி வேலை பாத்தது பத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல புத்தகம். &lt;br /&gt;எந்த புத்தகம்னு பாதிப் பேருக்கு இன்னேரம் தெரிஞ்சிருக்கும். பெங்களூரை விட்டு மூட்டை கட்றதுக்கு முன்னாடி தேவைப் பட்டாலும் படும்னு புத்தகக் கண்காட்சியை மொத்தமா போயி ரவுண்டு கட்டி வாங்கினப்ப ( வாங்குனதுல ஒன்ன கூட எடுத்துட்டு வர முடியலைன்ற சோகத்தை யாரு கிட்ட போய் சொல்ல) நண்பன் ஒருத்தன் ஒரு 50-60 பக்கம் மட்டும் இருக்குற ஒரு சின்ன புத்தகத்தை வாங்கினான். முனியாண்டி அப்ப புத்தகம் படிக்கிறதில்லைன்ற முடிவோட இருந்தாலும் சின்ன புத்தகந்தான்னு ஆசைய காட்டி விட்டுட்டான். காலையில ஆரம்பிச்சு சாயங்காலம் வரைக்கும் நடக்குறத சொல்ற கதை. முதப்பக்கத்தில ஏற ஆரம்பிக்கற விறுவிறுப்பு கடைசி பக்கம் வரைக்கும் ஏறுமுகமாத்தான் இருந்தது. அந்த புத்தகத்தோட பேரு "வாடி வாசல்". இந்த புத்தகம் வந்து கிட்டத்தட்ட ஒரு 50 வருசம் இருக்கும். சி.சு. செல்லப்பா, தேனிப்பக்கம் நடக்கிற மாடு பிடிக்கிற விளையாட்டப் பத்தி எழுதுனது. மாடு பிடிக்கிறத அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது. இன்னும் சொல்லணும்னா கதையோட பாதியில நீங்களும் அந்த பொட்டல்ல காரிக்காளை, வாடிவாசல் தாண்டி வரப்போறதை  ஆர்வத்தோட பாத்துக்கிட்டு நிப்பீங்க. அட்லீஸ்ட் முனியாண்டி அப்டி தான் நின்னான்.  ஒருவேளை நீங்க படிக்கும்போது மன்னிக்கனும் பாக்கும்போது சைடுல முனியாண்டிய பாக்க முடிஞ்சாலும் முடியலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-113935131869958738?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/113935131869958738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=113935131869958738' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113935131869958738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113935131869958738'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/02/1.html' title='முனியாண்டியும் சில மாடுகளும் - 1'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-113916045591371259</id><published>2006-02-05T09:26:00.000-08:00</published><updated>2007-03-16T18:19:05.284-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><title type='text'>தோற்றுப் போக நமக்கு அனுமதியில்லை.....அறிவொளி இயக்கம் -2</title><content type='html'>"மேல் தட்டு மக்கள் கல்வி பெறுவதும் ஒடுக்கப் பட்ட மக்கள் கல்வி பெறுவதும் ஒன்றல்ல.அவர்களின் கல்வி அவர்களுக்கே பயன்படும். ஆனால் பாட்டாளிகள் கற்பது சமூகத்தை மாற்றும்." --பாவ்லோ ப்ரையர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் கூடி தேர் இழுக்கறதில, சாமியக் கொண்டு போய் கரை சேக்கலன்னா நைட்டு வந்து கண்ணைக் குத்திருவாருன்ற பயத்தில எப்டியாவது எவனையாவது உள்ள தள்ளியாவது தேர உருட்டி கொண்டு நிலை சேத்துருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இத எதுக்கு சொல்றன்னா, சாதாரணமா நாலு அஞ்சி பேரு சேந்து செய்ற வேலையிலயே ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக்கிட்டு கடைசியில ஏண்டா இந்த வேலைய ஆரம்பிச்சோம்ன்ற நிலமைக்கு வந்திருவோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இங்க(அறிவொளி இயக்கம்) சில லட்சம் பேரு சேர்ந்து, அதுவும் கலெக்டர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டம், ஒன்றியம், பகுதி, கிராமம், வார்டு அப்புறம் இடையில இந்த ஆபிஸ், அந்த ஆபிஸ் இது போதாதுன்னு கரை வேட்டிங்க கடைசியா திருவாளர் பொதுஜனம் அப்டிற ஏழெட்டு அடுக்கு அதிகார வரிசை தாண்டியும் இந்த இயக்கம் ஜெயிச்சிருக்கு. ஏகப்பட்ட பரிசோதனைகள், முயற்சிகள், தோல்விகள், வெற்றிகள் ன்னு கடந்து வந்திருக்கு. இதுக்கு பின்னாடி இருக்கறவங்களோட முயற்சியையும் அர்ப்பணிப்பையும் யாரும் சாதாரணமா எடுத்துக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுல ஈடுபட்ட அரசு ஊழியர்களாகட்டும் இல்ல ஒரு பைசா வாங்காத தன்னார்வலர்களாகட்டும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம வேலை பாத்திருக்காங்க. என்ன பெரிய வேலை, போயி படிக்க தெரியாதவங்களுக்கு கத்துக் குடுக்கணும அவ்வளவுதான அப்டின்னு ஈசியா சொல்லிரலாம் (சொல்றதுக்கு காசா பணமா). சரி அத ஈசின்னே எடுத்துக்கிட்டாலும், இங்க பிரச்சனை என்னன்னா படிக்கத் தெரியாதவங்கள படிக்க கூட்டிட்டு வர்றது. நாலு கழுத வயசாயிருச்சு (இவங்க குறி வச்சது 15-35 வயசை) எனக்கு, இனிமே படிச்சு என்ன கிழிக்க போறேன்னு இழுத்து போர்த்திட்டு தூங்குறவன நைட்டு படிக்கிறதுக்கு வான்னு எப்டி கூப்பிடறது. ஏனுங்க நான் நல்ல வாத்தியாரு, நல்லா பாடம் எடுப்பேன் அப்டின்ற பூச்சாண்டியெல்லாம் பலிக்காது. (இதயெல்லாம் பாத்து சுணங்குறவங்கள அப்டியே விட்டுறாம, இந்த என்ஜினை இழுத்துட்டு போனவங்கள்ல முக்கியமான டாக்டர். ஆத்ரேயா சொன்ன வார்த்தைகள் தான் " தோற்றுப் போக நமக்கு அனுமதி இல்லை" )&lt;br /&gt;&lt;br /&gt;ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் குடுத்த, இவங்களோட ஆரம்பமே மெகா அமர்க்களமா இருந்திருக்கு. எத்தன பேரு படிக்காதவங்க, மத்தபடி யார் யாரு எந்த எத்தன பேருக்கு சொல்லிக் குடுக்கணும் அப்டின்ற கணக்கெடுப்பு எல்லாம் "ஒரே" நாள்ல முடிச்சிருக்காங்க. இது நிச்சயமா ஒரு பெரிய சாதனைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இவங்க எப்டி மக்களை ஒன்னு திரட்டுனாங்க? ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் அப்டினின்னு ஒரு சொலவடை கிராமத்தில சொல்லுவாங்க. அத மனசில வாங்கிட்டாங்களா என்னன்னு தெரியல. "புத்தகம் கையில் எடுத்து விடு, புத்தொரு ஆயுதம் ஆகிடும் உனக்கது" அப்டின்னு ஆட்டம் பாட்டம் போட்டு தான் இவங்க தூங்குறவன எழுப்பி படிக்க வச்சிருக்காங்க. உனக்கு பாட்டு புடிக்குமா, இந்தா பாடுறோம். உனக்கு பாடத் தெரியுமா, உன்னோட பாட்ட நீ பாடு நாங்க கேக்குறோம். கத சொல்ல தெரியுமா சொல்லு. விடுகத தெரியுமா, போடு. டான்ஸ் புடிக்குமா, இந்தா அதுவும் இருக்கு அப்டின்னு தான் மக்களை நெருங்கிருக்காங்க. இதுக்காக சைடுல ஒரு பெரிய கலைஞர்கள் கூட்டமும் உருவாகி நின்னுருக்கு. மேடையில நின்னு பாடக்கூடியளவுக்கு தைரியம் உள்ள ஒரு லட்சம் பேரை இந்த இயக்கம் உருவாக்கிருக்குன்னா அது சாதாரணமான விசயமில்லை. நம்மல்ல எத்தனை பேரால இன்னைக்கு மேடையில நின்னு கூச்சப் படாம பேச முடியும் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இங்க சொல்ல வேண்டிய முக்கியமான விசயம் அறிவொளி வாத்தியார்களப் பத்தினது. யண்ணே, யக்காவ் அறிவொளிக்கு வந்து சேருன்னு இழுத்து பிடிச்சி பாடம் நடத்துனது எல்லாம் 9-10 வரைக்கும் படிச்ச, பாஸான, பெயிலானவங்க தான்.(மொத்தத்திலயே 200 பேரு தான் இதுல காலேஜ் எட்டிப் பாத்தவங்க. படிச்சவங்கள்லாம் அவங்க அவங்க வேலையப் பாக்க போயிட்டாங்க போலருக்கு). இதுல இன்னும் முக்கியமானது பொம்பளைங்களோட பங்கு. அவங்க இத சமூகம் தங்களுக்கு தந்த கவுரவமா நினைச்சி ஒரு பெரிய தனி ஆவர்த்தனமே நடத்திருக்காங்க. கரெக்டா சொல்லணும்னா, இவங்க தான் என்ஜினா நின்னு இழுத்துகிட்டு போயிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எரிவது மேல்" அப்டின்றத மனசில போட்டுக்கிட்டு சோர்வுக்கும் நம்பிக்கைக்கும் நடுவேயான ஒரு பெரிய போராட்டத்தோட அறிவொளி அடுத்த கட்டங்களையும் தொட்டிருக்கு. தொடர் கல்வி இயக்கம், வாசிப்பு இயக்கம் நூலக இயக்கம்,வாசகர் வட்டம்னு அடுத்தும் சாதனைகளை படச்சிருக்கு. இந்த கட்டத்தில முக்கியமா நிறைய புத்தகங்களை தயாரிச்சி வெளியிட்டிருக்காங்க. ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு வாசகன்றத குப்பையில தூக்கிப் போட்டுட்டு, ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு புத்தகம் அப்டின்னு பல புத்தகங்களை கொண்டு வந்ததும் இல்லாம அத லட்சக் கணக்கில(தோராயமா பத்து லட்சம்) வித்தும் காண்பிச்சிருக்காங்க. படிக்க வந்தவங்க சொன்ன கதைகள், பாட்டுகள், விடுகதைகள் எல்லாமே புத்தகத்தில ஏறிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நடந்தும் தொக்கி நிக்கிற விசயங்கள் இதுல நிறைய இருக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு அறிவொளி இயக்கம் இங்க தேவையில்லைன்ற ஒரு நிலை இருக்கா அப்டின்னா அது இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவோ பரிசோதனைகள், எவ்வளவோ முயற்சிகள் அப்டியே நட்டாத்தில நின்னு போச்சி. அதெல்லாம் ஆவணப் படுத்தக் கூட இல்லை. ஒருக்கா மறுபடி இதே மாதிரி ஒரு திட்டம் வந்துச்சின்னா (ஒரு நப்பாசை), மறுபடியும் ஆரம்பத்தில இருந்து தான் தொடங்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவோ கலைஞர்கள், இந்த இயக்கத்தோட தூண்களா நின்னவங்க, இயக்கம் இழுத்துக்கிட்டு கிடந்தப்ப எல்லாம் ஆக்ஸிஜன் குடுத்தவங்க அப்டியே காணாம போய்ட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பெண்கள், வீட்டை விட்டு வெளிய வந்து நிறைய பண்ணியிருக்காங்க. எவ்வளவோ பேர் கலைஞர்களா, ஆளுமை கொண்டவர்களா இந்த இயக்கத்தோட போக்க நிர்ணயியம் பண்றவங்களா இருந்திருக்காங்க. ஆனா அறிவொளிக்கப்புறம் மறுபடியும் அவங்களோட சிறக சுருக்கிக்கிட்டு வீடுகள்லயே முடங்கிட்டாங்க&lt;br /&gt;&lt;br /&gt;இது மாதிரி இன்னும்.............&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இன்னும் அறிவொளி மிச்சம் மீதி இருக்கான்னு கேக்குறவங்களுக்கு:&lt;br /&gt;1. அறிவொளி இயக்கத்தில தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோழர்கள் முக்கியமான உந்து சக்தியா நின்னு வேலை பாத்திருக்காங்க. அவங்களோட முகவரி: தலைமை அலுவலகம், 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 14; 46 இரண்டாவது தெரு, க.கீ. கார்டன்ஸ், ரெட்டியார்பாளையம், பாண்டிச்சேரி-10&lt;br /&gt;2. சில மாவட்டங்கள்ல (கடலூர், விழுப்புரம்..) சமீபகாலங்கள்ல நிறைய இரவுப் பள்ளிகள் தொடங்கி நடந்துகிட்டிருக்கு.(aidindia &amp; DYFI சார்பான்னு நினைக்கிறேன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-113916045591371259?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/113916045591371259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=113916045591371259' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113916045591371259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113916045591371259'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/02/2.html' title='தோற்றுப் போக நமக்கு அனுமதியில்லை.....அறிவொளி இயக்கம் -2'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-113855835214802098</id><published>2006-01-29T09:38:00.000-08:00</published><updated>2007-03-16T18:20:34.241-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><title type='text'>பட்டா படி</title><content type='html'>&lt;strong&gt;"பட்டா படி"&lt;/strong&gt; -ன்ற இந்த வார்த்தைகள பத்தி இங்க எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல. பட்டான்னா நிலத்துக்கு குடுக்கிற டாகுமெண்டு; படின்னா படிக்கிறது அப்டின்றது தாண்டிப் பாத்தா இந்த வார்த்தைகளோட வீச்ச யோசிச்சு பாக்குறதுக்கே மலைப்பா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;" சந்திரன் மேல கால வச்ச காலம்; இன்னும் கைநாட்டு போடுறது அலங்கோலம்"&lt;/strong&gt; அப்டின்ற குத்துப்பாட்டோட பாமர மக்களோட மொழியை அங்கீகரிச்சு, இந்த வார்த்தைகள் சுத்தி வந்த தூரமும், உழுது போட்ட நிலங்களும் அதிகம். கடைக்கோடில ஆடு மேய்ச்சிக்கிட்டு இருக்கிற அலமேலுல ஆரம்பிச்சு, காலேஜ் புரொபசருங்கள தாண்டி, நான் பொறந்த மண்ணுக்கு எதாவது செய்யணும்னு நினைச்ச பலரை உள்ளடக்கி, Don't try to teach me ன்னு எதுத்து நின்ன கலெக்டரு, வாழ்க்கையில எனக்கு கிடைச்ச வெகுமதின்னு அழுத கலெக்டரு, எனக்கும் என் கட்சிக்காரனுக்கும் என்ன லாபம்னு வந்து குடைஞ்சு பாத்த மந்திரின்னு இந்த சுனாமி தாக்குன மக்களோட எண்ணிக்கை நிஜமாவே அதிகம். ரமணா ஸ்டைல்ல இல்லாட்னாலும், தோராயமா சொல்லணும்னா, 10 மாவட்டம் (மத்த மாவட்டங்கள்ல நடைமுறைப் படுத்தப் பட்டுச்சான்னு தெரியல), 25 லட்சம் மக்கள், 2.5 லட்சம் தன்னார்வலர்கள், 10,000 கலைஞர்கள்ன்னு பரந்து நின்ன ஒரு இயக்கத்தோட முதல் வார்த்தைகள் தான் இந்த "பட்டா படி". &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவாய், பழங்கனவாய்ன்னு எல்லாருமே (இதுல இருந்தவங்க எத்தனை பேரு இன்னும் துடிப்பா இருக்காங்கன்னு தெரியல) மறந்து போன இந்த இயக்கத்தோட பேரு &lt;strong&gt;"அறிவொளி இயக்கம்".&lt;/strong&gt; தொண்னூறுகளடோ ஆரம்பத்தில National Literacy Mission டோட ஒரு பகுதியா தமிழ்நாட்டுல புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்(நம்ம மாவட்டங்கோ), வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வெலி, ம்துரை, தஞ்சாவூர் அப்புறம் பாண்டிச்சேரின்னு சில மாசங்களுக்கு( அப்புறம் வருசங்களுக்கு) ஒரு பெரிய திருவிழாவையே நடத்திக் காட்டுனாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப என்ன எழவுக்கு இதெல்லாம்ன்னு நீங்க கேக்குறது ஞாயந்தான். சில வருசங்களுக்கு தங்களோட நேரம், காலம், பதவி, பணம்னு தூக்கிப் போட்டுட்டு தலையில சிலேட்டையும் புத்தகத்தையும் தூக்கிக்கிட்டு பஸ் போகாத ஊருக்கெல்லாம் போய் என்னத்தையாவது இந்த மக்களுக்கு பண்ணனும்னு சுத்துனவுங்க இந்த தமிழ்நாட்டுல சமீபத்தில கூட ஆயிரக்கணக்கில இருந்திருக்காங்கன்னு சொல்றதுக்காகத் தான் இந்த வெளக்கம் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னளவுல நான் வருத்தப் பட்ட, படுற விசயங்களல, அறிவொளி இயக்கத்தில சேர முடியல, எதுவும் பண்ண முடியலன்றதுன்றதும் ஒன்னு. அப்ப பன்னெண்டாப்பு படிச்சிக்கிட்டு இருந்ததா ஞாபகம். &lt;br /&gt;&lt;br /&gt;எங்க போனாலும் விடாது கருப்புன்ற ரேஞ்சுல, கனடா வந்ததுக்கப்புறமும் ஒருத்தர் கையில ஒரு புத்தகததை திணிச்சிட்டு போனாரு. எல்லாம் அதனால வந்த வினை.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தோட பேரு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"இருளும் ஒளியும்" - அறிவொளி இயக்க அனுபவங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;அப்டின்னு &lt;strong&gt;ச.தமிழ்செல்வன் &lt;/strong&gt;எழுதுன புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரு திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளரா இருந்திருக்காரு. தான் அறிவொளிய எதிர்கொண்ட விதத்தையும், கத்துக் கொடுக்கப் போய்ட்டு, கத்துக்கிட்டு வந்த விதத்தையும் சொல்லிருக்காரு. என்னோட குற்ற உணர்ச்சியை இன்னும் கொஞ்சம் கிளறி விட்டுட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;பல சமுக அக்கறையுள்ளவுங்க பங்கெடுத்துக்கிட்ட இவ்வளவு முக்கியமான ஒரு இயக்கத்தை பத்தின வேர்களையும், காலடித்தடங்களையும் சாதரணமா நீங்க தேடுனீங்கன்ன, ஒங்களுக்கு பெரிய ஏமாத்தம் தான் மிஞ்சும். இத்தனைக்கும் சில பேர் போன எழுத்தாளர்களும் இந்த இயக்கத்தில பங்கெடுத்திருக்காங்க. அப்படி இருந்தும் ஏனோ இது அவ்வளவு முக்கியமில்லைன்னு விட்டுட்டாங்க போல.இந்த புத்தகம் கூட ஒரு ஆவணமா இல்லாம, அனுபவங்கள தான் பகிருது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வன் சொல்றவகையில பாத்தா இந்த இயக்கத்த பத்தி மொத்தம் மூணு புத்தகமும் (இந்த புத்தகத்தையும் சேத்து) சில கட்டுரையும் தான் மிஞ்சும் போல. மீதி இருக்கிற ரெண்டு புத்தகத்தில ஒன்னு புதுக்கோட்டை கலெக்டரா இருந்த ஷீலா ராணி சுங்கத்தும், மாநில ஒருங்கிணைப்பாளரா இருந்த ஆத்ரேயாவும் சேந்து எழுதுன Literacy and Empowerment(&lt;a href="http://www.indiatogether.org/reviews/litemp.htm"&gt;இதப் பத்தின விமர்சனம்&lt;/a&gt;). இன்னொன்னு புதுக்கோட்டை அறிவொளியில இருந்த எழுத்தாளர் ஆர்.நீலா எழுதுன "பாமர தரிசனம்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வனோட இந்த புத்தகத்தை விமர்சனம் பண்றதுக்கோ, இல்லை அதப் பத்தி எழுதற அளவுக்கோ எனக்கு அறிவில்லை. ஆனாலும் என்னைய அறஞ்ச சில வரிகள மட்டும் இன்னொரு பதிவுல போடறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-113855835214802098?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/113855835214802098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=113855835214802098' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113855835214802098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113855835214802098'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/01/blog-post_29.html' title='பட்டா படி'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-113846919626510012</id><published>2006-01-28T08:51:00.000-08:00</published><updated>2007-03-16T18:21:31.049-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நனவோடை'/><title type='text'>எழுத்தாளர் முனியாண்டி......</title><content type='html'>சும்மா இருந்த முனியாண்டிய எழுத்தாளர் ஆக்கியே தீர்றதுன்னு ஒரு குரூப் கங்கணம் கட்டிக்கிட்டு சுத்திச்சு. இவங்க பண்ண இம்சையில முனியாண்டி கனவுல எல்லாம் தலயண, தலயணயா புத்தகம் எழுதிட்டு மாலையும்(யாரு போட்டதுன்னு கேக்காதீங்க), செருப்படியும் மாறி மாறி வாங்கிட்டு இருந்தான்.  அந்த இம்சையோட ஆரம்பம் இப்படித்தான் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பொங்கல் இதழுக்கு ஏதாவது எழுதிக் கொடுத்தே ஆகனும் அப்டின்னு "தலை" (மன்ற தலைவர்) உத்தரவு போட்டுட்டாரு. அவருக்கு என்னாச்சுன்னு தெரியலை. சம்பந்தமில்லாம, சம்பந்தமில்லாத ஆளுக கிட்ட சம்பந்தமில்லாத வேலைய சொல்றாரு. நானும் பரவாயில்ல, இதென்ன பெரிய விசயம் ஒரு கை பாத்துறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா எழுதுறதுன்னா என்னன்னே தெரியாது. என்ன பண்றதுன்னு யோசிக்கவே தேவையில்லாம பெருமாள் ஞாபகத்துக்கு வந்தாரு. ஆனாலும் ஒரு சின்ன பயம். ஏன்னா குரூப்ல அவரை பாத்தாலே சின்னதா ஒரு பயம்.  அவரு சாதரணமா என்ன பண்ணுவாருன்றதுக்கு ஒரு சின்ன உதாரணம். ஒரு மூலையில நாய் தூங்கிட்டு இருந்துச்சுன்னா, ஆகா இந்த நாய்க்கு எவ்வளவு அருமையான முடி (இவர் இப்டி சொன்னதால தான் ஏரியால இருக்கற நாய்க்கெல்லாம் சொரி வந்து கேவலமா போயிடுச்ன்னு யாராவது நினைச்சா நான் பொறுப்பில்லை). கொஞ்சம் பிஸ்கட்டும் வொயினும் கலந்த மாதிரி நிறம். முடின்னா இப்டி இல்ல இருக்கனும். (மேற்படி பார்ட்டி சொட்டைன்றது வேற விசயம்) அதுக்கு வால் கூட இருக்கு(!) அப்டினு ஆரம்பிப்பாரு. அதுக்கு மேல என்ன பேசுவாருன்னு எனக்கு தெரியாது (அதுக்கு மேல அங்க நிக்க எனக்கு என்ன பைத்தியமா). எங்க எப்ப எதைப்பாத்தாலும் ஆகா! ஓகோன்னு ஆரம்பிச்சிருவாரு. இன்னும் சொல்லனும்னா டீக்கடையில சுடுதண்ணிய (அதாங்க தண்ணியில லைட்டா பால் பவுடர கலக்கி சூடு பண்ணிக் குடுப்பாங்கல்ல) குடிச்சுப்புட்டு ஆகா இந்த மாதிரி டேஸ்ட்டா இதுவரைக்கும் நான் குடிச்சதே இல்லே. வாழ்க்கையில நான் பொறந்ததோட அர்த்தத்தை இன்னைக்குத்தான் முழுமையா அனுபவிக்க முடிஞ்சிருக்கு அப்டின்னாரு. இப்டி பல வால்யூமுக்கு அவரோட அதிசயங்களை அடுக்கிக்கிட்டே போகலாம். என்ன பண்றது இப்டி ஒரு ஆளு கிடைக்க கொடுத்துல்ல வச்சிருக்கனும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சரி பிரச்சனைக்கு வருவோம். இந்த விசயத்துல அவரோட கருத்து எதுக்குன்னு தோணும். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. இப்ப கொஞ்ச நாளா, வலைப்பூ, கதை, கவிதை அப்டின்னு பினாத்தல் கொஞ்சம் அதிகம். அதனால என்ன சொல்றாருன்னு பாக்கலாம்ன்னு போய் அவர் முன்னாடி நின்னேன். நின்ன நேரம் ரொம்ப நல்ல நேரம். ஹை என்ட் பிசியில உக்காந்து cric—info கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு. இது சூப்பரான shot ஆ இருக்கும் போல. ஆனாலும் இவன் போன பாலை ஆடிருக்கணும் அப்டின்ற ரேஞ்சுல மானிட்டர் கூட பேசிக்கிட்டு இருந்தாரு. பதினோரு மடையனுங்க விளையாட, பதினோறாயிரம் மடையனுங்க அதை வேளை வெட்டி இல்லாம பாக்குறாங்கன்னு சொன்னவன், பதினோரு கோடி (ரொம்ப கம்மில்ல!) மடையனுங்க அதைப் பத்தி பேசியே சந்தோசப்படுறானுங்கன்னு சொல்ல மறந்துட்டான். அவனுக்கு என்ன பிரச்சனையோ.  ஒரு வேளை அவனும் இந்த கும்பல்ல ஒருத்தனா இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்ப அதுவா பிரச்சனை. இந்த மேட்டரை இப்டி ஒருத்தன் சொல்லிஇருக்கான்னு நம்ம ஆளுகிட்ட சொன்னோம்னா சேலை கட்ன ஊர்ல(பாத்து ரொம்ப நாளாச்சி) வேட்டி கட்னவன் வெங்காயம்னு (இதுக்கு என்ன அர்த்தம்னு ஏங்கிட்ட கேக்காதீங்க), கிரிக்கெட் பத்தி தெரியாதவன மடையனாக்கிருவாரு. இப்டி எல்லாம் வாங்கிக்கட்டிக்காம கருமமே கண்ணாயிருன்னு, போன விசயத்தை சொன்னேன். என்னாச்சு ஏதாச்சுனு தெரியலை. சேர்ல உக்காந்து மானிட்டர் கூட பேசிக்கிட்டு இருந்தவரு அப்டியே ஜம்ப் பண்ணி கதவு மேல சாய்ஞ்சிக்கிட்டு (இடையில நான் எஸ்கேப் ஆயிரக் கூடாதில்ல) தரையில சவுரியமா உக்காந்தாரு. ஆளை அந்த போஸ்ல பாத்தா மைக் கிடைச்ச அரசியல்வாதி மாதிரி தெரிஞ்சாரு. செத்தேன் இன்னைக்கு எத்தனை மணி நேரமோ அப்டினு வாழ்க்கையை நொந்து போய்ட்டு மறுபடியும் விசயத்தை ஞாபகப் படுத்தினேன். இது இன்னொரு பெரிய பிரச்சனை இவருகிட்ட. ஏதாவது பேசும்போது திடீர்னு எதையோ சீரியசா நினைக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிருவாரு. இதுல விட்டத்தை வெறிக்கறது வேற.  சரி தூங்குற மாதிரி நடிக்கறவனை எழுப்ப முடியாதுன்னுட்டு வேலையப் பாக்க போயிருவோம். இப்ப வேற வழியில்ல. மறுபடியும் அவரோட ஞான நிலையைக் கலைக்க வேண்டியதாயிருச்சி.  உப்பைத்தின்னவன் தண்ணி குடிப்பான்னு சொல்றமாதிரி தவத்தை கலைச்ச பலனை கொஞ்ச நேரத்தில அனுபவிக்க வேண்டியதாயிருச்சி. அப்டியே நம்ம சாமியார்கள்லாம் ஆரம்பிகிறமாதிரி மெதுவா மெஸ்மரைசிங் வாய்ஸ்ல ஆரம்பிச்சாரு. அவரு இந்த லெவல்ல சப்ஜெக்டு பேசுனாருன்னா எதுவுமே புரியாது.  சரி நமக்குத் தான் தலையில மேட்டர் எதுவும் இல்லையே அப்புறம் எப்டி புரியும்னு டீல்ல விட்டுருவேன். ஆனா இன்னைக்கு இலக்கியம் அது இதுன்னு ஆரம்பிச்சாரு. கொத்து மேல கொத்தா விழுந்துச்சி. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரிஞ்சுச்சு. மேற்படி பார்ட்டி கிட்ட எந்த காரணம் கொண்டும் தலையை நீட்டக் கூடாதுன்னு. நல்ல வேளை அடுத்த ரூம்ல இருந்து எதோ வேணும்னு ஒருத்தன் வந்தான். பொழச்சம்டா சாமினு அவன மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டேன். அது அவனோட விதி.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அய்யனாரைப் போய் பார்க்கலாம்னு நினச்சேன். ஏன்னா அவருதான் இந்த இதழுக்கு ஆசிரியர் வேற. போனா எதோ தேறும்னு தோணுச்சி. ஆனாலும் மனசு (அது எங்கன்னு தான் தெரியல,யாராவது இல்லாதவங்க சுட்டுருப்பாங்களாக்கும். நான் பாவங்க திருப்பிக் கொடுத்துருன்ங்க) கேக்கலை. மனசை எலும்பாக்கிட்டு நாமளா ஏதாவது செய்யலாம்னு உக்காந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில இன்னொரு விசயத்தையும் சொல்லனும். இந்த பொங்கலுக்கு தெரிஞ்சவுங்களுக்கு ஒரு வாழ்த்து அனுப்புனேன்.(எங்க நமக்கு ரொம்ப(!)பிடிச்சவங்களுக்கு அனுப்புனா செருப்படி தான் கிடைக்கும் போல)அந்த வாழ்த்தோட சுருக்கத்த சொல்லிட்டு சொன்னாத்தான் புரியும். அதாவது, எல்லாருக்குக் பொங்கல் வாழ்த்து. இந்த நாள்ல நமக்கு படியளக்கிற விவசாயிங்களுக்கு(என்ன இருந்தாலும் ஒரே இனமாச்சே விட்டுக் குடுக்க மனசு வருமா) நன்றிய சொல்லிருவோம். அவங்க நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்குவோம். அப்டின்னு இங்கிலிபிஸ்ல அடிச்சு அனுப்பினேன்.இதை ஒருத்தரு மொழி மாத்தி தன்னோட வலைப்பூவுல எனக்கு first authorship குடுத்து ஏத்திட்டாரு. (என்னோட வாழ்த்தும் எப்டியோ இன்டெர்னெட் ஏறிடுச்சி அப்டியே போய் சேர வேண்டியவகளுக்கும் போய் சேந்தா சந்தோசம் தான்). இதெல்லாம் பெரிய விசயமில்லை. இந்த வாழ்த்துக்கு ஒருத்தன் பதில் எழுதுறான், நீ என்ன அரசியல்வாதியகப்போரீயா அப்டின்னு. (எனக்கே கொஞ்சம் பயமாப் போச்சு எங்க பக்கத்தில இருக்கறவங்க வாடை நம்மளையும் தாக்கிருச்சோன்னு). இப்ப சொல்ல வர்றது என்னன்னா இந்த மாதிரிபிரச்சனை மறுபடியும் வந்துரக்கூடாதுன்றதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுறதுன்னு முடிவாயிருச்சு. என்ன எழுதுறது. கதையா, கவிதையா, கட்டுரையா, நாடகமா. இது ஒரு குழப்பம். கவிதை எழுதலாம்னா, காதலிச்சவனுக்குதான் கவிதை வரும்னு தினத்தந்திக்காரங்க சொல்றாங்க. அதுக்கு எனக்கு இனிமேல கொடுப்பினை இருக்கான்னு மாரியம்மா, காளியம்மாகிட்ட யாராவது கேட்டு சொல்லுங்க.(இதுக்குப் போய் மாரியம்மா, காளியம்மாவா போய் புடிச்ச பொன்னுகிட்ட போய் கேளுன்னு சொல்றது கேட்குது). அதோட கவிதையில சொல்ல வர்றதை தெளிவா, அழகா சொல்லனுமாம். என்னைக்கு ராயல் குரூப்ல (இது பைசா குடுத்து வாங்குன பட்டம் கிடையாது.   குரூப் மக்களோட இம்சை தாங்காம நாங்களா ஏத்துக்கிட்ட பட்டம்)  சேர்ந்தேனோ அன்னையிலேர்ந்தெ ரொம்ப(?) தெளிவா பேச ஆரம்பிச்சுட்டேன். அதனால கவிதை நமக்கு சரிப்பட்டு வராது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி கதை எழுதலாம்ல. எழுதலாந்தான். ஆனா மாமரங்களும் தென்னை மரங்களும் தங்கள் கிளைகளை காற்றில் காய விட்டுக் கொண்ட்டிருந்தனனு வெண்ணை போடுறது சுட்டுப் போட்டாலும் வராது. நல்லா தெரிஞ்சவுங்க எதிரே வந்தாலே இவுங்ககிட்ட என்ன பேசுறதுன்னு எப்டியோ எஸ்கேப் ஆகுற ஆளு நானு. யாரையாவது பாத்து பேசுறதுன்னா....(வேப்பங்காய் பரவாயில்லைன்னு தோணும்). அப்ப கொஞ்சம் தெரிஞ்ச ஆளுங்களைப் பத்தி யோசிச்சுப் பாருங்க. இப்டி மிஸ் பண்ணுன, பண்ணிக்கிட்டிருகிற ஆளுங்க (அதுவும் பொண்னுங்க) எண்ணிக்கை கொஞ்சம் அதிகம் தான்.எல்லாம் லட்சுமி(B.Sc கிளாஸ்மேட்) கொடுத்த சாபம் தான். B.Scல யார்ட்டயும் சரியா மூஞ்சி கொடுத்து பேசலன்னு(பொண்ணுங்ககிட்ட) உன்னோட திமிர்த்தனத்துக்கு(அவங்க புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தான்) பின்னாடி அனுபவிப்ப. நீ நெனைக்கிறப்ப தலைகீழா நின்னாலும் யாரும் ஒங்கிட்ட பேசமாட்டாங்கன்னு காலேஜ் கடைசி நாள்ல சாபம் கொடுத்துட்டா. ஆகா, நாம ரொம்ப மதிக்கிற பொண்னு இப்டி சாபம் கொடுத்துட்டாளேன்னு அப்புறமா மூணு வருச கதையெ மூணு மணி நேரத்தில ( இப்பவும் என்னால நம்ப முடியாத என்னோட ரிகார்டு) பேசி முடிச்சு சாப விமோசனம் வாங்க வேண்டியதாயிருச்சி. ஆனாலும் முழு மனசோட கொடுக்கலை போல இருக்கு. இன்னும் அனுபவிக்க வேண்டியதிருக்கு. ஆகக் கடைசியில சொல்ல வர்றது என்னன்னா வெண்ணை போடுறதுக்கு வழியில்லாததால கதை எழுதுறதுக்கு நோ சான்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால என்ன கட்டுரை எழுதல்லாம்ல. ரொம்பப் பிடிச்ச விசயந்தான். பஸ் வராத மீனாட்சிபுரத்துல (அதாங்க நம்ம ஊரு) பக்கத்து வீட்டு தனுக்கோடித் தாத்தா வாங்குன தினகரன், தராசு, நக்கீரன் இது வழியா உலகத்தைப் பாக்க ஆரம்பிச்சவன் நானு. அதனால கட்டுரை எழுதுறது கொஞ்சம் ஈசியாத் தான் தோணுது. ஒரே பிரச்சனை என்னன்னா, பொங்கல் வாழ்த்துக்கே அரசியல் வாதியாகப்போறியான்னு கேக்குறவனுங்க நட்பு வட்டத்தில இருக்கும்போது உணர்ச்சி வேகத்தில எதாவது எழுதித் தொலைச்சா, எதாவது கட்சிக் கார்டைக் கையில கொடுத்துருவாங்களோன்னு ஒரு சின்ன பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னும் புடிபடலை. இன்னும் கொஞ்ச நேரம் இப்டியே உக்காந்திருந்தா மூளை(இருக்கா என்ன) காய்ஞ்சி போய்ரும் போல இருந்தது. சரி போய் சுடு தண்ணி( தேத்தண்ணி, கோப்பித்தண்ணி உடலுக்கு நல்லது இல்லையாமே) குடிச்சா சரியாப்போயிரும்னு டீக்கடை பக்கம் ஒதுங்க வேண்டியதாயிருச்சி. அய்யனாரு அங்க இருந்தாரு. கொண்ட கொள்கையில சரியான பிடிப்பு இல்லாததினால (ராம்கோ சிமெண்ட் உபயோகப்படுத்தியிருக்கனும்) போய் விசயத்தை சொன்னேன். அவரு ஏற எறங்க பாத்துட்டு, ஆமா நீங்க எந்த இதழுக்கு எழுதறீங்க அப்டின்னு ஒரு குண்டை எறிஞ்சாரு. பொங்கல் இதழுக்குத்தான்னு பாதி முழுங்கிட்டே சொன்னேன். அவரு ஒரு நக்கல் பார்வையை விட்டுட்டு (ஆனாலும் மக்களுக்கு இது கொஞ்சம் அதிகந்தான்), ஹலோ அது பிரிண்ட் ஆகி வந்து ரூம்ல இருக்குன்னாரு. "தலை"(கிட்டருந்து) தப்பிச்சது நாம பண்ணுன புண்ணியம்னு நினைச்சிக்கிட்டு எஸ்கேப்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-113846919626510012?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/113846919626510012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=113846919626510012' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113846919626510012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113846919626510012'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/01/blog-post_28.html' title='எழுத்தாளர் முனியாண்டி......'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-113831538509728831</id><published>2006-01-26T14:30:00.000-08:00</published><updated>2007-03-16T18:22:36.228-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>எல்லாம் வல்ல முனீஸ்வரன்......</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;எல்லாம் வல்ல முனீஸ்வரன் என்னையும் காப்பாத்தட்டும்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம், ரொம்ப யோசனை பண்ணி வலைப்பூ ஆரம்பிச்சிருக்க, இப்டி 'உ' போடாம, சாமி கும்பிடாம பண்ணினா தெய்வ குத்தம் வந்துறப் போகுதுன்னு ஒரு சிலர் வருத்தப் பட்டுகிட்டாங்க.. ஏற்கனவே நீ இந்த மாதிரி ரொம்ப தெய்வ குத்தம் பண்ணுனதால தான் சீ பட்டு லோல் பட்டு இப்டி தனியா போய் அல்லாடிக்கிட்டு இருக்கன்னு கொஞ்சம் பயமுறுத்தல் வேற. எங்கப்பா வேற ஒனக்கு சனி உச்சியில நின்னு ஆடுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தவங்க மனசை நோகடிக்கிறதுல முனியாண்டிக்கு எப்பவுமே சம்மதம் கிடையாது.. அதனால நடந்த, நடக்கிற, நடக்கபோற தெய்வ குத்தத்தை எல்லாம் டீல்ல விட்டுறதுக்காக அண்ணன் முனீஸ்வரன வேண்டிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/muni.1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 483px; height: 361px;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/320/muni.1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த படம் மறக்க முடியாத ஒரு தருணத்தில எடுத்தது. ரொம்ப நாளா புல்லட் வாங்கவா, யெஸ்டி வாங்கவான்னு ரொம்ப யோசனை பண்ணி(யோசனை பண்ணிக்கிட்டு இருக்கிறதே ஒனக்கு பொழப்பா போச்சின்னு மத்தவங்க சத்தம் போட்டதுக்கப்புறம்) ஒரு ஓட்டை யமாகா RX 100 வாங்குனேன். ஒழுங்கா ஓடுமா, ஓடாதன்னு  தெரியாத, ஹார்ன் இல்லாத அந்த வண்டியில, two wheeler ன்னாலே அலறி அடிச்சு ஓடுற ஒருத்தரை இழுத்துப் போட்டுகிட்டு பெங்களூர்லருந்து, ஒகேனக்கலுக்கு பறந்து போய்ட்டு (ஓட்டை வண்டின்னாலும் விட்டுக் குடுக்க முடியுமா) வரும்போது எடுத்தது தான் இந்தப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பீடாமீட்டர்ல முள்ளு எவ்வளவு தூரம் போகும்னு ஒரு ஒருத்தன், முள்ளு 40 தொட்டாலே அலறுற ஒருத்தன், புத்தம் புது வண்டியோட ஒருத்தன், அப்புறம் எங்கேயாவது வண்டி நின்னுறப் போகுதேன்ற பயத்துலயும் வண்டி எவ்வளவு ஸ்பீடா போகும்னு நானு, அப்டின்னு ஒரு 7 பேரு (4 வண்டி) போனோம். போற வழியில ஒவ்வொரு  கிலோமீட்டருக்கும் (தமிழ்ப் படத்தில வர்ற ஹீரோக்கள், வில்லன் எங்க போனாலும் முன்னாடி வர்றது மாதிரி) நம்ம அண்ணன் காட்சி கொடுத்துக்கிட்டு பயமுறுத்திக்கிட்டு இருந்தாரு.  ஒரு எடத்துல எளனி வித்துக்கிட்டு இருக்கறதை பாத்த மக்க அங்கயே வண்டிய நிப்பாட்ட்டிருச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2758/1816/1600/siva.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 498px; height: 374px;" src="http://photos1.blogger.com/blogger/2758/1816/320/siva.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைடுல சுப்ரமணிய சிவா (எங்கயோ கேள்வி பட்ட பேரா இருக்கா ?) மணி மண்டபம் அப்டின்னு மங்கிப்போன ஒரு தோரணவாயில பாத்துட்டு மணி மண்டபம், மணி மண்டபம்னு சொல்றாங்களே எப்டி தான் இருக்கும்னு, பாக்குறதுக்காக, மக்களை கேட்டு பாத்தேன் (நீங்களும் எப்டி இருக்கும்னு மேல இருக்கிற போட்டால பாத்துக்கோங்க). நாங்க நின்ன அந்த எடத்தில இருந்து ஒரு 100மீ தள்ளி இருந்ததால மத்த மக்க முதல்ல வர முடியாதுன்னிருச்சி. அப்புறம் எப்டியோ எல்லாம் சேந்து போனோம். எதுக்கு அத்துவான காட்ல மணி மண்டபம்னு யாரையாவது கேக்கலாம்னு நினைச்ச்சி அங்க களை எடுத்துக்கிட்டு இருந்த ஒரு அம்மாகிட்ட கேட்டோம். அவங்க அதைப் பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. பக்கத்துல பாரத மாதா கோயில் ஒண்ணு அரகுறையா நிக்குது. சரி நம்மளை மாதிரி நிறைய பேரு இருக்காங்கன்னு சந்தோசமா திரும்பலாம்னு நினைச்சோம். பாத்தா மணிமண்டபம் சைடுல பத்தாப்பு படிக்கிற பையன், கருமமே கண்ணா படிச்சிக்கிட்டு இருந்தான். ஞாபகம் வருதே, ஞாபகம் வருதேன்னு... பாடிக்கிட்டே பையன் கிட்ட வெவரம் கேட்டேன். அதெல்லாம் எதுவும் தெரியாது, இங்க யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க அதனால இங்க ஒக்காந்து படிக்கிறேன்னு சொன்னான். சரி அதுக்கு மேல அவன தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லிட்டு ( ஒகேனக்கலுக்கு லேட்டாயிரும்னு சத்தம் வர ஆரம்ம்பிச்சிருச்சி) அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுல சொல்ல மறந்தது என்னன்னா, இங்க தான் சுப்ரமணிய சிவாவை அடக்கம் பண்ணியிருக்காங்க. (மணி மண்டபம்னாலே அதானா!! தெரியலை).  அவர் தன்னோட கடைசி காலத்துல கட்ட முயற்சி பண்ணது தான் அரகுறையா நிக்கிற் பாரத மாதா கோயில்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் முனீஸ்வரன் எல்லாரையும் காப்பாத்துவாராக.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரு நாங்க போய்ட்டு வந்ததுக்கப்புறம் ரொம்ப பேமசாயிருச்சி. இந்த ஊரோட பேரு பாப்பாரப்பட்டி. வீரப்பனை சுட்டதா சொல்லப்படற இடம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18533880-113831538509728831?l=udukkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udukkai.blogspot.com/feeds/113831538509728831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18533880&amp;postID=113831538509728831' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113831538509728831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18533880/posts/default/113831538509728831'/><link rel='alternate' type='text/html' href='http://udukkai.blogspot.com/2006/01/blog-post_26.html' title='எல்லாம் வல்ல முனீஸ்வரன்......'/><author><name>- உடுக்கை முனியாண்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp2.blogger.com/_s0PN7l1ZLME/RejHaWC_hxI/AAAAAAAAAAM/sThWDjiYwmc/s320/udukkai.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18533880.post-113786927281438290</id><published>2006-01-21T10:41:00.000-08:00</published><updated>2007-03-16T18:23:53.733-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>முனியாண்டி வலைப்பூவுக்கு வந்துட்டான்........</title><content type='html'>நாங்க மட்டும் வீணாப் போனா போதுமா, நீயும் எதாவது எழுத ஆரம்பின்னு இழுத்து விட்ட நண்பர்களுக்காக....&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் குளிரெல்லாம் என்ன பெரிய குளிரு, அப்டின்னு சட்டையில பட்டனை கழட்டி விட்டுட்டு சுத்திக்கிட்டு இருந்தவனை, ஒரு பெரிய தார்ப்பாய் கோட்டு வாங்கி குடுத்து பனி பறக்கிற வனத்துக்கு, விட்டது தொல்லை அப்டின்னு பேக் பண்ணி அனுப்பி வச்ச நண்பர்களுக்காக.....&lt;br /&gt;&lt;br /&gt;எப்டியும் 15 நாளைக்கு ஒருதரமாவது போன் பண்ணு அப்டின்னு feel அடிச்ச நண்பர்களுக்காக.....&lt;br /&gt;&lt;br /&gt;இப்டியே எல்லாம் ஒரே எடத்துல குப்பை கொட்டினா எவ்வளவு நல்லா இருக்கும் அப்டின்னு அதுக்கு எதாவது கொறைஞ்ச பட்ச வழியாவது இருக்கானு தேடுன நண்பர்களுக்காக.....&lt;br /&gt;&lt;br /&gt;நீ பேசனும்னு நினைக்கிறப்ப, ஒங்கூட பேசுறதுக்கே ஆள் கிடைக்காம தவிக்கப் போறேன்னு சாபம் விட்டவங்களுக்காக ....&lt;br /&gt;&lt;br /&gt;தனியொருவன்&lt;br /&gt; தலை நிமிர&lt;br /&gt;  தன் கீழுள்ளோர்&lt;br /&gt;   தமைப் 
